தெரிஞ்சுக்கலாமா?

நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் முறைகள்!

நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் முறைகள்!

இன்று நீர் வசதியுள்ள பகுதிகளில் இருக்கும் விவசாயிகள் நீரைப் பயன்படுத்தி இதர தொழிலில் ஈடுபட விருப்பம் காட்டுகிறார்கள். குறிப்பாக, சொந்தமாக ஆழ்துளைக் கிணறுகளை வைத்திருப்போர், பண்ணைக்குட்டை மற்றும் குளங்களை வைத்திருக்கும் விவசாயிகள், நீரைப் பயன்படுத்தி மீன் வளர்ப்பது மட்டுமே இலாபமென நினைக்கிறார்கள்.…
More...
மானாவாரியில் நல்ல மகசூலுக்கான உத்திகள்!

மானாவாரியில் நல்ல மகசூலுக்கான உத்திகள்!

இந்தியாவில் சுமார் 85 மில்லியன் எக்டர் பரப்பில் மானாவாரி சாகுபடி நடைபெறுகிறது. இது, மொத்த நிலப்பரப்பில் 60 சதமாகும். மானாவாரி சாகுபடியானது மக்களின் 40 சத உணவுத் தேவையையும், கால்நடைகளின் 66 சத உணவுத் தேவையையும் சரி செய்கிறது. நம் நாட்டில்…
More...
பயிர் இரகங்கள் மற்றும் உழவர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்!

பயிர் இரகங்கள் மற்றும் உழவர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்!

நமது நாடு உலக வர்த்தக நிறுவனத்தின் கீழ், வணிக நோக்கிலான காப்புரிமை ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்ட பிறகு; பயிர் இனப்பெருக்கம், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் உழவர்களின் உரிமைகளை நிலை நாட்டும் பொருட்டு, பயிர் இரகப் பாதுகாப்பு மற்றும் உழவர் உரிமைச் சட்டத்தை 2001…
More...
இயற்கை வேளாண்மையில் ஒருங்கிணைந்த மண்வளப் பாதுகாப்பு!

இயற்கை வேளாண்மையில் ஒருங்கிணைந்த மண்வளப் பாதுகாப்பு!

கரிம வேளாண்மை, சுற்றுச்சூழல் அடிப்படையிலான பூச்சிக் கட்டுப்பாடுகள் மற்றும் உயிரியல் உரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தும் விவசாய முறை. இது பெரும்பாலும் விலங்கு மற்றும் தாவரக் கழிவுகள் மற்றும் நைட்ரஜனை நிர்ணயிக்கும் பயிர்கள் ஆகியவற்றில் இருந்து பெறப்படுகிறது. வழக்கமான வேளாண்மையில் இரசாயனப் பூச்சிக்…
More...
ஒருங்கிணைந்த பண்ணையம்!

ஒருங்கிணைந்த பண்ணையம்!

விவசாயிகள் இப்போது பயிர் உற்பத்தியில் நிலவி வரும் நிரந்தரமற்ற வருவாயை மேம்படுத்தவும், கூலியாட்கள் பற்றாக்குறையைத் தவிர்க்கவும் பெரும் பணியாற்றி வருகின்றனர். இதனை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது தான் ஒருங்கிணைந்த பண்ணையம். பயிர்த் தொகுப்பு, கால்நடைப் பராமரிப்பு, மீன் வளர்ப்பு, வனவியல் போன்ற…
More...
தாவர நீர் நிலையை அறிய உதவும் கட்டேஷன் செயல்முறை!

தாவர நீர் நிலையை அறிய உதவும் கட்டேஷன் செயல்முறை!

