மாடு வளர்ப்பு

கறவை மாடுகளில் பேறுகாலப் பராமரிப்பு!

கறவை மாடுகளில் பேறுகாலப் பராமரிப்பு!

கறவை மாடு வளர்ப்பின் மிக முக்கிய நிகழ்வு, அதன் பேறுகாலம் ஆகும். இந்த நேரத்தில் ஏற்படும் கவனக் குறையால், பிறக்கும் கன்றுகள் இறக்க நேரிடுகிறது. சில நேரங்களில் தாய்ப் பசுக்களும் கூட இறக்க நேரிடுகிறது. இதனால், பேரிழப்பைச் சந்திக்கும் நிலை உண்டாகிறது.…
More...
கிடேரிகளின் வயதும் சினைப் பருவமும்!

கிடேரிகளின் வயதும் சினைப் பருவமும்!

நாட்டினக் கிடேரிகள் சுமார் 24 மாதங்களிலும், கலப்பினக் கிடேரிகள் அவற்றின் இனத்தைப் பொறுத்து 8-18 மாதங்களிலும், எருமைக் கிடேரிகள் 24-30 மாதங்களிலும் பருவமடையும். கிடேரிகள் தங்கள் தாயின் எடையில் 75 சதவீதத்தை அடையும் போது பருவத்துக்கு வரும். கிடேரிகளின் இனப்பெருக்க உறுப்புகளும்,…
More...
கருத்தரிப்பை அதிகரிக்கும் தீவன மேலாண்மை!

கருத்தரிப்பை அதிகரிக்கும் தீவன மேலாண்மை!

பால் பண்ணை இலாபத்தில் இயங்க வேண்டுமெனில், ஒவ்வொரு பசுவும் ஆண்டுக்கு ஒரு கன்றை ஈன வேண்டும். பால் பண்ணையை இலாபத்தில் நடத்த முடியாமல் போவதற்குக் காரணம், கருத்தரிப்பு வீதம் குறைவது தான். கருத்தரிப்பு என்பது, சீரான பருவச் சுழற்சியில் பசுக்கள் சினையாதல்…
More...
கரும்பு சாகுபடியுடன் கன்று வளர்ப்பு!

கரும்பு சாகுபடியுடன் கன்று வளர்ப்பு!

கரும்பு விவசாயிகள் ஆண்டுக் கணக்கில் காத்திருந்து வருமானத்தை எடுக்க வேண்டிய சூழல் உள்ளது. மேலும், பருவமழை பொய்த்தல், வேலையாள் பற்றாக்குறை மற்றும் கரும்புக்கு உரிய விலை கிடைக்காமல் இருத்தல் போன்ற சிக்கல்கள் உள்ளதால், கரும்புத் தோகையைத் தீவனமாகக் கொடுத்து, கன்றுகளை வளர்த்தால்,…
More...
மடி நோய்க்கான முதலுதவி  மூலிகை மருத்துவம்!

மடி நோய்க்கான முதலுதவி மூலிகை மருத்துவம்!

இந்தியா போன்ற வளரும் நாடுகளில், பெரும்பகுதி பொருளாதாரம் என்பது, சிறு, குறு விவசாயிகளின் வளர்ச்சியைப் பொறுத்தே அமைகிறது. ஆனால், பருவமழை சரியாகப் பெய்யாமல் போவதால், விவசாயமும் பொய்த்துப் போகிறது. இத்தகைய சூழலில், விவசாயிகளின் வாழ்க்கை ஆதாரமாக அமைவது, அவர்கள் வளர்க்கும் கால்நடைகளே.…
More...
கோடையில் சினை மாடுகள் பராமரிப்பு!

கோடையில் சினை மாடுகள் பராமரிப்பு!

வெய்யில் காலத்தில் நிலவும் கூடுதல் வெப்பம் மற்றும் ஈரப்பதத்தின் கூட்டு விளைவால், கால்நடைகளின் உடல் இயக்கத்தில் மாற்றம் ஏற்பட்டு வெப்ப அயர்ச்சி உண்டாகும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் ஏற்படும் வெப்ப அயர்ச்சியால், கால்நடைகளில் உற்பத்தியும் இயக்கமும் வெகுவாகப் பாதிக்கப்படும். இதனால்,…
More...
கறவை மாடு வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை!

கறவை மாடு வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை!

