My page - topic 1, topic 2, topic 3

தெரிஞ்சுக்கலாமா?

குழித்தட்டு நாற்றங்காலின் நன்மைகள்!

குழித்தட்டு நாற்றங்காலின் நன்மைகள்!

கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2021 உயர் விளைச்சலைத் தரும் ஒட்டுவகைக் காய்கறி நாற்றுகளை, குழித்தட்டுகள், நிழல்வலைக்குடில் மூலம் உற்பத்தி செய்து பயிரிட்டால், நிறைய இலாபத்தை அடையலாம். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்னும் பழமொழிக்கு ஏற்ப, நாம் உற்பத்தி செய்யும்…
More...
கிரகநிலை அறிந்து விவசாயம் செய்தால் மகசூல் கூடும்!

கிரகநிலை அறிந்து விவசாயம் செய்தால் மகசூல் கூடும்!

நமது முன்னோர்கள் சந்திரனின் நிலை மற்றும் கிரகங்களின் செயல்களை அறிந்து பயிரிட்டு வந்தனர். ஆனால், இடையில் இது பின்பற்றப்படவில்லை. ஆயினும், ஜெர்மனி, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இதைப் பற்றி ஆய்வு செய்து தனிப் பஞ்சாங்கத்தைத் தயாரித்து உள்ளனர். இவ்வகையில் விவசாயம் செய்தால்…
More...
பகுதி-1 | நீங்கள் கேட்டவை! (கேள்விகளும் பதில்களும்)

பகுதி-1 | நீங்கள் கேட்டவை! (கேள்விகளும் பதில்களும்)

கோமாரியால் பாதிக்கப்பட்ட மாட்டின் தொண்டை வீக்கம் சரியாக என்ன செய்வது? கேள்வி: மாது, தருமபுரி. பதில்: உங்கள் பகுதியில் உள்ள அரசு கால்நடை மருத்துவ மனைக்கு மாட்டை அழைத்துச் சென்று மருத்துவரிடம் காட்டி சிகிச்சை எடுங்கள். முனைவர் க.தேவகி பின்குறிப்பு: கால்நடைகளைத் தாக்கும்…
More...
வாசனைப் பொருள்களின் மருத்துவப் பண்புகள்!

வாசனைப் பொருள்களின் மருத்துவப் பண்புகள்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 பழங்காலம் முதல் நமது அன்றாட உணவில் பலவகையான வாசனைப் பொருள்களைப் பயன்படுத்தி வருகிறோம். இவை உணவின் சுவை மற்றும் மணத்தைக் கூட்டுவதுடன் பசியையும் துண்டுகின்றன. நீண்ட காலமாக நடைபெற்ற ஆய்வில், சில வாசனைப் பொருள்கள்;…
More...
தென்னை வளர்ப்புக் குறித்த சான்றிதழ் படிப்பு!

தென்னை வளர்ப்புக் குறித்த சான்றிதழ் படிப்பு!

அன்புள்ள விவசாயிகளே! தென்னை சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்த திறந்தவெளி மற்றும் தொலைநிலைக் கல்வி (ODL) சான்றிதழ் படிப்பு, கோயம்புத்தூர் மாவட்டம், ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில், விரைவில் தொடங்கப்பட உள்ளது. பயிற்சிக்காலம் ஆறு மாதங்கள் ஆகும். மாதம் ஒருநாள் வகுப்பு…
More...
தென்னை வளர்ப்புக் குறித்த ஓராண்டு டிப்ளமோ படிப்பு!

தென்னை வளர்ப்புக் குறித்த ஓராண்டு டிப்ளமோ படிப்பு!

அன்பார்ந்த தென்னை விவசாயிகளே, திறந்த மற்றும் தொலைதூரக் கற்றல் (ODL) முறையில் தென்னை வளர்ப்புக் குறித்த ஓராண்டு டிப்ளமோ படிப்பு, கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம்  ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் மார்ச் மாதம் முதல் நடைபெற உள்ளது. பயிற்சிக் காலம்…
More...
பதினேழு புதிய இரகங்களை வெளியிட்டது வேளாண் பல்கலைக் கழகம்!

