My page - topic 1, topic 2, topic 3

நாய்கள்

தமிழ்நாட்டு நாய்கள்!

தமிழ்நாட்டு நாய்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021 மனிதன் விரும்பி வளர்க்கும் செல்லப்பிராணி நாய். இது, அனைத்துண்ணிப் பாலூட்டி வகையைச் சார்ந்த விலங்காகும். காடுகளில் வாழும் ஓநாய்களில் இருந்து, பழங்கால மனிதர்களால் வேட்டையாடி வீட்டுடைமை ஆக்கப்பட்ட விலங்கு. உலகெங்கிலும் உள்ள நாய்கள் ஒன்று…
More...
நாய்க்கடியைத் தவிர்க்க உதவும் நான்கு வழிகள்!

நாய்க்கடியைத் தவிர்க்க உதவும் நான்கு வழிகள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 ஆசியா, ஆப்பிரிக்கா, தென்னமெரிக்கா ஆகிய நாடுகளில் நாய்க்கடியால் இறக்கும் மக்கள் அதிகம். அதிலும் அதிகமாகப் பாதிப்பது 5-15 வயது குழந்தைகள் தான். இரண்டு நொடிகளுக்கு ஒருவர் நாய்க்கடியால் பாதிக்கப்படுகிறார். முப்பது நிமிடங்களுக்கு ஒருவர் வெறிநோயால்…
More...
நாய்கள் இருப்பிடம் எப்படி இருக்க வேண்டும்?

நாய்கள் இருப்பிடம் எப்படி இருக்க வேண்டும்?

தமிழ்நாட்டில் பாரம்பரியமிக்க நாட்டு நாய்கள் இருப்பது நாம் பெருமைப்படும் செய்தியாகும். அதிலும், உலகளவில் புகழ் பெற்ற இராஜபாளையம் நாய், நமது மாநிலத்தின் அடையாளமாக உள்ளது. நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள், நாட்டு நாய்களை வாங்கி வளர்க்க ஆர்வமாக உள்ளனர். இந்த நாய்களுக்குத்…
More...
நாய்கள் மற்றும் எலிகள் மூலம் மக்களுக்குப் பரவும் காய்ச்சல்!

நாய்கள் மற்றும் எலிகள் மூலம் மக்களுக்குப் பரவும் காய்ச்சல்!

வயலோர வளையில்தான் எலிகள்பல வசித்திடும் எலியின்சிறு நீரில்தான் நோய்க்கிருமி கோடி வாழ்ந்திடும் சேறுகொண்ட நீரிலே சுருள் கிருமிதனும் பரவிடும் வீறுகொண்ட கிருமியும் விரைந்து பெருகக் கண்டிடும் கரும்புநெல்லு பயிரிட விவசாயி கால்பதிக்க இருந்திடும் கால்மாதம் கழிந்தபின் காய்ச்சல் காண நேரிடும் குடிநீரும்…
More...
நாய்களைத் தாக்கும் இரத்தக் கழிச்சல்!

நாய்களைத் தாக்கும் இரத்தக் கழிச்சல்!

செய்தி வெளியான இதழ்: 2019 நவம்பர். செல்லப் பிராணிகளில் சி.வி.பி.2.பி என்னும் பார்வோ நச்சுயிரியால் இரத்தக் கழிச்சல் நோய் ஏற்படுகிறது. இதனால், நாய்களில் இருவகைப் பாதிப்பு உண்டாகிறது. ஒருவகை, குடல் பகுதியை மட்டும் அதிகளவில் பாதிக்கும். அடுத்தது, இதயத்தை குறைந்தளவில் பாதிக்கும்.…
More...
நாய்க்கடியில் இருந்து தப்புவது எப்படி?

நாய்க்கடியில் இருந்து தப்புவது எப்படி?

ஆசியா, ஆப்பிரிக்கா, தென்னமெரிக்கா ஆகிய நாடுகளில் நாய்க்கடியால் இறக்கும் மக்கள் அதிகம். அதிலும், அதிகமாகப் பாதிப்பது 5-15 வயது குழந்தைகள் தான். இரண்டு நொடிகளுக்கு ஒருவர் நாய்க்கடியால் பாதிக்கப்படுகிறார். முப்பது நிமிடங்களுக்கு ஒருவர் வெறிநோயால் சாகிறார். இந்தியாவில் ஆண்டுக்கு 50 ஆயிரம்…
More...
நாய்க் குட்டிக்குக் கற்பிக்க வேண்டிய விஷயங்கள்!

நாய்க் குட்டிக்குக் கற்பிக்க வேண்டிய விஷயங்கள்!

நாய்க் குட்டிக்கு நம்முடன் பழகும் முறைகளைச் சொல்லித் தருகிறோமோ இல்லையோ, நம்மைச் சார்ந்தோர் நம் வீட்டுக்கு வரும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். சொல் பேச்சைக் கேட்கும் கிளிப்பிள்ளை என்பதைப் போல, நம் சொல்…
More...
வெறி நோயும் தடுப்பு முறையும்!

வெறி நோயும் தடுப்பு முறையும்!