உலகிலேயே கால்நடைச் செல்வங்கள் அதிகமாக இருப்பது நமது நாட்டில் தான். அதைப் போல, பால் உற்பத்தியிலும் உலகின் முதல் இடத்தில் நாம் உள்ளோம். ஆனால், கறவை மாடுகளின் உற்பத்தித் திறனில் நாம் பின்னோக்கி உள்ளோம். எனவே, கறவை மாடுகளின் பால் உற்பத்தியை…
More...
சினைப் பசுக்களைக் காக்கும் சிறந்த வழிமுறைகள்!

சினைப் பசுக்களைக் காக்கும் சிறந்த வழிமுறைகள்!

சினைப் பசுக்கள் நம் தாய்மார்களுக்கு ஒப்பானவை. அவற்றைச் சிறந்த முறையில் வளர்த்தால் தான், நல்ல கன்றுகளை, அதிகமான பால் உற்பத்தியைப் பெற முடியும். சினைப் பசுக்களை உரிய முறையில் பராமரிக்கா விட்டால், குறைந்த எடையுள்ள கன்றுகள், குறைமாதக் கன்றுகள், கன்று வீசுதல்,…
More...
சினை மாடுகளுக்கு வளைகாப்பாக அமையும் பாதுகாப்பு!

சினை மாடுகளுக்கு வளைகாப்பாக அமையும் பாதுகாப்பு!

பெண்களின் கர்ப்பக் காலம் 280 நாட்களாகும். அதைப் போல மாடுகளின் கர்ப்பக் காலமும் 280 நாட்கள் தான். கருவில் இருக்கும் குழந்தையின் நலனுக்காக, தாயின் நலனுக்காக, 5 அல்லது 7 அல்லது 9 மாதத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்படுகிறது. இப்படிப்…
More...
கருப்பை மற்றும் யோனி வெளியாவதைத் தடுத்தல்!

கருப்பை மற்றும் யோனி வெளியாவதைத் தடுத்தல்!

கறவை மாடுகளில் கருப்பை வெளித் தள்ளுதல், பிரசவம் முடிந்ததும் அல்லது அதற்குப் பிறகு சில மணி நேரங்களில் நடக்கும். யோனி வெளித் தள்ளுதல், பிரசவம் நடப்பதற்கு முன்புள்ள கடைசி மூன்று மாதங்களில் ஏற்படும். இதனால், சினைப் பிடிக்கும் வாய்ப்புக் குறைந்து பொருளாதார…
More...
காணை நோயும் தடுப்பு முறைகளும்!

காணை நோயும் தடுப்பு முறைகளும்!

தொற்று நோய் என்பது, ஒரு மாட்டிலிருந்து மற்ற மாடுகளுக்கு நேர்முகமாக அல்லது மறைமுகமாகப் பரவி அதிகளவில் பொருளாதார இழப்பு மற்றும் இறப்பை ஏற்படுத்துவது ஆகும். தொற்று நோய்கள் வெவ்வேறு வகையான கிருமிகளால் ஏற்படுகின்றன. ஒரு தொற்று நோய் ஏற்படும் போது பொதுவான…
More...
மாடுகளில் குருதி மாற்ற சிகிச்சை!

மாடுகளில் குருதி மாற்ற சிகிச்சை!

குருதி மாற்ற அல்லது குருதியேற்ற சிகிச்சை என்பது, பலநூறு ஆண்டுகளாக, மனிதன் மற்றும் கால்நடைகளின் வாழ்வில், அவசர மற்றும் ஆபத்துக் காலங்களில் பின்பற்றக் கூடியதாகும். இந்த சிகிச்சையை, முதன் முறையாக ரிச்சர்டு லோவர் என்பவர் 1665 ஆம் ஆண்டு, நாய்களில் தொடங்கினார்.…
More...
மாடுகளைத் தாக்கும் குளம்பு அழுகல் நோய்!

மாடுகளைத் தாக்கும் குளம்பு அழுகல் நோய்!

குளம்பு அழுகல் நோய் என்பது, மாடுகளின் கால் குளம்புகளில் தீவிர அல்லது மிகத் தீவிரத் திசுச்சிதைவை ஏற்படுத்தும் தொற்று நோயாகும். இது, குளம்பிடைப் பகுதியில் வீக்கம் மற்றும் துர்நாற்றமுள்ள திசு அழுகலை உண்டாக்கும். இதனால், மாடுகள் நொண்டி நொண்டி நடக்கும். முடக்கு…
More...
கால்நடைகளைத் தாக்கும் கருச்சிதைவு நோய்!