பதினேழு புதிய இரகங்களை வெளியிட்டது வேளாண் பல்கலைக் கழகம்!

கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகம், 9 வேளாண் பயிர்கள், 8 தோட்டக்கலை மற்றும் காய்கறிப் பயிர்கள் என, 17 புதிய இரகங்களையும், நான்கு விவசாயத் தொழில் நுட்பங்கள் மற்றும் ஐந்து பண்ணை எந்திரங்களையும் உருவாக்கி உள்ளது. இவற்றை விவசாயிகளின் பயன்பாட்டுக்காக, இந்தப்…
More...
விவசாயப் பழமொழிகள்! | பகுதி-3

விவசாயப் பழமொழிகள்! | பகுதி-3

  ஏரி நிறைந்தால் கரை கசியும்! மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் குழியாக்கும்! ஏருழுகுறவன் இளப்பமானால், எருது மச்சான் முறை கொண்டாடும்! காய்ந்தும் கெடுத்தது பேய்ந்தும் கெடுத்தது! மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும்! அகல உழுகிறதை விட ஆழ…
More...
நீர்த் தாவரங்களில் ஏற்படும் சத்துக் குறைகள்!

நீர்த் தாவரங்களில் ஏற்படும் சத்துக் குறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 அலங்கார மீன் தொட்டிகள், பொது இடங்கள் மற்றும் வீடுகளில் பொழுது போக்குக்காக அமைக்கப்படுகின்றன. அக்வாரியம் என்னும் கட்டுப்படுத்தப்பட்ட அமைப்பில், மீன்கள், நீர்வாழ் உயிரினங்கள், நீர்வாழ் தாவரங்கள் ஆகியவற்றைப் பராமரிக்க வேண்டும். அக்வாரியம் இயல்பான நீர்நிலையைப்…
More...
தேமோர்க் கரைசலைத் தயாரிப்பது எப்படி?

தேமோர்க் கரைசலைத் தயாரிப்பது எப்படி?

“தேமோர்க் கரைசல்ன்னா என்னண்ணே?..’’ “தேங்காயும் மோரும் இக்கலவையில் சேர்க்கப்படுவதால் தேமோர்க் கரைசல் எனப்படுகிறது. இது சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கியாகச் செயல்படுகிறது. இந்தக் கரைசலைத் தயாரிப்பது மிகவும் எளிதாகும்..’’ “இதுக்கு என்னென்ன பொருள்கள் வேணும்ண்ணே?..’’ “நன்கு புளித்த மோர் 5 லிட்டர்,…
More...
வருமானம் தரும் வேளாண் காடுகள்!

வருமானம் தரும் வேளாண் காடுகள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 வேளாண் காடு என்பது குறிப்பிட்ட பரப்பில் பயிர்கள், கால்நடைகளுடன் மரங்களையும் வளர்ப்பதாகும். நகரமயம், பாசனநீர், ஆள் பற்றாக்குறை, போன்றவற்றால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. இவற்றைச் சமாளித்து அதிக வருமானம் பெறுவதற்கான வழிதான் வேளாண் காடு…
More...
சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பாம்பு பிடிப்பவர்கள் பட்டியல்!

சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பாம்பு பிடிப்பவர்கள் பட்டியல்!

பாம்பு மற்றும் விஷ ஜந்துக்களின் இருப்பிடமான புதர் மற்றும் பொந்துகளில் மழை வெள்ளம் புகுந்தவுடன், அவை வெளியே வந்து வீடுகளுக்குள் புகுந்து விட வாய்ப்புள்ளது. ஆகவே, சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பாம்புகளை பிடிப்பதெற்கென்று, பகுதி வாரியாக பாம்பு பிடிப்பவர்களின் பெயர்…
More...
உள்ளங்கையில் உங்கள் வேளாண்மையை விரிவுபடுத்தும் செயலி!

உள்ளங்கையில் உங்கள் வேளாண்மையை விரிவுபடுத்தும் செயலி!

