வேளாண் செய்திகள்

உரமாக, தீவனமாகப் பயன்படும் அசோலா!

உரமாக, தீவனமாகப் பயன்படும் அசோலா!

செய்தி வெளியான இதழ்: 2019 நவம்பர். அசோலா பெரணிவகை நீர்த்தாவரம் ஆகும். மிகச் சிறிய இலைகளை, துல்லியமான வேர்களை, ரைசோம்களைக் கொண்டது. பச்சை அல்லது லேசான பழுப்பு நிறத்தில் இருக்கும். இது, முக்கோணம் மற்றும் பலகோண வடிவத்திலும் இருக்கும். நீர் நிலைகளில்…
More...
கன்றுக் கழிச்சல் நோய்!

கன்றுக் கழிச்சல் நோய்!

செய்தி வெளியான இதழ்: 2019 நவம்பர். கழிச்சல் நோய், கன்றுகளைத் தாக்கிப் பொருளாதார இழப்பை ஏற்படுத்தக் கூடியது. இது, கன்று பிறந்து 28 நாள் வரையில் தாக்கும் வாய்ப்பு அதிகம். கன்றுக் குட்டிகளை ஒரே இடத்தில் அடைத்து வைத்து வளர்க்கும் போது,…
More...
பயிர்க்கழிவை மட்க வைக்கும் பூசா டி கம்போசர் குப்பி!

பயிர்க்கழிவை மட்க வைக்கும் பூசா டி கம்போசர் குப்பி!

பூசா டி கம்போசர் என்பது, பயிர்க் கழிவை உரமாக மாற்றும் நோக்கில், தில்லியில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்த, தொழில் நுட்பம் ஆகும். + இது, அனைத்துப் பயிர்க் கழிவுகள், சமையல் கழிவுகள் மற்றும் தோட்டக் கழிவுகளை உரமாக…
More...
மண்ணை வளமாக்கும் வழிமுறைகள்!

மண்ணை வளமாக்கும் வழிமுறைகள்!

மண்ணில் இருக்கும் குறைகளைக் களைந்து பயிர் செய்தால், நல்ல மகசூலைப் பெறலாம். நிலத்தில் இருக்கும் சத்துகளின் அளவைப் பொறுத்தே, பயிர்களின் வளர்ச்சி அமையும். எனவே, ஒரு பயிரை சாகுபடி செய்யும் போது, அந்த நிலத்தில், அந்தப் பயிரின் வளர்ச்சிக்கான சத்துகள் இருக்க…
More...
கோடையில் கால்நடைகள் பராமரிப்பு!

கோடையில் கால்நடைகள் பராமரிப்பு!

கோடையில் கால்நடைகளைப் பாதுகாப்பது, சவாலான ஒன்று. ஏனெனில், இந்தக் காலத்தில் தான் கால்நடைகளின் இனப்பெருக்கத் திறன் கடுமையாகப் பாதிக்கும். பாலுற்பத்தி குறையும். கொழுப்பு மற்றும் எஸ்என்எப் போன்ற பால் கலவை பாதிக்கப்படும். அதனால், உணவு, குடிநீர் மற்றும் மேலாண்மைத் திட்டத்தை திடீரென்று…
More...
கோடைக் காலத்தில் எருமைகள் பராமரிப்பு!

கோடைக் காலத்தில் எருமைகள் பராமரிப்பு!

செய்தி வெளியான இதழ்: 2019 ஜூன். எருமை மாடுகள் வெப்பத்தால் மிகவும் பாதிக்கப்படும். குறிப்பாகக் கோடையில் எருமை மாடுகளின் சினைப் பிடிப்பு, கன்று ஈனும் திறன் மற்றும் பால் உற்பத்தி மிகவும் பாதிக்கும். இதனால், பெரும்பாலான விவசாயிகள் எருமை மாடுகளை வளர்க்க…
More...
வேளாண்மையில் நுண்ணுயிர்களின் பங்கு!

வேளாண்மையில் நுண்ணுயிர்களின் பங்கு!

