My page - topic 1, topic 2, topic 3

வேளாண் செய்திகள்

தஞ்சாவூரில் சீர்மிக நடைபெற்ற விவசாயக் கண்காட்சி!

தஞ்சாவூரில் சீர்மிக நடைபெற்ற விவசாயக் கண்காட்சி!

தஞ்சாவூரில் நாஞ்சிக்கோட்டை சாலையில் அமைந்துள்ள காவேரி மஹாலில், ஜனவரி 26, 27, 28 ஆகிய தேதிகளில், விவசாயிகளுக்குப் பயனுள்ள வகையில், பச்சை பூமி சார்பில் விவசாயக் கண்காட்சி நடத்தப்பட்டது. இது, பச்சை பூமி நடத்திய பன்னிரண்டாம் கண்காட்சியாகும். இதில், விதவிதமான ஸ்டால்கள்…
More...
நெல் சாகுபடிக்குப் பின் பயறு வகை சாகுபடி பயிற்சி!

நெல் சாகுபடிக்குப் பின் பயறு வகை சாகுபடி பயிற்சி!

கிருஷ்ணகிரி வட்டாரம் இட்டிகல் அகரம் கிராமத்தில், நெற்பயிருக்குப் பின் பயறு வகை சாகுபடி குறித்த ஒருநாள் உள் மாவட்ட அளவிலான பயிற்சி, வேளாண்மைத் துறை மற்றும் அட்மா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டது. இப்பயிற்சிக்கு, கிருஷ்ணகிரி வேளாண்மை உதவி இயக்குநர் வெ.சுரேஷ்குமார் தலைமை…
More...
பூக்கும் பருவத்தில் உள்ள துவரைக்கு டி.ஏ.பி கரைசல் தெளித்தல்!

பூக்கும் பருவத்தில் உள்ள துவரைக்கு டி.ஏ.பி கரைசல் தெளித்தல்!

கிருஷ்ணகிரி வட்டாரத்தில் நடப்பு ஆண்டில், 1950 ஏக்கர் பரப்பில் துவரை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது துவரை, பூ முதல் காய்கள் பிடிக்கும் பருவத்தில் உள்ளது.  இந்தப் பருவத்தில் சில எளிய தொழில் நுட்பங்களைப் பின்பற்றுவதன் மூலம் துவரையில் கூடுதல் மகசூலைப் பெறலாம்.…
More...
பாரம்பரிய நெல் சாகுபடி – பண்ணைப்பள்ளிப் பயிற்சி!

பாரம்பரிய நெல் சாகுபடி – பண்ணைப்பள்ளிப் பயிற்சி!

கிருஷ்ணகிரி வட்டாரம், கம்பம்பள்ளி கிராமத்தில், வேளாண்மை மற்றும் அட்மா திட்டத்தின் கீழ், பாரம்பரிய நெல் சாகுபடி குறித்த பண்ணைப் பள்ளிப் பயிற்சி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. நெல்லில் பண்ணைப் பள்ளி என்பது, அதிக மகசூலைப் பெற்ற விவசாயியின் வயலில், மற்ற விவசாயிகளுக்கு வழங்கப்படும்…
More...
உச்சம் நோக்கிய உணவு தானிய உற்பத்தி!

உச்சம் நோக்கிய உணவு தானிய உற்பத்தி!

செய்தி வெளியான இதழ் : பிப்ரவரி 2023 தமிழக அரசின் வேளாண்மை- உழவர் நலத்துறை வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில் கூறியிருப்பதாவது: கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 2021-2022 ஆம் ஆண்டில் உணவு தானிய உற்பத்திக் கூடியுள்ளது. சாகுபடிப் பரப்பும் அதிகமாகியுள்ளது.…
More...
வேலூரில் பிப்.18 ஆம் தேதி மரபுக் காய்கறி மற்றும் கிழங்குத் திருவிழா!

வேலூரில் பிப்.18 ஆம் தேதி மரபுக் காய்கறி மற்றும் கிழங்குத் திருவிழா!

தைத் திருநாளையொட்டி வேலூரில் வரும் பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி மாபெரும் மரபுக் காய்கறி மற்றும் கிழங்குத் திருவிழா நடைபெற உள்ளது. திருப்பதி தேவஸ்தானம் அருகே உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில், காலை 9 முதல் மாலை 4…
More...
கிருஷ்ணகிரியில் இயற்கை விவசாயிகள் நடத்தும் மரபுச் சந்தை!

