வேளாண் செய்திகள்

தென்னைக்கு ஏற்ற ஊடுபயிர் அன்னாசி!

தென்னைக்கு ஏற்ற ஊடுபயிர் அன்னாசி!

தென்னந் தோப்பில் பலவகைப் பயிர்களை சாகுபடி செய்ய வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் வரவு அதிகம் பெறுவது மட்டுமல்ல, தென்னையின் மகசூலைக் கூட்ட முடியும். இதர வேளாண் துணைத் தொழில்களைத் தொடங்கவும் வாய்ப்பு ஏற்படும். குறுகிய காலத்தில் காசு பார்க்க, மஞ்சள்,…
More...
மாசிப் பட்டத்தில் இறவையில் எள் சாகுபடி!

மாசிப் பட்டத்தில் இறவையில் எள் சாகுபடி!

எள், மிகச் சிறிய விதை என்பதால், நிலத்தை நன்கு உழ வேண்டும். + எக்டருக்கு 5 கிலோ விதைகள் தேவைப்படும். இவற்றை 15 கிலோ மணலில் கலந்து விதைக்கலாம். + இறவை எள் சாகுபடிக்கு, 10 சதுர மீட்டர் அல்லது 20…
More...
இ-நாம் ஏலம் மூலம் விளைபொருள்கள் விற்பனை!

இ-நாம் ஏலம் மூலம் விளைபொருள்கள் விற்பனை!

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில், விடத்தகுளம் சாலையில் அமைந்துள்ள திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று (08.03.2024) கீழ்க்கண்ட விளை பொருள்கள், இ-நாம் ஏலம் மூலம் விற்பனை செய்து தரப்பட்டன. திருமங்கலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் செங்கப்படை, உசிலம்பட்டி, தொட்டியபட்டி ஆகிய…
More...
தீவனச் சோளம்!

தீவனச் சோளம்!

கால்நடைத் தீவனப் பயிர்களில் சோளம் முக்கியம் வாய்ந்த தீவனப் பயிராகும். தமிழ்நாட்டில் உள்ள தீவனச்சோள வகைகளில் கோ.எஃப்.எஸ். தீவனச்சோளம் தனிச் சிறப்பு மிக்கது. ஏனெனில், இது இறவை, மானாவாரி ஆகிய இரண்டு முறைகளிலும் பயிரிட ஏற்றது. இறவையில் இந்தத் தீவனச் சோளத்தைப்…
More...
உயிர் உரங்கள்!

உயிர் உரங்கள்!

உயிர் உரங்கள், தழைச்சத்தை நிலை நிறுத்தும் உயிர் உரங்கள் எனவும், மணிச்சத்தைக் கரைத்துப் பயிர்களுக்கு அளிக்கும் உயிர் உரங்கள் எனவும், இரு வகைப்படும். பயறுவகைப் பயிர்களில் தழைச்சத்தை நிலை நிறுத்தும் உயிர் உரம் ரைசோபியம். மற்ற பயிர்களில் தழைச்சத்தை நிலை நிறுத்தும்…
More...
மாடு வளர்க்க மலைப்பாக இருக்கிறதா?

மாடு வளர்க்க மலைப்பாக இருக்கிறதா?

விவசாயிகள் பலரும் தங்களின் நிலங்களுக்குத் தேவையான சத்துகளைக் கொடுப்பதற்கு, இரசாயன உரங்களை மட்டும் இட்டால் போதும் என எண்ணுவது தவறு. எந்த இடத்துக்கும் போக முடியாமல் ஏகப்பட்ட வேலைகள் இருக்கும் போது, இந்த மாட்டை யார் வளர்ப்பது; அதை எப்படிப் பராமரிப்பது…
More...
ஜப்பானிய காடைகள்!

ஜப்பானிய காடைகள்!

நான்கு வாரங்களில் வளர்ந்து இறைச்சியைத் தருவது ஜப்பானிய காடை. ஒரு சதுரடியில் ஐந்து காடைகளை வளர்க்கலாம். முட்டைக்காகவும் இந்தக் காடைகளை வளர்க்கலாம். உயிருள்ள இறைச்சிக் காடையின் விற்பனை எடை 200 கிராம். இதை உயிர் நீக்கிச் சுத்தம் செய்தால் 120-130 கிராம்…
More...
கரிசல் நிலம்!

கரிசல் நிலம்!

கரிசல் மண், மழைநீரை அதிகக் காலம் வரையில் தேக்கி வைக்கும். எனவே, இந்நிலத்தில் பழ மரங்களை நன்கு வளர்க்கலாம். மானாவாரிக் கரிசலில், சப்போட்டா, சீமை இலந்தை, இலந்தை, வில்வம், கொடுக்காய்ப்புளி போன்ற, வறட்சியைத் தாங்கி வளரும் பழ மரங்களை வளர்க்கலாம். ஆனால்,…
More...
பட்டியலின விவசாயிகளுக்குக் காளான், காளான் விதை உற்பத்திப் பயிற்சி!

பட்டியலின விவசாயிகளுக்குக் காளான், காளான் விதை உற்பத்திப் பயிற்சி!

பட்டியலின விவசாயிகள் தொழில் தொடங்க ஏதுவாக, காளான் மற்றும் காளான் விதை உற்பத்திக் குறித்த, ஐந்து நாட்கள் சிறப்புப் பயிற்சி, நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், இம்மாதம் (மார்ச்) 19 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடைபெற…
More...
பால் கறவையை முடக்கும் மடிவீக்க நோய்!

