My page - topic 1, topic 2, topic 3

கட்டுரைகள்

புளிச்சக்கீரை சாகுபடி!

புளிச்சக்கீரை சாகுபடி!

உணவில் தினமும் ஒரு கீரையைச் சேர்த்துக் கொண்டால், நோயற்று வாழலாம். அந்தளவில் நம் உடம்புக்குத் தேவையான சத்துகள், கீரை வகைகளில் நிறைந்து உள்ளன. இவ்வகையில், புளிச்சக்கீரை சாகுபடி மற்றும் அதன் பயன்களைப் பற்றி இங்கே பார்க்கலாம். புளிச்சக்கீரை பயன்கள் + புளிச்சக்…
More...
பாலக்கீரை சாகுபடி!

பாலக்கீரை சாகுபடி!

நாம் தினமும் உணவில் சேர்க்கும் கீரைகளில் சத்தும் சுவையும் மிகுந்தது பாலக்கீரை. இது, கீரை வகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், மூலிகைச் செடிகளில் ஒன்று என்று, சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள். இத்தகைய சிறப்புமிக்க பாலக்கீரை சாகுபடி முறை மற்றும் பயன்களைப் பற்றிப் பார்ப்போம்.…
More...
மணத்தக்காளிக் கீரை சாகுபடி!

மணத்தக்காளிக் கீரை சாகுபடி!

மக்கள் அதிகளவில் விரும்பி உண்ணும் கீரைகளில், மணத்தக்காளியும் அடங்கும். நல்ல மணமிக்க இக்கீரை, வெப்ப மண்டல நாடுகளில் மிகுதியாக விளைகிறது. பூக்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும். இதன் காய்கள், கறுப்பாகவும் கரும் பச்சையாகவும் இருக்கும். பழமாகும் போது, சிவப்பு, மஞ்சள், கறுப்பு…
More...
பசலைக்கீரை சாகுபடி!

பசலைக்கீரை சாகுபடி!

நாம் நோயற்று வாழ வேண்டுமெனில், தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது, கீரையாகவும், பந்தலில் படர்ந்து அழகுக் கொடியாகவும் பயன்படுகிறது. பசலைக்கீரை சாகுபடி + ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். சித்திரை, ஆடி, மார்கழி, மாசி ஆகிய…
More...
தண்டுக்கீரை சாகுபடி!

தண்டுக்கீரை சாகுபடி!

கீரைகள் மிகவும் சத்தானவை. தினமும் ஏதாவது ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது உடம்புக்கு நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இவ்வகையில், மக்கள் விரும்பும் தண்டுக்கீரை சாகுபடியைப் பற்றி இங்கே பார்க்கலாம். தண்டுக்கீரை பயன்கள் + தண்டுக்கீரையைக் குழம்பு, கூட்டு எனச்…
More...
விவசாயிகளின் வயலுக்குச் செல்ல வேண்டும்: வேளாண் துறை செயலர் உத்தரவு!

விவசாயிகளின் வயலுக்குச் செல்ல வேண்டும்: வேளாண் துறை செயலர் உத்தரவு!

வேளாண்மைத் துறை அலுவலர்கள், வாரத்தில் மூன்று நாட்கள் விவசாயிகளைச் சந்திக்க வேண்டும் என்று, வேளாண்மைத் துறையின் செயலர் வி.தட்சிணாமூர்த்தி உத்தரவிட்டு உள்ளார். வேளாண்மைத் துறையின் புதிய செயலராகப் பொறுப்பேற்றுள்ள வி.தட்சிணாமூர்த்தி, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மைப் பொறியியல், வேளாண் வணிகத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை…
More...
நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சமா? வாட்ஸ்அப்பில் புகார் தரலாம்!

நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சமா? வாட்ஸ்அப்பில் புகார் தரலாம்!

நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடந்தால், ஆதாரங்களுடன், தனது செல்பேசி எண்ணில் புகார் தரலாம் என்று, தமிழக நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் சண்முகசுந்தரம் அதிரடியாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு சார்பில் மாநிலம் முழுவதும்…
More...
மரவள்ளி பூஸ்டர்!

மரவள்ளி பூஸ்டர்!

பிரேசிலைத் தாயகமாகக் கொண்ட மரவள்ளிக் கிழங்கு, 17-ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியரால் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டது. உலகின் மொத்த மரவள்ளி உற்பத்தியில் 20 சதவீதத்துடன், நைஜீரியா முதன்மை வகிக்கிறது. இந்தியாவின் தென் மாநிலங்களில், குறிப்பாக, கேரளம், தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் ஆந்திரத்தில், அதிகளவில்…
More...
வெந்தயக் கீரை சாகுபடி!

வெந்தயக் கீரை சாகுபடி!

மேத்தி என்றும் அழைக்கப்படும் வெந்தயம், பருப்புவகைக் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்தத் தாவரத்தின் விதைகள் மற்றும் இலைகள், உணவில் சேர்க்கக் கூடியவை. விதைகள், மசாலாப் பொருளாகவும், உலர்ந்த இலைகள் மூலிகையாகவும், பச்சை இலைகள் கீரையாகவும் பயன்படுகின்றன. வெந்தயக்கீரை, சமையல், மசாலாப் பொருள்கள், அழகுப்…
More...
புதினாக் கீரை சாகுபடி!

புதினாக் கீரை சாகுபடி!