கிருஷ்ணகிரியில் இயற்கை விவசாயிகள் நடத்தும் மரபுச் சந்தை!

கிருஷ்ணகிரியில் இயற்கை விவசாயிகள் நடத்தும் மரபுச் சந்தை! கிருஷ்ணகிரியில் இயற்கை விவசாயிகள் இணைந்து வாரந்தோறும் மரபுச் சந்தை என்ற பெயரில் வாரச் சந்தையை நடத்தி வருகிறார்கள். அந்த வரிசையில், 96 ஆவது வாரச் சந்தை, கட்டிகானப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஹவுசிங் போர்டு…
More...
நெல்லையில் நடந்த மாபெரும் விவசாயக் கண்காட்சி 2023

நெல்லையில் நடந்த மாபெரும் விவசாயக் கண்காட்சி 2023

பச்சை பூமியின் 11ஆவது விவசாயக் கண்காட்சி, திருநெல்வேலி பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில், இம்மாதம் (2022 டிசம்பர்) 15, 16, 17 ஆகிய தேதிகளில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில், விதைகள், நாற்றுகள், மரக்கன்றுகள், தென்னங் கன்றுகள், இயற்கை உரங்கள், வேளாண்…
More...
கிருஷ்ணகிரி விவசாயிகள் நன்மைகருதி வாகனப் பிரச்சாரம்!

கிருஷ்ணகிரி விவசாயிகள் நன்மைகருதி வாகனப் பிரச்சாரம்!

கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தற்போது கிருஷ்ணகிரி வட்டாரத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழையைப் பயன்படுத்தி, சிறுதானியப் பயிர்களான சாமை, குதிரைவாலி, தினை, வரகு போன்றவற்றையும், பயறு வகைப் பயிர்களான உளுந்து, காராமணி,…
More...
பச்சை பூமியில் உங்கள் அருகில் நடக்கும் வேளாண் நிகழ்வுகள்!

பச்சை பூமியில் உங்கள் அருகில் நடக்கும் வேளாண் நிகழ்வுகள்!

இயற்கை வேளாண்மை மற்றும் சூழல் மேலாண்மையை வலியுறுத்தி, பச்சை பூமி மாத இதழ், கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த இதழ் நடத்தும் pachaiboomi.in என்னும் இந்த இணையதளத்திற்கு, தமிழ்நாடு மட்டுமின்றி உலக அளவில் வாசகர்கள் உள்ளனர்.…
More...
பச்சை பூமி வேளாண் மாணவர்கள் வளர்ச்சித் திட்டம்!

பச்சை பூமி வேளாண் மாணவர்கள் வளர்ச்சித் திட்டம்!

பச்சை பூமி செம்மைத் தமிழில் வெளிவரும் முன்னணி வேளாண் மாத இதழ். இதில், இயற்கை வேளாண்மை, நவீன வேளாண்மை, ஆடு மாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, சுற்றுச்சூழல், அரசு திட்டங்கள் குறித்த செய்திகள் வெளிவருகின்றன. இதன் ஊடக வடிவமான…
More...
நாமக்கல்லில் இரண்டாவது முறையாக சிறப்பாக நடந்து முடிந்த விவசாயக் கண்காட்சி!

நாமக்கல்லில் இரண்டாவது முறையாக சிறப்பாக நடந்து முடிந்த விவசாயக் கண்காட்சி!

பச்சை பூமி சார்பில், நாமக்கல்லில் இரண்டாம் முறையாக, 2023 மே மாதம் 12, 13, 14 ஆகிய தேதிகளில் மாபெரும் விவசாயக் கண்காட்சி, சீரும் சிறப்புமாக நடந்து முடிந்தது. இது, பச்சை பூமி நடத்திய பத்தாவது விவசாயக் கண்காட்சியாகும். + மூன்று…
More...
கோபிச்செட்டிப் பாளையத்தில் நடந்து முடிந்த விவசாயக் கண்காட்சி!

கோபிச்செட்டிப் பாளையத்தில் நடந்து முடிந்த விவசாயக் கண்காட்சி!