கட்டேஷன் என்பது இலைகள் மற்றும் தண்டுகளில் உள்ள சிறிய துளைகள் மூலம் அதிகளவில் நீர் அல்லது சத்துகளை வெளியேற்றுவதாகும். இந்த உயிரியல் செயல்முறை, தாவரங்களின் சத்து மற்றும் நீர் உள்ளடக்கத்தில் சமநிலையை மீட்டெடுக்க உதவுகிறது. இது, அழுகும் செடி, அழுகும் இலைகள்,…
More...
பகுதி-2 | நீங்கள் கேட்டவை! (கேள்விகளும் பதில்களும்)

பகுதி-2 | நீங்கள் கேட்டவை! (கேள்விகளும் பதில்களும்)

பால் மாடுகளில் காணப்படும் உண்ணி, ஈ, கொசுக்களை ஒழிக்கும் இயற்கை மருந்து வேண்டும். கேள்வி: ஆறுமுகம், ஆண்டிப்பட்டி. பதில்: மருந்து தயாரிப்பு முறை! தேவையான பொருள்கள்: வசம்பு 10 கிராம், மஞ்சள் தூள் 20 கிராம், பூண்டு 10 பற்கள், வேப்பிலை 1 கைப்பிடி, வேப்பம் பழம் 1…
More...
நோயெதிர்ப்புச் சக்தியைத் தரும் உணவுகள்!

நோயெதிர்ப்புச் சக்தியைத் தரும் உணவுகள்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 உடலில் நோயெதிர்ப்பு அமைப்பு என்பது, தீமை செய்யும் நுண்கிருமிகளின் பிடியிலிருந்து உடலைக் காக்கக் கூடியது. இதை வலுப்படுத்த, சத்தான உணவுகள் மிகவும் அவசியம். தினமும் சத்துள்ள உணவுகளைத் தொடர்ந்து உண்பதன் மூலமே நோயெதிர்ப்பு ஆற்றல்…
More...
வேளாண் உற்பத்திப் பொருள்களின் இன்றைய விலை நிலவரம்!

வேளாண் உற்பத்திப் பொருள்களின் இன்றைய விலை நிலவரம்!

இன்றைய விலை நிலவரம்!   கோயம்பேடு நிலவரம் சென்னை நிலவரம்  தோவாளை நிலவரம் சத்தியமங்கலம் நிலவரம்
More...
நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதில் வீட்டுத் தோட்டத்தின் பங்கு!

நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதில் வீட்டுத் தோட்டத்தின் பங்கு!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021 இன்றைய விஞ்ஞானம் நமக்கு நாகரிக வாழ்க்கையைக் கற்றுத் தந்துள்ளது. ஆனாலும், நோய்களும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகமாகி வருகின்றன. இதற்கு, உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் பாதிப்பு என்று பல்வேறு காரணங்கள் இருந்தாலும்,…
More...
குழித்தட்டு நாற்றங்காலின் நன்மைகள்!

குழித்தட்டு நாற்றங்காலின் நன்மைகள்!

கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2021 உயர் விளைச்சலைத் தரும் ஒட்டுவகைக் காய்கறி நாற்றுகளை, குழித்தட்டுகள், நிழல்வலைக்குடில் மூலம் உற்பத்தி செய்து பயிரிட்டால், நிறைய இலாபத்தை அடையலாம். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்னும் பழமொழிக்கு ஏற்ப, நாம் உற்பத்தி செய்யும்…
More...
கிரகநிலை அறிந்து விவசாயம் செய்தால் மகசூல் கூடும்!

கிரகநிலை அறிந்து விவசாயம் செய்தால் மகசூல் கூடும்!

நமது முன்னோர்கள் சந்திரனின் நிலை மற்றும் கிரகங்களின் செயல்களை அறிந்து பயிரிட்டு வந்தனர். ஆனால், இடையில் இது பின்பற்றப்படவில்லை. ஆயினும், ஜெர்மனி, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இதைப் பற்றி ஆய்வு செய்து தனிப் பஞ்சாங்கத்தைத் தயாரித்து உள்ளனர். இவ்வகையில் விவசாயம் செய்தால்…
More...
பகுதி-1 | நீங்கள் கேட்டவை! (கேள்விகளும் பதில்களும்)

பகுதி-1 | நீங்கள் கேட்டவை! (கேள்விகளும் பதில்களும்)

கோமாரியால் பாதிக்கப்பட்ட மாட்டின் தொண்டை வீக்கம் சரியாக என்ன செய்வது? கேள்வி: மாது, தருமபுரி. பதில்: உங்கள் பகுதியில் உள்ள அரசு கால்நடை மருத்துவ மனைக்கு மாட்டை அழைத்துச் சென்று மருத்துவரிடம் காட்டி சிகிச்சை எடுங்கள். முனைவர் க.தேவகி பின்குறிப்பு: கால்நடைகளைத் தாக்கும்…
More...
வாசனைப் பொருள்களின் மருத்துவப் பண்புகள்!