ரேபிஸ் என்னும் வெறிநோய், தடுப்பூசி மூலம் முற்றிலும் தடுக்கக் கூடிய நச்சுயிரி நோயாகும். விலங்குகள் மற்றும் மக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் முக்கிய நோயான இது, விலங்குகள் மூலம் பரவும். இந்த நச்சுயிரியால் பாதிக்கப்பட்ட விலங்கு கடிக்கும் போது, அதன் உமிழ்நீர்…
More...
கன்னி நாய் வளர்ப்பு!

கன்னி நாய் வளர்ப்பு!

கன்னி நாயினத்தின் பிறப்பிடம் தமிழகம் ஆகும். இது வேட்டைக்கு உகந்த இனம். இந்த நாய்கள் தமிழகத்தில், குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் உள்ளன. தொடக்கக் காலத்தில் இந்நாய்களை விவசாயிகள் கௌரவத்துக்காக வளர்த்து வந்தனர். மேலும், இந்த நாய்களை…
More...
வீட்டில் வளர்ப்பதற்கு ஏற்ற சிறிய நாய்கள்!

வீட்டில் வளர்ப்பதற்கு ஏற்ற சிறிய நாய்கள்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2021 செல்லப் பிராணியாம் நாய் என்றாலே எல்லோருக்கும் அலாதிப் பிரியம் தான். ஆனால், உற்ற நண்பனாக விளங்கும் நாயை வாங்கி வளர்ப்பதில் நிறையப் பேருக்குச் சிரமமும் பயமும் இன்னமும் உள்ளன. ஏனெனில், அதைப் பராமரிக்க நேரம்…
More...
நாய்க் குட்டிகள் பராமரிப்பு!

நாய்க் குட்டிகள் பராமரிப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2022 செல்லப் பிராணிகளின் நட்பு, ஏமாற்றம் இல்லாத உன்னதமான நட்பாகும். செல்லப் பிராணியான நாய்களை வளர்ப்பது, நமக்கு மன நிம்மதியையும், அவற்றின் செயல்கள் மகிழ்ச்சியையும் அளிக்கக் கூடிய வகையில் அமையும். எனவே, நாய் வளர்ப்பு முறைகளை…
More...
நாய்களில் உண்டாகும் உடல் பருமன்!

நாய்களில் உண்டாகும் உடல் பருமன்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 இன்றைய நாகரிக உலகில் வசதி மிக்கவர்கள் பெரும்பாலும் நாய்களை வளர்த்து வருகின்றனர். இவற்றில் 25 சத நாய்கள், உணவுக் கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் இல்லாததால், உடல் பருமன் நோய்க்கு உள்ளாகின்றன. வெளிநாட்டு நாய்களான லேப்ரடார், காக்கர்…
More...
நாய்க் குட்டிக்குக் கற்பிக்க வேண்டிய பத்து மந்திரங்கள்!

நாய்க் குட்டிக்குக் கற்பிக்க வேண்டிய பத்து மந்திரங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 உற்ற நண்பனாம் நாய்க்குட்டிக்கு நம்முடன் பழகும் முறைகளைச் சொல்லித் தருகிறோமோ இல்லையோ, நம்மைச் சார்ந்தோர் நம் வீட்டுக்கு வரும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். சொல் பேச்சைக்…
More...
நாய்க்குட்டிகளுக்கு உணவிடும் முறை!

நாய்க்குட்டிகளுக்கு உணவிடும் முறை!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 நாய்க்குட்டியைத் தாயிடம் இருந்து பிரித்து எடுத்து வருவதால், நம் வீட்டுக்கு வந்ததும் நாம் உண்ணும் உணவை அதற்கு உடனே கொடுக்கக் கூடாது. அதுவும் எடுத்துக் கொள்ளாது. நாம் உண்ணும் உணவை நாய்க்குட்டி உண்ணும் வகையில்…
More...
காவலுக்குக் கெட்டிக்காரர்கள் நமது நாய்கள்!

காவலுக்குக் கெட்டிக்காரர்கள் நமது நாய்கள்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 பழங்காலம் முதல் மனித குலத்தின் உற்ற துணையாக நாய்கள் விளங்கி வருகின்றன. தமிழர்கள் தங்களின் வழிபாடு, காவல், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குக்காக, நாய் இனங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்குச் சான்றாக, பழங்காலச் சிலைகள், ஓவியங்கள்…
More...
நாய்களின் கல்லீரலைத் தாக்கும் நோய்கள்!

நாய்களின் கல்லீரலைத் தாக்கும் நோய்கள்!

வெளியான இதழ்: ஜூன் 2021 கல்லீரல் என்பது நாய்களின் முக்கியமான உறுப்பாகும். இது, நாயின் அடிவயிற்றில் மிகப்பெரிய உறுப்பாக அமைந்துள்ளது. இத்தகைய சிறப்புமிக்க கல்லீர்லைத் தாக்கும் நோய்கள் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளைப் பற்றிப் பார்ப்போம். கல்லீரலின் செயல்கள் கொழுப்புகள், கார்போஹைட்ரேட்கள்…
More...