பச்சை பூமி வேளாண் மாத இதழ், விவசாயிகள் பயனடையும் வகையில், தமிழகம் முழுவதும், சிறந்த முறையில் விவசாயக் கண்காட்சியை நடத்தி வருகிறது. இதன் ஒன்பதாம் கண்காட்சி, ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப் பாளையத்தில் உள்ள முத்து மஹாலில், 2023 ஏப்ரல் மாதம் 07,…
More...
பொள்ளாச்சியில் சிறப்பாக நடந்து முடிந்த விவசாயக் கண்காட்சி 2023

பொள்ளாச்சியில் சிறப்பாக நடந்து முடிந்த விவசாயக் கண்காட்சி 2023

பச்சை பூமி சார்பில், இரண்டாம் முறையாகப் பொள்ளாச்சியில், பிப்ரவரி 17, 18, 19 ஆகிய தேதிகளில் மாபெரும் விவசாயக் கண்காட்சி, சீரும் சிறப்புமாக நடத்தப்பட்டது. மூன்று நாட்களும் பல்லாயிரம் விவசாயிகள் வந்து இந்தக் கண்காட்சியைப் பார்த்துப் பயனடைந்தனர். + இந்தக் கண்காட்சியில்,…
More...
நெல்லை மக்கள் போற்றிய விவசாயக் கண்காட்சி 2022

நெல்லை மக்கள் போற்றிய விவசாயக் கண்காட்சி 2022

பச்சை பூமியின் ஏழாவது விவசாயக் கண்காட்சி, திருநெல்வேலி பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில், இம்மாதம் (2022 டிசம்பர்) 16, 17, 18 ஆகிய தேதிகளில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில், விதைகள், நாற்றுகள், மரக்கன்றுகள், தென்னங் கன்றுகள், இயற்கை உரங்கள், வேளாண்…
More...
தமிழகத்தில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம்!

தமிழகத்தில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம்!

தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, 12.10.2022 அன்று, கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் அடங்கிய 11,806 எக்டர் பரப்பை, இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயமாக அறிவித்துள்ளது. இது குறித்துத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:…
More...
பனை மரத்தில் ஏற உதவும் கருவியைக் கண்டுபிடித்தால் இலட்ச ரூபாய் பரிசு!

பனை மரத்தில் ஏற உதவும் கருவியைக் கண்டுபிடித்தால் இலட்ச ரூபாய் பரிசு!

பனை மரம் ஏறும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் இன்னலைக் குறைக்கும் வகையில், எவ்வித ஆபத்தும் இல்லாமல், எளிதாகப் பனை மரத்தில் ஏறுவதற்கான சிறந்த கருவியைக் கண்டுபிடிப்பவருக்கு, ஒரு இலட்சம் ரூபாய் விருது வழங்கப்பட உள்ளது. இந்தக் கண்டுபிடிப்பில், பல்கலைக் கழகங்கள், தனியார்…
More...
ஆவின் சிறப்பு இனிப்புகளை முன்பதிவு செய்ய இணையதள வசதி!

ஆவின் சிறப்பு இனிப்புகளை முன்பதிவு செய்ய இணையதள வசதி!

ஆயுத பூஜை மற்றும் தீபாவளிக்காக, ஆவின் தயாரித்து விற்பனை செய்யும் சிறப்பு இனிப்பு வகைகளை, இணையதளம் மூலம் பதிவு செய்து பெற்றுக் கொள்ளும் வசதியை ஆவின் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து, ஆவின் நிறுவன ஆணையர் மற்றும் நிர்வாக இயக்குநர் மரு.ந.சுப்பையன்…
More...
நெற்பயிரைத் தாக்கும் புகையானைக் கட்டுப்படுத்தி மகசூலைப் பெருக்க ஆலோசனை!

நெற்பயிரைத் தாக்கும் புகையானைக் கட்டுப்படுத்தி மகசூலைப் பெருக்க ஆலோசனை!

நெற்பயிரைத் தாக்கும் புகையானைக் கட்டுப்படுத்தி, மகசூலைப் பெருக்கும்படி, கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுரேஷ்குமார், விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி வட்டாரத்தில் நடப்புப் பருவத்தில் நல்ல மழை பெய்துள்ளது. இதைப் பயன்படுத்தி,…
More...