தெரிஞ்சுக்கலாமா?

மறந்து விட்ட வாழ்வியலை மீட்டெடுக்கும் வாஹா!

மறந்து விட்ட வாழ்வியலை மீட்டெடுக்கும் வாஹா!

செய்தி வெளியான இதழ் : ஜனவரி 2023 மேழியை மறந்தோம், நாழியை மறந்தோம், குண்டு கோலியை மறந்தோம், தூளியை மறந்தோம். ஆழியில் கரைந்த காயம் போல, வரகு, சாமை, குதிரைவாலியில் சமைக்கும் சோறு; தேன் தினைமாவு; கம்பு, கேழ்வரகு, சோளத்தில் சமைக்கும்…
More...
சொட்டுநீர்ப் பாசன அமைப்பும் பயன்களும்!

சொட்டுநீர்ப் பாசன அமைப்பும் பயன்களும்!

சொட்டுநீர்ப் பாசன அமைப்பு என்பது, பயிருக்குத் தேவையான நீரை, குறைவான வீதத்தில், பயிரின் வேர்ப்பகுதியில் தினமும் தருவதாகும். இந்த முறையில், நன்கு திட்டமிட்டுக் குழாய்கள் மூலம் பாசனநீரை எடுத்துச் செல்வதால், நீர் வீணாவது இல்லை. பயிருக்குத் தேவையான அளவில், தேவையான நேரத்தில்…
More...
வறட்சியில் வளம் தரும் பாமரோசா புல்!

வறட்சியில் வளம் தரும் பாமரோசா புல்!

செய்தி வெளியான இதழ்: 2014 மே. தருமபுரி மாவட்டம், வெங்கட்டம்பட்டியை அடுத்த பாளையத்தானூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தங்கன், பாமரோசா என்ற தைலப்புல்லை சாகுபடி செய்து வருகிறார். செலவில்லாத விவசாயம் இந்த பாமரோசா என்றும் வறட்சியான காலத்தில் கூட ஓராண்டில் ஏக்கருக்கு…
More...
தரிசு நிலங்களுக்கு ஏற்ற தங்கமான மரங்கள்!

தரிசு நிலங்களுக்கு ஏற்ற தங்கமான மரங்கள்!

செய்தி வெளியான இதழ்: 2014 மே. மண்ணையும் மனிதனையும், மற்றுமுள்ள உயிர்களையும் வாழ வைக்கும் வல்லமை கொண்டவை மரங்கள். இந்த மரங்களில் சிலவகை மலைகளில் வளரும் தன்மை மிக்கவை. சிலவகை மரங்கள் நீர்வளம் உள்ள இடங்களில் வளரும். சிலவகை மரங்கள் நீர்வளம்…
More...
பூனைக்குச் சோறு போடலாமா?

பூனைக்குச் சோறு போடலாமா?

செய்தி வெளியான இதழ்: 2014 ஜூன். பார்ப்பதற்கு அழகும், அடர்ந்த உரோமங்களும், விளையாடி மகிழ்விக்கும் தன்மையும், தூய்மையும் கொண்டிருப்பதால் வீடுகளில் செல்லப் பிராணியாகப் பூனைக் குட்டிகள் வளர்க்கப்படுகின்றன. பூனைகள் நல்ல எலி வேட்டையாடிகள். எனவே, வீடுகளில் எலிகளின் தொல்லையைத் தவிர்க்கவும் பூனைகளை…
More...
சிப்பிக் காளான் வளர்ப்பு!

சிப்பிக் காளான் வளர்ப்பு!

செய்தி வெளியான இதழ்: 2014 ஜூன். காளான் சிறந்த சத்துமிகு உணவாகும். பொதுவாகச் சிப்பிக் காளான் காய்கறி வகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், இது கோழிக்கறியைப் போலச் சுவை உள்ளதாகும். எனவே, இக்காளான், கோழிக் காளான் எனவும் அழைக்கப்படுகிறது. இயற்கையில் பூசணம் என்று…
More...
தைலமரம் வளர்ப்பு!

தைலமரம் வளர்ப்பு!

