My page - topic 1, topic 2, topic 3

தெரிஞ்சுக்கலாமா?

வயலில் எலிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்!  

வயலில் எலிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்!  

சுகாதாரச் சீர்கேட்டையும் பொருளாதார இழப்பையும் ஏற்படுத்துவதில் எலிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பிளேக் உள்ளிட்ட 120 நோய்கள் பரவ எலிகள் காரணமாயிருக்கின்றன. அதைப்போல, வயல்களிலும் சரி, சேமிப்புக் கிடங்குகளிலும் சரி, உணவு தானியங்களைச் சேதப்படுத்திப் பயனற்றுப் போகச் செய்கின்றன. ஓராண்டுக்கும் மேல்…
More...
நீடித்த, நிலையான வேளாண்மைக்கு மண்வளத்தின் அவசியம்!

நீடித்த, நிலையான வேளாண்மைக்கு மண்வளத்தின் அவசியம்!

பூமியில் மண்ணின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5 ஆம் தேதி, உலக மண்வள தினம் அனுசரிக்கப்படுகிறது. உலக உணவு நிறுவனம் முதன் முதலில் உலக மண்வள தினத்தைக் கொண்டாட வலியுறுத்தியது. சர்வதேச ஒருங்கிணைந்த மண்ணியல்…
More...
முயல் வளர்ப்பும் விற்பனை வாய்ப்புகளும்!

முயல் வளர்ப்பும் விற்பனை வாய்ப்புகளும்!

இலாபமிகு இறைச்சி முயல் வளர்ப்பு என்பது, அதன் விற்பனை வாய்ப்புகளைப் புரிந்து கொண்டு திறம்படச் சந்தைப்படுத்துவதில் தான் இருக்கிறது. சந்தை வாய்ப்பு இல்லாத எந்த ஒரு தொழிலும் வெற்றிகரமான தொழிலாக இருப்பதற்கு வாய்ப்பில்லை. அதே அளவுகோலில், இறைச்சி முயல் உற்பத்திப் பண்ணையாளர்கள்,…
More...
வெங்காயம் தரும் நன்மைகள்!

வெங்காயம் தரும் நன்மைகள்!

உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை அள்ளித்தரக் கூடியதும், மருத்துவக் குணங்கள் பல அடங்கியதும், காய்கறிகளில் முதன்மையானதும் வெங்காயமே. சத்து மிகுந்த காய் என்பதுடன், சந்தையில் மிக மலிவாகக் கிடைக்கக் கூடியதுமாகும். இயற்கை உணவுப் பொருள்களில் இரத்த விருத்தியும், இரத்தச் சுத்தியும் தருவதில் வெங்காயத்தைப்…
More...
கலப்படப் பாலும் உடல்நலக் கேடும்!

கலப்படப் பாலும் உடல்நலக் கேடும்!

உலகளவிலான பாலுற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இருந்தாலும், நாம் ஒவ்வொருவரும் சாப்பிடும் பாலின் அளவு 250-300 மில்லி தான். அகில இந்திய மருத்துவக் கழகத்தின் பரிந்துரைப்படி, 500 மில்லி பாலை ஒவ்வொருவரும் பருக வேண்டும். பாலுற்பத்தியில் பின்தங்கியுள்ள அயர்லாந்து மக்கள் ஆண்டுக்கு…
More...
சீட்ஸ் அறக்கட்டளையின் தேனீ வளர்ப்புத் திட்டம்!

சீட்ஸ் அறக்கட்டளையின் தேனீ வளர்ப்புத் திட்டம்!

அரசோ அல்லது தனியார் நிறுவனமோ ஒரு திட்டத்தை மக்களிடம் கொண்டு போகும் போது, அவர்களின் பங்களிப்பும் அதில் இருக்குமானால், அத்திட்டம் எதிர்பார்த்த இலக்கையும் கடந்து வெற்றியைப் பெறுகிறது. மக்களின் ஆதரவு இல்லாத திட்டம் இலக்கை அடைய முடியாமல் முடங்கி விடுகிறது. அதனால்…
More...
பயிருக்கு அரணாகும் உயிர்வேலி!