பால் கறவையை முடக்கும் மடிவீக்க நோய்!

பால் உற்பத்தியை அதிகரிக்க, கறவை மாடுகளை நல்ல முறையில் பராமரிப்பது மிகமிக முக்கியம். பசு மற்றும் எருமை மாடுகளைத் தாக்கும் பல நோய்களில் முக்கியமானது மடிவீக்க நோய். இந்த நோய் வந்த மாடுகளில் பால் உற்பத்திக் குறைவதோடு, சரியான முறையில் சிகிச்சை…
More...
வறட்சிக்கு ஏற்ற வளமான நெல்லி!

வறட்சிக்கு ஏற்ற வளமான நெல்லி!

இந்த உலகத்தில் நன்னீர் வளம் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்களுக்கு உணவைத் தரும் அடிப்படைத் தொழிலான விவசாயமும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் தொழில் நுட்பங்களும், பயிர் வகைகளும் வந்து கொண்டே உள்ளன.…
More...
மூடுபயிராக இடப்படும் பயறுவகைப் பயிர்களின் நன்மைகள்!

மூடுபயிராக இடப்படும் பயறுவகைப் பயிர்களின் நன்மைகள்!

மண்வளத்தை மேம்படுத்தவும், மண்ணரிப்பைக் குறைக்கவும், களைகள் மற்றும் பிற பூச்சிகளைக் குறைக்கவும், இரண்டு சாகுபடிப் பருவங்களுக்கு இடையில், சாகுபடி செய்யப்படும் பயிர்கள், மூடுபயிர்கள் ஆகும். + இவை, ஒளி, இடம், நீர் மற்றும் சத்துக்காக, களைகளுடன் போட்டியிட்டு, களைகளின் வளர்ச்சியைக் கட்டுப்…
More...
கத்தரி விதை உற்பத்தி!

கத்தரி விதை உற்பத்தி!

கத்தரி விதை உற்பத்திக்கு ஏற்ற பருவம் ஜூன் முதல் செப்டம்பர் வரையாகும். பயிர் விலகு தூரம் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் இருக்க வேண்டும். கத்தரி விதை உற்பத்தி நிலத்தில் அடியுரமாக, எக்டருக்கு 44 கிலோ யூரியா, 180 கிலோ…
More...
மீன் வளர்ப்புத் தொழில்நுட்பப் பயிற்சி!

மீன் வளர்ப்புத் தொழில்நுட்பப் பயிற்சி!

நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், 08.03.2024 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில், மீன் வளர்ப்புத் தொழில் நுட்பப் பயிற்சி நடைபெற உள்ளது. நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில், குறைந்த கால நன்னீர் மீன் வளர்ப்பு மற்றும் ஊர்க் குளங்களில்…
More...
நெற்பயிரைத் தாக்கும் வேர் முடிச்சு நூற்புழுக்கள்!

நெற்பயிரைத் தாக்கும் வேர் முடிச்சு நூற்புழுக்கள்!

நெற்பயிரைத் தாக்கும் வேர் முடிச்சு நூற்புழுக்கள் குறித்தும். அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் இங்கே பார்க்கலாம். சேத அறிகுறிகள் வேர் முடிச்சு நூற் புழுக்களால் பாதிப்படைந்த வயலில், ஆங்காங்கே பயிர்களின் வளர்ச்சியின்றி, திட்டுத் திட்டாகக் காணப்படும். நாற்றங்காலில் உள்ள நாற்றுகள் அதிகளவில்…
More...
வறட்சியில் கை கொடுக்கும் சூபாபுல் தீவன மரம்!

வறட்சியில் கை கொடுக்கும் சூபாபுல் தீவன மரம்!

சூபாபுல் வெப்பப் பகுதிகளில் சாகுபடி செய்ய ஏற்ற தீவன மரமாகும். இம்மரம், ஆண்டுக்கு 500 முதல் 2,000 மி.மீ. வரை மழைப் பொழிவு உள்ள பகுதிகளில், 22-30 டிகிரி செல்சியஸ் தட்ப வெப்பம் நிலவும் பகுதிகளில் நன்கு வளரும். இதன் வலுவான…
More...
அங்கக வேளாண்மையில் நூற்புழு மேலாண்மை!

அங்கக வேளாண்மையில் நூற்புழு மேலாண்மை!

பயிர்களில், பூச்சிகள் மற்றும் நோய்களுக்கு இணையான சேதத்தை, நூற்புழுக்களும் விளைவிக்கின்றன. எனவே, கோடை உழவு செய்வதன் மூலம் இவற்றைக் கட்டுப்படுத்தலாம். மூடாக்குப் போட்டு மண்ணை வெப்பமூட்டல் மூலமும் கட்டுப்படுத்தலாம். எக்டருக்கு 250 கிலோ வேப்பம் புண்ணாக்கை இடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம். முக்கியப்…
More...
விவசாயிகளுக்கான வெள்ளாடு வளர்ப்புப் பயிற்சி!

விவசாயிகளுக்கான வெள்ளாடு வளர்ப்புப் பயிற்சி!

புதுக்கோட்டையில், அண்டகுளம் சாலையில் அமைந்துள்ள, கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக, மண்டல ஆராய்ச்சி மையத்தில், விவசாயிகள் பயனடையும் வகையில், வெள்ளாடு வளர்ப்புக் குறித்த சுயவேலை வாய்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது. இது கட்டணப் பயிற்சியாகும். ஏப்ரல் 2 ஆம் தேதி (02.04.2024)…
More...