செய்தி வெளியான இதழ்: 2019 ஜூன். வேளாண்மையில் நுண்ணுயிர்களின் பங்கு அதிகமாகும். இவை பயிர்களின் வளர்ச்சியைத் தூண்டி, நீடித்த நிலைத்த உற்பத்திக்கு உதவுகின்றன. இந்தியாவில் பரவலாக மண்வளம் குறைந்திருப்பதால் அதிக மகசூலை எட்ட முடியவில்லை. அடுத்து, நிலத்தில் இடப்படும் இரசாயன உரங்களால்…
More...
நிறைய உரமிட்டால் கூடுதலாக விளையுமா?

நிறைய உரமிட்டால் கூடுதலாக விளையுமா?

பயிர்களுக்குத் தேவைக்கு மேல் உரமிடுவதும், பாசனம் செய்வதும், நிறைய மகசூல் கிடைப்பதற்கு வழி வகுக்கும் என விவசாயிகள் நினைக்கின்றனர். ஆனால், இதில் உண்மை சிறிதளவும் இல்லை. இது மிகப்பெரிய தவறாகும். இதனால், இடுபொருள்கள் இழப்பும், தேவையற்ற செலவும் தான் ஏற்படும். எந்தப்…
More...
பயிர்களைக் காக்கும் வேம்பு!

பயிர்களைக் காக்கும் வேம்பு!

இன்றைய விவசாயத்தில் இயற்கை சார்ந்த உத்திகளைப் பயன்படுத்தினால், சுற்றுச் சூழலைப் பாதுகாக்க முடியும். பூச்சி, நோய்களைக் கட்டுப்படுத்தி, பயிர்களை நன்கு வளர்த்தால், தரமான விளைபொருள்கள் கிடைக்கும். ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு உத்திகளில், மருந்துகளைத் தெளிப்பதை மட்டுமே செய்யாமல், கைவினை முறை, உழவியல்…
More...
பசுந்தீவனம் எவ்வளவு முக்கியம் தெரியுமா?

பசுந்தீவனம் எவ்வளவு முக்கியம் தெரியுமா?

செய்தி வெளியான இதழ்: 2019 பிப்ரவரி. கறவை மாடுகளுக்கும், வளரும் கால்நடைகளுக்கும் கொடுக்கும் தீவனத்தில் வைட்டமின் ஏ அவசியம் இருக்க வேண்டும். இந்தச் சத்துப் போதியளவில் கிடைக்கா விட்டால், கால்நடைகளில் நோய் அறிகுறிகளாக வெளிப்படும். எடுத்துக் காட்டாக, கால்நடைகளின் உள்வாயில் இளஞ்சிவப்பு…
More...
உங்ககிட்ட சூரிய உலர் களம் இல்லையா?

உங்ககிட்ட சூரிய உலர் களம் இல்லையா?

செய்தி வெளியான இதழ்: 2019 ஜனவரி. இன்று விவசாயிகளின் வருமானத்தைக் கூட்டும் நூதன உத்திகளில் ஒன்றாக, சூரிய ஒளி பல்வேறு வகைகளில் பயன்பட்டு வருகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் அடிக்கும் சூரிய ஒளியை, விவசாயத் தேவைகளுக்குச் சிறப்பாகப் பயன்படுத்த முடியும். சூரிய…
More...
கோழிகளுடன் மீன் வளர்ப்பு!

கோழிகளுடன் மீன் வளர்ப்பு!

கோழிகளுடன் மீன்களை வளர்ப்பது சிறந்த முறையாகும். ஒரு எக்டர் குளத்தில் 200-250 கோழிகள் வரையில் வளர்க்கலாம். ஒவ்வொரு கோழியும் ஆண்டுக்கு 200-250 முட்டைகளை இடும். கோழிக்கழிவில், 25.5 சதம் அங்ககப் பொருள்கள், 1.63 சதம் நைட்ரஜன், 0.83 சதம் பொட்டாசியம், 1.54…
More...
ஆட்டுப் புழுக்கை என்னும் அங்கக உரம்!

ஆட்டுப் புழுக்கை என்னும் அங்கக உரம்!