பயிருக்கு அரணாகும் உயிர்வேலி!

செய்தி வெளியான இதழ்: ஏப்ரல் 2022 நிலத்தைச் சுற்றி உயிர்வேலி அமைப்பது பாதுகாப்பானது மட்டுமல்ல; செலவு குறைவானது மற்றும் நிரந்தரமானது. இரும்புக் கம்பி வேலியைப் போலச் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் நன்மைகளைத் தருவது. தற்சார்புப் பொருளாதாரம் வளர்வதற்கு வழிவகுக்கக் கூடியது. மேலும், உயிர்வேலியில்…
More...
வேளாண்மையில் பேரழிவை ஏற்படுத்தும் வெப்ப அழுத்தம்!

வேளாண்மையில் பேரழிவை ஏற்படுத்தும் வெப்ப அழுத்தம்!

பருவநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் ஆகியன, காற்று மண்டலத்தில் வெப்ப நிலையை அதிகரிக்கின்றன. புவி வெப்பமாதல் காரணமாக அதிக அதிர்வெண், கால அளவு மற்றும் தீவிரத்துடன் வெப்ப அலைகள் அதிகரித்து வருகின்றன. இந்த மாற்றங்கள் நமது விவசாயத் துறையில், பொருளாதாரம் மற்றும்…
More...
குயினோவின் பயன்களும் முக்கியத்துவமும்!

குயினோவின் பயன்களும் முக்கியத்துவமும்!

இந்தியாவில் சத்துக் குறையால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. இந்திய சந்தை ஆராய்ச்சிப் பணியகத்தின் 2021 கணக்கின்படி 73 சத இந்திய மக்கள் புரதக் குறைபாடு மிக்கவர்களாக உள்ளனர். உலகிலுள்ள பெரும்பாலான மக்கள் அரிசி மற்றும் கோதுமையைத் தான் உணவாகக்…
More...
நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் முறைகள்!

நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் முறைகள்!

இன்று நீர் வசதியுள்ள பகுதிகளில் இருக்கும் விவசாயிகள் நீரைப் பயன்படுத்தி இதர தொழிலில் ஈடுபட விருப்பம் காட்டுகிறார்கள். குறிப்பாக, சொந்தமாக ஆழ்துளைக் கிணறுகளை வைத்திருப்போர், பண்ணைக்குட்டை மற்றும் குளங்களை வைத்திருக்கும் விவசாயிகள், நீரைப் பயன்படுத்தி மீன் வளர்ப்பது மட்டுமே இலாபமென நினைக்கிறார்கள்.…
More...
மானாவாரியில் நல்ல மகசூலுக்கான உத்திகள்!

மானாவாரியில் நல்ல மகசூலுக்கான உத்திகள்!

இந்தியாவில் சுமார் 85 மில்லியன் எக்டர் பரப்பில் மானாவாரி சாகுபடி நடைபெறுகிறது. இது, மொத்த நிலப்பரப்பில் 60 சதமாகும். மானாவாரி சாகுபடியானது மக்களின் 40 சத உணவுத் தேவையையும், கால்நடைகளின் 66 சத உணவுத் தேவையையும் சரி செய்கிறது. நம் நாட்டில்…
More...
பயிர் இரகங்கள் மற்றும் உழவர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்!

பயிர் இரகங்கள் மற்றும் உழவர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்!

நமது நாடு உலக வர்த்தக நிறுவனத்தின் கீழ், வணிக நோக்கிலான காப்புரிமை ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்ட பிறகு; பயிர் இனப்பெருக்கம், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் உழவர்களின் உரிமைகளை நிலை நாட்டும் பொருட்டு, பயிர் இரகப் பாதுகாப்பு மற்றும் உழவர் உரிமைச் சட்டத்தை 2001…
More...
இயற்கை வேளாண்மையில் ஒருங்கிணைந்த மண்வளப் பாதுகாப்பு!