செய்தி வெளியான இதழ்: 2014 ஜூன். மரங்களை வளர்த்தால் மனமெல்லாம் மகிழ்ச்சி தான். தீமை என்னும் பேச்சுக்கே இடமில்லை. வாழும் காலம் வரை நன்மைகளைச் செய்து கொண்டே இருப்பவை மரங்கள். இங்கே பசை தரும் மரங்களைப் பற்றிப் பார்ப்போம். தைலமரம் எனப்படும்…
More...
கலப்புப் பண்ணையம் உழவர்களைக் கரை சேர்க்கும் பண்ணையம்!

கலப்புப் பண்ணையம் உழவர்களைக் கரை சேர்க்கும் பண்ணையம்!

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். நீர்வளம் குறைந்து வருவதாலும், வேலையாட்கள் பற்றாக்குறை அதிகரித்து வருவதாலும், விளை பொருள்களுக்குக் கட்டுபடியாகும் விலை கிடைக்காத காரணத்தாலும், நிலங்களை விட்டு விவசாயிகள் வெளியேறிக் கொண்டே இருக்கிறார்கள். தங்களின் விவசாயத்தைத் தங்கள் வீட்டு உறுப்பினர்களைக் கொண்டு செய்ய…
More...
ஊரில் எல்லாம் நலமா?

ஊரில் எல்லாம் நலமா?

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2014 வெளியூர் விருந்தினர் எதிர்ப்பட்டதும் கேட்கப்படும் முதல் உபசரிப்பு, ஊரில் எல்லாம் நலமா? எல்லாம் என்றால் ஆடு, மாடு, மரம், செடி கொடி, மக்கள் என்னும் அனைத்து உயிரிகளும் நோய்த் தாக்குதல் ஏதுமின்றி வளமையோடு வாழ்கின்றனவா…
More...
உரச் செலவைக் குறைத்து மகசூலைக் கூட்டும் மண் பரிசோதனை!

உரச் செலவைக் குறைத்து மகசூலைக் கூட்டும் மண் பரிசோதனை!

ஆட்டெரு, மாட்டெரு, இலைதழை என இயற்கை உரங்களைப் போட்டு விவசாயம் செய்த காலம் மாறி விட்டது. இயற்கை உரங்களை மறந்து செயற்கை உரங்களைப் போடப் பழகி விட்டனர் விவசாயிகள். இதனால், கூடுதலான இடுபொருள் செலவுகளுக்கு ஆளாகியுள்ள விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது தான்…
More...
வயலில் எலிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்!  

வயலில் எலிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்!  

சுகாதாரச் சீர்கேட்டையும் பொருளாதார இழப்பையும் ஏற்படுத்துவதில் எலிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பிளேக் உள்ளிட்ட 120 நோய்கள் பரவ எலிகள் காரணமாயிருக்கின்றன. அதைப்போல, வயல்களிலும் சரி, சேமிப்புக் கிடங்குகளிலும் சரி, உணவு தானியங்களைச் சேதப்படுத்திப் பயனற்றுப் போகச் செய்கின்றன. ஓராண்டுக்கும் மேல்…
More...
நீடித்த, நிலையான வேளாண்மைக்கு மண்வளத்தின் அவசியம்!

நீடித்த, நிலையான வேளாண்மைக்கு மண்வளத்தின் அவசியம்!

பூமியில் மண்ணின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5 ஆம் தேதி, உலக மண்வள தினம் அனுசரிக்கப்படுகிறது. உலக உணவு நிறுவனம் முதன் முதலில் உலக மண்வள தினத்தைக் கொண்டாட வலியுறுத்தியது. சர்வதேச ஒருங்கிணைந்த மண்ணியல்…
More...
முயல் வளர்ப்பும் விற்பனை வாய்ப்புகளும்!

முயல் வளர்ப்பும் விற்பனை வாய்ப்புகளும்!

இலாபமிகு இறைச்சி முயல் வளர்ப்பு என்பது, அதன் விற்பனை வாய்ப்புகளைப் புரிந்து கொண்டு திறம்படச் சந்தைப்படுத்துவதில் தான் இருக்கிறது. சந்தை வாய்ப்பு இல்லாத எந்த ஒரு தொழிலும் வெற்றிகரமான தொழிலாக இருப்பதற்கு வாய்ப்பில்லை. அதே அளவுகோலில், இறைச்சி முயல் உற்பத்திப் பண்ணையாளர்கள்,…
More...
வெங்காயம் தரும் நன்மைகள்!