வாசனைப் பொருள்களின் மருத்துவப் பண்புகள்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 பழங்காலம் முதல் நமது அன்றாட உணவில் பலவகையான வாசனைப் பொருள்களைப் பயன்படுத்தி வருகிறோம். இவை உணவின் சுவை மற்றும் மணத்தைக் கூட்டுவதுடன் பசியையும் துண்டுகின்றன. நீண்ட காலமாக நடைபெற்ற ஆய்வில், சில வாசனைப் பொருள்கள்;…
More...
தென்னை வளர்ப்புக் குறித்த சான்றிதழ் படிப்பு!

தென்னை வளர்ப்புக் குறித்த சான்றிதழ் படிப்பு!

அன்புள்ள விவசாயிகளே! தென்னை சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்த திறந்தவெளி மற்றும் தொலைநிலைக் கல்வி (ODL) சான்றிதழ் படிப்பு, கோயம்புத்தூர் மாவட்டம், ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில், விரைவில் தொடங்கப்பட உள்ளது. பயிற்சிக்காலம் ஆறு மாதங்கள் ஆகும். மாதம் ஒருநாள் வகுப்பு…
More...
தென்னை வளர்ப்புக் குறித்த ஓராண்டு டிப்ளமோ படிப்பு!

தென்னை வளர்ப்புக் குறித்த ஓராண்டு டிப்ளமோ படிப்பு!

அன்பார்ந்த தென்னை விவசாயிகளே, திறந்த மற்றும் தொலைதூரக் கற்றல் (ODL) முறையில் தென்னை வளர்ப்புக் குறித்த ஓராண்டு டிப்ளமோ படிப்பு, கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம்  ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் மார்ச் மாதம் முதல் நடைபெற உள்ளது. பயிற்சிக் காலம்…
More...
பதினேழு புதிய இரகங்களை வெளியிட்டது வேளாண் பல்கலைக் கழகம்!

பதினேழு புதிய இரகங்களை வெளியிட்டது வேளாண் பல்கலைக் கழகம்!

கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகம், 9 வேளாண் பயிர்கள், 8 தோட்டக்கலை மற்றும் காய்கறிப் பயிர்கள் என, 17 புதிய இரகங்களையும், நான்கு விவசாயத் தொழில் நுட்பங்கள் மற்றும் ஐந்து பண்ணை எந்திரங்களையும் உருவாக்கி உள்ளது. இவற்றை விவசாயிகளின் பயன்பாட்டுக்காக, இந்தப்…
More...
விவசாயப் பழமொழிகள்! | பகுதி-3

விவசாயப் பழமொழிகள்! | பகுதி-3

  ஏரி நிறைந்தால் கரை கசியும்! மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் குழியாக்கும்! ஏருழுகுறவன் இளப்பமானால், எருது மச்சான் முறை கொண்டாடும்! காய்ந்தும் கெடுத்தது பேய்ந்தும் கெடுத்தது! மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும்! அகல உழுகிறதை விட ஆழ…
More...
நீர்த் தாவரங்களில் ஏற்படும் சத்துக் குறைகள்!

நீர்த் தாவரங்களில் ஏற்படும் சத்துக் குறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 அலங்கார மீன் தொட்டிகள், பொது இடங்கள் மற்றும் வீடுகளில் பொழுது போக்குக்காக அமைக்கப்படுகின்றன. அக்வாரியம் என்னும் கட்டுப்படுத்தப்பட்ட அமைப்பில், மீன்கள், நீர்வாழ் உயிரினங்கள், நீர்வாழ் தாவரங்கள் ஆகியவற்றைப் பராமரிக்க வேண்டும். அக்வாரியம் இயல்பான நீர்நிலையைப்…
More...