வாங்க/விற்க

தரமான குண்டுமல்லி நாற்றுகள் கிடைக்கும்!

தரமான குண்டுமல்லி நாற்றுகள் கிடைக்கும்!

  மல்லிகை என்றாலே மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம் உள்பட தென்மாவட்டங்கள் தான் நினைவுக்கு வரும். இந்த மல்லிகை சாகுபடிக்கான நாற்றுகள் பெரும்பாலும், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தங்கச்சிமடத்தில் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. நல்ல தரமான நாற்று நான்கு-ஐந்து மாதங்களிலேயே பூக்கத் தொடங்கிவிடும்.…
Read More...