இயற்கை வேளாண்மையில் ஒருங்கிணைந்த மண்வளப் பாதுகாப்பு!

கரிம வேளாண்மை, சுற்றுச்சூழல் அடிப்படையிலான பூச்சிக் கட்டுப்பாடுகள் மற்றும் உயிரியல் உரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தும் விவசாய முறை. இது பெரும்பாலும் விலங்கு மற்றும் தாவரக் கழிவுகள் மற்றும் நைட்ரஜனை நிர்ணயிக்கும் பயிர்கள் ஆகியவற்றில் இருந்து பெறப்படுகிறது. வழக்கமான வேளாண்மையில் இரசாயனப் பூச்சிக்…
More...
ஒருங்கிணைந்த பண்ணையம்!

ஒருங்கிணைந்த பண்ணையம்!

விவசாயிகள் இப்போது பயிர் உற்பத்தியில் நிலவி வரும் நிரந்தரமற்ற வருவாயை மேம்படுத்தவும், கூலியாட்கள் பற்றாக்குறையைத் தவிர்க்கவும் பெரும் பணியாற்றி வருகின்றனர். இதனை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது தான் ஒருங்கிணைந்த பண்ணையம். பயிர்த் தொகுப்பு, கால்நடைப் பராமரிப்பு, மீன் வளர்ப்பு, வனவியல் போன்ற…
More...
தாவர நீர் நிலையை அறிய உதவும் கட்டேஷன் செயல்முறை!

தாவர நீர் நிலையை அறிய உதவும் கட்டேஷன் செயல்முறை!

கட்டேஷன் என்பது இலைகள் மற்றும் தண்டுகளில் உள்ள சிறிய துளைகள் மூலம் அதிகளவில் நீர் அல்லது சத்துகளை வெளியேற்றுவதாகும். இந்த உயிரியல் செயல்முறை, தாவரங்களின் சத்து மற்றும் நீர் உள்ளடக்கத்தில் சமநிலையை மீட்டெடுக்க உதவுகிறது. இது, அழுகும் செடி, அழுகும் இலைகள்,…
More...
பகுதி-2 | நீங்கள் கேட்டவை! (கேள்விகளும் பதில்களும்)

பகுதி-2 | நீங்கள் கேட்டவை! (கேள்விகளும் பதில்களும்)

பால் மாடுகளில் காணப்படும் உண்ணி, ஈ, கொசுக்களை ஒழிக்கும் இயற்கை மருந்து வேண்டும். கேள்வி: ஆறுமுகம், ஆண்டிப்பட்டி. பதில்: மருந்து தயாரிப்பு முறை! தேவையான பொருள்கள்: வசம்பு 10 கிராம், மஞ்சள் தூள் 20 கிராம், பூண்டு 10 பற்கள், வேப்பிலை 1 கைப்பிடி, வேப்பம் பழம் 1…
More...
நோயெதிர்ப்புச் சக்தியைத் தரும் உணவுகள்!

நோயெதிர்ப்புச் சக்தியைத் தரும் உணவுகள்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 உடலில் நோயெதிர்ப்பு அமைப்பு என்பது, தீமை செய்யும் நுண்கிருமிகளின் பிடியிலிருந்து உடலைக் காக்கக் கூடியது. இதை வலுப்படுத்த, சத்தான உணவுகள் மிகவும் அவசியம். தினமும் சத்துள்ள உணவுகளைத் தொடர்ந்து உண்பதன் மூலமே நோயெதிர்ப்பு ஆற்றல்…
More...
நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதில் வீட்டுத் தோட்டத்தின் பங்கு!

நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதில் வீட்டுத் தோட்டத்தின் பங்கு!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021 இன்றைய விஞ்ஞானம் நமக்கு நாகரிக வாழ்க்கையைக் கற்றுத் தந்துள்ளது. ஆனாலும், நோய்களும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகமாகி வருகின்றன. இதற்கு, உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் பாதிப்பு என்று பல்வேறு காரணங்கள் இருந்தாலும்,…
More...