கண்காட்சி-பயிற்சி

வேளாண் காடுகள் வளர்ப்புப் பயிற்சி சிறப்பாக நடந்தது!

வேளாண் காடுகள் வளர்ப்புப் பயிற்சி சிறப்பாக நடந்தது!

பச்சை பூமி மாத இதழ் சார்பில், ஜனவரி 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வருவாயைப் பெருக்க உதவும் வேளாண் காடுகள் வளர்ப்பு குறித்த பயிற்சி நடைபெற்றது. இணையதளம் வாயிலாக மாலை 4 முதல் 6 மணி வரை நடந்த இந்தப் பயிற்சியில்…
More...
இராஜபாளையத்தில் சீரும் சிறப்புமாக நடந்த விவசாயக் கண்காட்சி!

இராஜபாளையத்தில் சீரும் சிறப்புமாக நடந்த விவசாயக் கண்காட்சி!

  நீர்வளம், நிலவளம் நிறைந்துள்ள விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில், பச்சை பூமி விவசாய மாத இதழ் சார்பில், இம்மாதம் 2, 3, 4 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட விவசாயக் கண்காட்சி சீரும் சிறப்புமாக அமைந்திருந்தது. விவசாயக் கண்காட்சி என்பது இப்பகுதி மக்களுக்குப்…
More...
ஒட்டன் சத்திரத்தில் களை கட்டிய விவசாயக் கண்காட்சி!

ஒட்டன் சத்திரத்தில் களை கட்டிய விவசாயக் கண்காட்சி!

ஆசியாவின் மிகப்பெரிய காய்கறிச் சந்தை இருக்குமிடம், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன் சத்திரம். உழைக்கத் தயங்காத விவசாயிகள் நிறைந்த இந்தப் பகுதியில், விவசாயக் கண்காட்சியை நடத்துவது சிறப்பாக அமையும் என்னும் நோக்கத்தில், ஒட்டன் சத்திரம்-பழனி சாலையில் அமைந்துள்ள பிரமாண்டமான அபி மஹாலில்,…
More...