கால்நடைகளைத் தாக்கும் கருச்சிதைவு நோய்!

இந்தியாவில் சிறு, குறு விவசாயிகள் தான் பெரும்பாலும் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இவற்றைப் பல்வேறு நோய்கள் தாக்குவதால், விவசாயிகளுக்குப் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இத்தகைய நோய்களில் முக்கியமானது கருச்சிதைவு நோய். இது, முக்கிய விலங்குகள் மூலம் மக்களுக்கும் பரவக்கூடிய கொடிய நோயாகும்.…
More...
பொலிக் காளைகளில் தாதுப்புகளின் முக்கியத்துவம்!

பொலிக் காளைகளில் தாதுப்புகளின் முக்கியத்துவம்!

விலங்குகளின் இனப்பெருக்கச் செயல்திறன் என்பது, மரபியல், சத்து மேலாண்மை, சுற்றுச்சூழல் போன்ற பல்வேறு காரணிகளைச் சார்ந்துள்ளது (குமார், 2003). சரியான தீவன மேலாண்மை என்பது, இனப்பெருக்கக் காளைகளுக்கு மிகவும் முக்கியம். இனவிருத்திக் காளைகளின் உடல் நலத்தைப் பேணவும், விந்து உற்பத்தியைக் கூட்டவும்,…
More...
கால்நடைகளைத் தாக்கும் தோல் கழலை நோய்!

கால்நடைகளைத் தாக்கும் தோல் கழலை நோய்!

கால்நடைகளைத் தாக்கும் தோல் கழலை நோயை, கட்டித்தோல் நோயென்றும், மாட்டில் பெரியம்மை என்றும் கூறுவர். இந்நோய், தோல் கழலை நச்சுயுரியால் ஏற்படுகிறது. இந்நோய், அம்மை வகையைச் சார்ந்தது. இப்பிரிவில், செம்மறியாடு மற்றும் வெள்ளாட்டில் அம்மையை ஏற்படுத்தும் நச்சுயிரிகளும் அடங்கும். தோல் கழலை…
More...
கால்நடைகளுக்குப் பசுந்தீவனங்களைக் கொடுக்கும் முறை!

கால்நடைகளுக்குப் பசுந்தீவனங்களைக் கொடுக்கும் முறை!

செய்தி வெளியான இதழ்: 2014 அக்டோபர் கால்நடைகளுக்குக் கொடுக்கும் பசுந்தீவனத்தில் மூன்றில் இரண்டு பங்கு, தானியவகை மற்றும் புல் வகையாகவும், மீதமுள்ள ஒரு பங்கு, பயறுவகை மற்றும் மர இலைகளாகவும் இருக்க வேண்டும். உதாரணமாக, ஒரு கறவை மாட்டுக்கு 15 கிலோ…
More...
கால்நடை நோய்களுக்கான மூலிகை மருத்துவம்!

கால்நடை நோய்களுக்கான மூலிகை மருத்துவம்!

செய்தி வெளியான இதழ்: 2014 அக்டோபர். இந்திய விவசாயத்தில் கால்நடைகள் மற்றும் கால்நடை சார்ந்த தொழில்கள் முக்கியப் பங்கை வகிக்கின்றன. தமிழ்நாட்டுக் கிராமங்களின் ஏழை மக்கள், கால்நடைகள் மற்றும் கோழிகளையே பெரும்பாலும் நம்பி வாழ்கின்றனர். கால்நடைகளில், குறிப்பாகக் கறவை மாடுகள் மற்றும்…
More...
மாடுகள் மூலம் மக்களுக்குப் பரவும் விலங்குவழி நோய்கள்!

மாடுகள் மூலம் மக்களுக்குப் பரவும் விலங்குவழி நோய்கள்!

மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கிடையே பரவும் நோய்கள், விலங்குவழி நோய்கள் (Zoonotic Diseases) என்று அழைக்கப்படுகின்றன. நுண்ணுயிரி நோய்கள் அடைப்பான் நோய் (ஆந்த்ராக்ஸ்), கருச்சிதைவு நோய் (புரூசெல்லோசிஸ்), காம்ப்பைலோ பாக்டீரியோசிஸ் (காம்ப்பைலோ வயிற்றுப் போக்கு), டெர்மட்டோ ஃபைலோசிஸ் (டெர்மட்டோ ஃபைலோசிஸ் தோல் நோய்),…
More...