Articles

வெறிநாய்க்கடி தடுப்பூசியின் அவசியம்!

வெறிநாய்க்கடி தடுப்பூசியின் அவசியம்!

செய்தி வெளியான இதழ்: நவம்பர் 2017. விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்களில், குறிப்பாகச் செல்லப் பிராணியான நாயின் மூலம் பரவும் ரேபீஸ் எனப்படும் வெறிநோய் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், இந்நோயால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் இறப்பது உறுதி. இந்தியாவில் ஆண்டுதோறும்…
More...
திருநெல்வேலியில் வரும் அக்டோபர் 18 ஆம் தேதி தொடங்குகிறது மாபெரும் விவசாயக் கண்காட்சி!

திருநெல்வேலியில் வரும் அக்டோபர் 18 ஆம் தேதி தொடங்குகிறது மாபெரும் விவசாயக் கண்காட்சி!

பச்சை பூமி - வேளாண் மாத இதழ் சார்பில், திருநெல்வேலியில் வரும் அக்டோபர் மாதம் 18, 19, 20 வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில், மாபெரும் விவசாயக் கண்காட்சி நடைபெற உள்ளது. பாளையங்கோட்டையில் உள்ள நூற்றாண்டு மண்டபத்தில், காலை…
More...
உயிர் உரங்கள் தயாரிப்பில் அனுபவப் பயிற்சி மாணவர்கள்!

உயிர் உரங்கள் தயாரிப்பில் அனுபவப் பயிற்சி மாணவர்கள்!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும், பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் 24 பேர், அனுபவப் பயிற்சிக் கல்வித் திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பயிற்சித் திட்டத்தின் வேளாண் நுண்ணுயிர் துறையின்…
More...
மாதுளையைத் தாக்கும் நோய்கள்!

மாதுளையைத் தாக்கும் நோய்கள்!

நச்சுத் தடுப்பானாக, அழற்சி தடுப்பானாகச் செயல்படும் மாதுளம் பழம் (புனிகாகிரானேடம்) சிறிய மரச்செடியில் காய்க்கக் கூடியது. மாதுளம் பழத்தில் விட்டமின் சி-யும், கே-யும் நிறைந்துள்ளன. இதன் பழச்சாறு எல்லோராலும் விரும்பிப் பருகப்படுவது. மாதுளைச் செடியானது பல்வேறு நோய்களால் தாக்கப்படும் போது, பழ…
More...
அன்னாசியைத் தாக்கும் நோய்கள்!

அன்னாசியைத் தாக்கும் நோய்கள்!

அனனாஸ் கொமோசஸ் என்னும் அன்னாசிப் பழச்செடி, வெப்ப மண்டலப் பகுதிகளில் வளரக் கூடியது. மாங்கனீசு மற்றும் வைட்டமின் சி சத்து நிறைந்த அன்னாசிப் பழம் மருத்துவத் தன்மைகள் மிக்கது. இப்பழப்பயிர், பல்வேறு நோய்களால் தாக்கப்படும் போது, உற்பத்தி இழப்பு ஏற்படக் கூடும்.…
More...
புவி வெப்பமயமும் அதன் விளைவுகளும்!

புவி வெப்பமயமும் அதன் விளைவுகளும்!

நம்முன் தற்போது இருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல், புவி வெப்பமயமாதல் அல்லது உலக வெப்பமயமாதல். புவி வெப்பமாதல் என்பது, பூமியின் சுற்றுப்புறம் மற்றும் கடல் பகுதியில் ஏற்பட்டு வரும் வெப்ப உயர்வைக் குறிக்கும். 1850-க்குப் பிறகு, புவி மேற்பரப்பின் சராசரி வெப்பநிலை 10…
More...
பப்பாளியைத் தாக்கும் நோய்கள்!

பப்பாளியைத் தாக்கும் நோய்கள்!

பழப் பயிர்களில் மிக முக்கியமானது கேரிகேபப்பாயே என்னும் பப்பாளி. இது, வெப்ப மண்டலப் பகுதியில் வளரக்கூடிய சிறிய மரச்செடியாகும். மருத்துவத் தன்மைகள் மிக்க பப்பாளிப் பழத்தில், விட்டமின் சி நிறைந்துள்ளது. உலகளவிலான பப்பாளிப்பழ உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு 43 சதமாகும். இத்தகைய…
More...
ரோஜாவில் தோன்றும் நோய்களும் கட்டுப்படுத்தும் முறைகளும்!

ரோஜாவில் தோன்றும் நோய்களும் கட்டுப்படுத்தும் முறைகளும்!

ரோஜாச்செடி, பல்லாண்டுத் தாவரமாகும். பல நிறங்களில் பூத்துக் குலுங்கும் மலர்களைக் கொண்ட ரோஜாச் செடி அனைவராலும் விரும்பப்படுவது. வீட்டின் இரு பக்கமும் பூத்திருக்கும் ரோஜாப் பூக்கள், வீட்டுக்கு அழகைச் சேர்ப்பதோடு, காண்போரின் மனங்களைத் தூய்மையாக்கி, நேர்மறை எண்ணங்களை மலரச் செய்யும் தனித்தன்மை…
More...