வெங்காயம் தரும் நன்மைகள்!

உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை அள்ளித்தரக் கூடியதும், மருத்துவக் குணங்கள் பல அடங்கியதும், காய்கறிகளில் முதன்மையானதும் வெங்காயமே. சத்து மிகுந்த காய் என்பதுடன், சந்தையில் மிக மலிவாகக் கிடைக்கக் கூடியதுமாகும். இயற்கை உணவுப் பொருள்களில் இரத்த விருத்தியும், இரத்தச் சுத்தியும் தருவதில் வெங்காயத்தைப்…
More...
கலப்படப் பாலும் உடல்நலக் கேடும்!

கலப்படப் பாலும் உடல்நலக் கேடும்!

உலகளவிலான பாலுற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இருந்தாலும், நாம் ஒவ்வொருவரும் சாப்பிடும் பாலின் அளவு 250-300 மில்லி தான். அகில இந்திய மருத்துவக் கழகத்தின் பரிந்துரைப்படி, 500 மில்லி பாலை ஒவ்வொருவரும் பருக வேண்டும். பாலுற்பத்தியில் பின்தங்கியுள்ள அயர்லாந்து மக்கள் ஆண்டுக்கு…
More...
சீட்ஸ் அறக்கட்டளையின் தேனீ வளர்ப்புத் திட்டம்!

சீட்ஸ் அறக்கட்டளையின் தேனீ வளர்ப்புத் திட்டம்!

அரசோ அல்லது தனியார் நிறுவனமோ ஒரு திட்டத்தை மக்களிடம் கொண்டு போகும் போது, அவர்களின் பங்களிப்பும் அதில் இருக்குமானால், அத்திட்டம் எதிர்பார்த்த இலக்கையும் கடந்து வெற்றியைப் பெறுகிறது. மக்களின் ஆதரவு இல்லாத திட்டம் இலக்கை அடைய முடியாமல் முடங்கி விடுகிறது. அதனால்…
More...
பயிருக்கு அரணாகும் உயிர்வேலி!

பயிருக்கு அரணாகும் உயிர்வேலி!

செய்தி வெளியான இதழ்: ஏப்ரல் 2022 நிலத்தைச் சுற்றி உயிர்வேலி அமைப்பது பாதுகாப்பானது மட்டுமல்ல; செலவு குறைவானது மற்றும் நிரந்தரமானது. இரும்புக் கம்பி வேலியைப் போலச் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் நன்மைகளைத் தருவது. தற்சார்புப் பொருளாதாரம் வளர்வதற்கு வழிவகுக்கக் கூடியது. மேலும், உயிர்வேலியில்…
More...
வேளாண்மையில் பேரழிவை ஏற்படுத்தும் வெப்ப அழுத்தம்!

வேளாண்மையில் பேரழிவை ஏற்படுத்தும் வெப்ப அழுத்தம்!

பருவநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் ஆகியன, காற்று மண்டலத்தில் வெப்ப நிலையை அதிகரிக்கின்றன. புவி வெப்பமாதல் காரணமாக அதிக அதிர்வெண், கால அளவு மற்றும் தீவிரத்துடன் வெப்ப அலைகள் அதிகரித்து வருகின்றன. இந்த மாற்றங்கள் நமது விவசாயத் துறையில், பொருளாதாரம் மற்றும்…
More...
குயினோவின் பயன்களும் முக்கியத்துவமும்!

குயினோவின் பயன்களும் முக்கியத்துவமும்!

இந்தியாவில் சத்துக் குறையால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. இந்திய சந்தை ஆராய்ச்சிப் பணியகத்தின் 2021 கணக்கின்படி 73 சத இந்திய மக்கள் புரதக் குறைபாடு மிக்கவர்களாக உள்ளனர். உலகிலுள்ள பெரும்பாலான மக்கள் அரிசி மற்றும் கோதுமையைத் தான் உணவாகக்…
More...