ஆட்டெரு அவ்வருசம், மாட்டெரு மறுவருசம் என்பது பழமொழி. ஏனெனில், ஆட்டுப் புழுக்கையை உடனடியாகப் பயிருக்கு உரமாக இடலாம். ஆனால், மாட்டுச் சாணத்தை, அடுத்த ஆண்டில் தான் பயன்படுத்த முடியும். அங்கக வேளாண்மைக்கு முன்னுரிமை தரும் இந்தக் காலத்தில், ஆட்டெருவின் சிறப்புகளைத் தெரிந்து…
More...
நெல்லுக்குப் பயன்படும் உயிர் உரங்கள்!

நெல்லுக்குப் பயன்படும் உயிர் உரங்கள்!

அசோலா, நீலப்பச்சைப்பாசி, அசோஸ் பயிரில்லம், பாஸ்போ பேக்டீரியம் ஆகிய உயிர் உரங்கள் நெல்லுக்குப் பயன்படுகின்றன. இவற்றை இட்ட நெல் வயல்களில் செலவு குறைகிறது, நிலவளம் காக்கப்படுகிறது, களை கட்டுப்படுகிறது, விரைவில் மட்குகிறது, பயிரின் வளர்ச்சிக்குத் தேவையான தழைச்சத்துச் சீராகக் கிடைக்கிறது, அதிக…
More...
மண் புழுக்கள்!

மண் புழுக்கள்!

உலகில் வாழும் கோடிக்கணக்கான உயிரினங்களில், உழவனின் நண்பன் எனப்படும் மண் புழுக்களும் அடங்கும். உலகெங்கிலும் 3,627 மண்புழு வகைகள் உள்ளன. இந்தியாவில் மட்டும் 500க்கும் மேற்பட்ட சிற்றினங்களும், 67 பேரினங்களும், 10 குடும்பங்களின் கீழ் உள்ளன. உருளையைப் போன்ற உடல் வளைய…
More...
மண் பரிசோதனையும் அதன் அவசியமும்!

மண் பரிசோதனையும் அதன் அவசியமும்!

செய்தி வெளியான இதழ்: 2020 நவம்பர். மண்வளம் என்பது, பயிர்கள் வளரத் தேவையான சத்துகள், போதிய அளவில், பயிர்கள் எடுத்துக் கொள்ளும் நிலையில் இருப்பது. வளமான மண்ணே வாழ்வின் ஆதாரம் என்பதால், மண்வளத்தைக் காப்பது மனித இனத்தின் முக்கியக் கடமை ஆகும்.…
More...
மீன் வளர்ப்புக் குளக்கரையில் காய்கறி உற்பத்தி!

மீன் வளர்ப்புக் குளக்கரையில் காய்கறி உற்பத்தி!

செய்தி வெளியான இதழ்: 2020 நவம்பர். ஒருங்கிணைந்த பண்ணையம் என்பது, சிறு குறு விவசாயிகளின் சிக்கல்களைத் தீர்க்கும் முழுமையான அணுகுமுறை. இந்த விவசாயிகளுக்கு வேலை வாய்ப்பு, அதன் மூலம் போதிய வருமானம் என்னும் நிலையை உருவாக்கி, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில்,…
More...
இ-நாம் சந்தையின் ஓராண்டு சாதனை: 2,872 டன் விளைபொருள்கள் விற்பனை!

இ-நாம் சந்தையின் ஓராண்டு சாதனை: 2,872 டன் விளைபொருள்கள் விற்பனை!

திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், தேசிய மின்னணு வேளாண் சந்தைத் (E-Nam) திட்டம் தொடங்கிய 01.04.2023 முதல், இன்று வரையான ஓராண்டில், 56 வகையான, 2,872 டன் விளை பொருள்கள் ரூ.8.76 கோடிக்கு விற்றுத் தரப்பட்டு உள்ளன. விற்பனை செய்யப்பட்ட விளை…
More...
கோழியின் எச்சம்!

கோழியின் எச்சம்!

கோழியின் எச்சம் சிறந்த இயற்கை உரமாகும். ஆயிரம் கோழிகள் மூலம் தினமும் 125 கிலோ எச்சம் கிடைக்கும். இதில், நைட்ரஜன் மிகுதியாக இருப்பதால், இதை அப்படியே பயிர்களுக்கு இடக்கூடாது. இதை மட்க வைத்து இட வேண்டும். மட்கிய கோழியெருவில், 3 சதம்…
More...