உள்ளங்கையில் உலகைச் சுருட்டி வைத்திருக்கும் இன்றைய நவீன உலகில், எந்தவொரு பொருளையும், நேரடியாகச் சென்று வாங்குவதைப் போல, அதன் நுணுக்கங்களை எளிதாகப் பார்த்து இணையதளம் மூலம் நம் இல்லங்களுக்கே வரவழைப்பது எளிதாகி உள்ளது. இது, ஆடை, ஆபரணங்கள், மின் சாதனங்கள், உணவுப்…
More...
மாடித் தோட்ட சாகுபடி முறைகள்!

மாடித் தோட்ட சாகுபடி முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 மாடித் தோட்டத்தை அமைப்பதால் வீட்டின் அழகு கூடுகிறது; தரமான காய்கறிகள் கிடைக்கின்றன; தட்பவெப்ப நிலை சீராகிறது; பயனுள்ள பொழுது போக்காகவும் அமைகிறது. எனவே, மாடித் தோட்டத்தின் தேவை மக்களுக்கு நன்றாகப் புரியத் தொடங்கியுள்ளது. மாடித்…
More...
தரமான வல்லுநர்களை உருவாக்கும் வேளாண்மைக் கல்லூரி!

தரமான வல்லுநர்களை உருவாக்கும் வேளாண்மைக் கல்லூரி!

விவரிக்கிறார் எம்.ஐ.டி. கல்விக் குழுமத் துணைத் தலைவர் இ.பிரவீன்குமார் கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 வயிற்றுக்குச் சோறிட வேண்டும்-இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் பயிற்றிப் பல கல்வி தந்து-இந்தப் பாரை உயர்த்திட வேண்டும் என்னும் பாரதியின் கவிமொழிக்கு இணங்க, வயிற்றுப் பசிக்குச்…
More...
இடுபொருள் செலவைக் குறைக்கும் துல்லியப் பண்ணையம்!

இடுபொருள் செலவைக் குறைக்கும் துல்லியப் பண்ணையம்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 துல்லிய பண்ணையம் என்பது நவீனத் தொழில் நுட்பங்கள் மற்றும் உரிய நேரத்தில் பயிர்களுக்குத் தேவையான இடுபொருள்களைச் சரியான முறையில் கொடுத்து அதிக மகசூல் பெறுவதாகும். முக்கியச் செய்முறைகள் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்தல். நிழல்வலை நாற்றங்கால்…
More...
விவசாயப் பழமொழிகள்! | பகுதி-2

விவசாயப் பழமொழிகள்! | பகுதி-2

விவசாயப் பழமொழிகள் நொண்டி மாடு ஒன்றிருந்தால் நொடித்தவனும் நிமிர்ந்திடுவான்! அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி! காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்! பூமியைப் போலப் பொறுமை வேண்டும்! முளையில் கிள்ளாமல் விட்டால், கோடாலியால் தான் வெட்ட வேண்டும்! எள்ளுக்கு…
More...
நலமுடன் வாழ நாளுக்கொரு கீரை!

நலமுடன் வாழ நாளுக்கொரு கீரை!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2014 பச்சைக் கீரைகளை உணவாகக் கருதும் பழக்கம் தமிழ்நாட்டில் தான் நெடுங்காலமாக இருந்து வருகிறது. கீரைகள் இயற்கைத் தாய் வழங்கிய கொடை. ஆனால், கீரைகள் மிக மலிவானவை என்றும், சுத்தம் செய்வது கடினம் என்றும் கருதும்…
More...
ஏ1, ஏ2 பால் என்றால் என்ன?

ஏ1, ஏ2 பால் என்றால் என்ன?

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2021 பசும்பால், எருமைப்பால், ஆட்டுப்பால், ஒட்டகப்பால், கழுதைப்பால் தான் நமக்குத் தெரியும். அது என்ன ஏ1, ஏ2 பால்? ஏ2 பால் நாட்டுப் பசுவின் பாலென்றும், ஏ1 பால் சீமைப்பசு மற்றும் கலப்பினப் பசுவின் பாலென்றும்…
More...