கீரை வகைகளில் ஒன்றான புதினா, நறுமணம் கொண்ட மருத்துவ மூலிகையாகும். கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியைப் போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டப் பயன்படுகிறது. புதினாவில், நீர்ச்சத்து 84.5 சதம், புரதம் 4.9 சதம், கொழுப்பு 0.7 சதம், தாதுப்பொருள் 0.2 சதம், நார்ச்சத்து…
More...
கொள்ளு ஒண்டர்!

கொள்ளு ஒண்டர்!

இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட கொள்ளுப்பயிர், பயறுவகைப் பயிர்களில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது, தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், மராட்டியம் போன்ற மாநிலங்களில் பெரிதும் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தில் சுமார் 60,000 ஏக்கர் பரப்பளவில் கொள்ளு சாகுபடி நடைபெறுகிறது. இது, உணவுப் பயிராக,…
More...
முடக்கத்தான் கீரை சாகுபடி!

முடக்கத்தான் கீரை சாகுபடி!

நமக்கு உணவாகப் பயன்படும் பல்வேறு கீரை வகைகளில் ஒன்று முடக்கத்தான் கீரை. இது, நமது உடல் நலத்தில் முக்கியப் பங்களிக்கிறது. முடக்கொத்தான் அல்லது கொற்றான், முடற்குற்றான், முடக்கற்றான், முடக்கொற்றான், முடக்குத் தீர்த்தான், உழிஞை, முடக்கறுத்தான் (Cardiospermum halicacabum) என, பல பெயர்களைக்…
More...
வல்லாரைக் கீரை சாகுபடி!

வல்லாரைக் கீரை சாகுபடி!

வல்லாரை மருத்துவப் பயனுள்ள கீரை வகைத் தாவரமாகும். இது, நீர் நிறைந்த பகுதிகளில் தானாக வளரும். இதன் இலைப்பகுதி உணவாகப் பயன்படுவதால், இத்தாவரம், கீரையினங்களில் அடங்கும். மருந்துச்செடி வகைகளில் வல்லாரை முக்கிய இடம் வகிக்கிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சமையல் மூலிகையாக,…
More...
இயற்கை வேளாண்மை முறையில் நிலக்கடலை சாகுபடி!

இயற்கை வேளாண்மை முறையில் நிலக்கடலை சாகுபடி!

நிலக்கடலை, நம் நாட்டின் முக்கிய எண்ணெய்ப் பயிர்களுள் ஒன்றாகும். நிலக்கடலை சாகுபடிக்கு, செம்மண் அல்லது மணல் கலந்த கருமண் மிகவும் உகந்ததாகும். உழவு முறை மண் புழுதியாகும் வரை நிலத்தை, 3-4 முறை உழவு செய்ய வேண்டும். கடைசி உழவுக்கு முன்,…
More...
ஜல்லிக்கட்டும் காளைகள் வளர்ப்பும்!

ஜல்லிக்கட்டும் காளைகள் வளர்ப்பும்!

ஜல்லிக்கட்டு என்பது, பொங்கல் விழாவுடன் இணைந்தது. ஏறு தழுவுதல் என்பது, காலப்போக்கில் ஜல்லிக்கட்டாக மருவியதாகக் கூறப்படுகிறது. இந்த வீர விளையாட்டு, திண்டுக்கல், திருச்சி, கோவை, புதுக்கோட்டை, மதுரை என்று நடந்தாலும், அலங்கா நல்லூர், பாலமேடு ஆகிய இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு தான்…
More...
மாடித்தோட்டக் காய்கறி சாகுபடி!

மாடித்தோட்டக் காய்கறி சாகுபடி!

நமது உடல் நலத்துக்கு உகந்த சத்துமிகு காய்கறிகளைப் பெறுவதற்குச் சிறந்த வழி, நமது வீட்டு மாடியில் அங்கக முறையில் மாடித்தோட்டத்தை அமைப்பது தான். உலக சுகாதார நிறுவனம், ஒரு மனிதர் தினமும், 400 கிராம் காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக்…
More...
அகத்திக் கீரை சாகுபடி!

அகத்திக் கீரை சாகுபடி!

அகத்தி என்னும் சிறுமரம் செஸ்பேனியா இனத்தைச் சேர்ந்தது. இது ஒளி விரும்பி மரமாகும். கெட்டித்தன்மை இல்லாதது. சுமார் 25 அடி உயரம் வரை நேராக வளரக் கூடியது. இதன் இலைகள் 15-30 செ.மீ. நீளத்தில் இருக்கும். இந்த இலைகள் கூட்டிலைகள் வகையில்…
More...
முருங்கைக் கீரை சாகுபடி!

முருங்கைக் கீரை சாகுபடி!

கீரைகளின் அரசன் என்னும் பெயரைச் சூட்டத் தகுதியானது முருங்கைக் கீரை. முருங்கையின் பசுமையான இலைகளில் மறைந்திருக்கும் கறுப்பு நிற இரும்புச்சத்து, இரத்தச் சோகையைத் தடுக்கும். உடனடி சமையலுக்கு உதவுவது முருங்கைக் கீரை. இந்தக் கீரையை, வாரத்தில் மூன்று முறையாவது உணவில் சேர்த்துக்…
More...
பருப்புக் கீரை சாகுபடி!

பருப்புக் கீரை சாகுபடி!

பருப்புக் கீரை, மிகக் குறுகிய காலத்தில் பலன்களை அள்ளித் தரும் கீரைகளில் ஒன்றாகும். இந்தக் கீரை இருபது நாட்களில் அறுவடைக்கு வந்து விடும். அதிக சத்துகள் அடங்கிய இந்தக் கீரைக்கு, குறைந்தளவு பராமரிப்பு இருந்தாலே போதும். இந்தக் கீரையைப் பருப்புடன் சமைத்து…
More...