வேளாண்மை

முந்திரி சாகுபடி!

முந்திரி சாகுபடி!

முந்திரி அதிக வருமானம் தரும் தோட்டப் பயிராகும். இதன் தாவரப் பெயர் அனகார்டியம் ஆக்ஸி டென்டேல். அனகார் டேசியே தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இதிலிருந்து கிடைக்கும் முந்திரிக் கொட்டை உலகளவில் ஏற்றுமதி செய்யப்படும் முக்கியப் பொருளாகும். முந்திரிப் பழம் பல்வேறு பொருள்களைச்…
More...
நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகள்!

நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகள்!

நெற்பயிரின் மகசூலைக் குறைப்பதில் பூச்சிகளுக்குப் பெரும் பங்குண்டு. சுமார் நூறு வகையான பூச்சிகள் இருந்தாலும், சிலவகைப் பூச்சிகளே பெருஞ் சேதத்தை ஏற்படுத்தும். இந்தப் பூச்சிகளை, சாற்றை உறிஞ்சுவன, தண்டைத் துளைப்பன, இலையைத் தாக்குவன என, மூன்றாகப் பிரிக்கலாம். சாற்றை உறிஞ்சும் பூச்சிகள்…
More...
மக்காச்சோள சாகுபடி!

மக்காச்சோள சாகுபடி!

உலகளவில் விளையும் முக்கியத் தானியப் பயிர்களில் மக்காச் சோளமும் ஒன்றாகும். உணவாக, தீவனமாக மட்டுமின்றி, எண்ணெய், குளுக்கோஸ், டெக்ஸ்ட்ரோஸ், எத்தனால், உயிர் காக்கும் மருந்துகள், நிறமிகள் என, நூற்றுக்கும் மேற்பட்ட துணைப் பொருள்கள் உற்பத்திக்கான மூலப் பொருளாகவும் மக்காச் சோளம் விளங்குகிறது.…
More...
சப்போட்டா சாகுபடி!

சப்போட்டா சாகுபடி!

மத்திய அமெரிக்காவில் இருந்து அறிமுகம் செய்யப்பட்ட பழமரம் சப்போட்டா. இது, சமவெளியில் பயிரிட ஏற்றது. இதை, தென்கிழக்கு மெக்சிகோ, கௌதமாலா, பிரிட்டிஷ் ஹோண்டுராஸ் போன்ற நாடுகளில், சிக்கிள் என்னும் சூவிங்கம் தயாரிப்புக்காக வளர்க்கிறார்கள். கனியாத காய்கள் மற்றும் பட்டையில் இருந்து கிடைக்கும்…
More...
கரும்பு சாகுபடியின் அவசியம்!

கரும்பு சாகுபடியின் அவசியம்!

தமிழ்நாட்டில் பயிரிடப்படும் பணப்பயிர்களில் முக்கியமானது கரும்பு. இதன் ஆதி உற்பத்தி இடம், பசிபிக் கடலிலுள்ள பாலினேசிய தீவுகளாகும். இங்கே பலவகைக் கரும்புகள் தன்னிச்சையாக வளர்கின்றன. ஆனாலும், கரும்பை முதன் முதலில் சாகுபடி செய்த நாடு இந்தியா தான். அதிலும், தமிழ்நாட்டில் புராணக்…
More...
மிளகாய் சாகுபடி!

மிளகாய் சாகுபடி!

உலகளவில் காரச் சுவையைக் கொடுப்பது மிளகாய். காரமற்ற உணவைப் பெரும்பாலான மக்கள் விரும்புவது இல்லை. இப்படி, உணவில் அவசியமாக உள்ள மிளகாய் 6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உணவில் பயன்பட்டு வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 17 ஆம் நூற்றாண்டில் தான் இந்தியாவுக்கு மிளகாய்…
More...
மஞ்சளைத் தாக்கும் பூச்சிகள், நோய்கள்!

மஞ்சளைத் தாக்கும் பூச்சிகள், நோய்கள்!

ஈரோடு, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களில் மஞ்சள் சாகுபடி பரவலாக உள்ளது. இதைப் பல்வேறு பூச்சிகளும் நோய்களும் தாக்குவதால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இவற்றைத் தகுந்த உத்திகள் மூலம் கட்டுப்படுத்தினால், நல்ல மகசூலை எடுக்கலாம். பூச்சிகள் தண்டுத் துளைப்பான்: இதனால் தாக்குண்ட…
More...
பருத்தி சாகுபடி!

பருத்தி சாகுபடி!

பருத்தி மிக முக்கிய வணிகப் பயிராகும். வேளாண்மை சார்ந்த தொழில் துறையில் முன்னிலை வகிக்கும் முக்கியமான பயிர் பருத்தி. இந்தியாவில் மலைப் பகுதிகளைத் தவிர, மற்ற பகுதிகளில் பரவலாகப் பருத்தி விளைகிறது. தமிழகத்தில் நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில்…
More...
பருத்தியில் பச்சைக் காய்ப்புழுவைக் கட்டுப்படுத்துதல்!

பருத்தியில் பச்சைக் காய்ப்புழுவைக் கட்டுப்படுத்துதல்!

உலகப் பருத்தி உற்பத்தியில், 67 சதம் ஆசிய நாடுகளில் நடக்கிறது. இந்தியாவில் 120.69 இலட்சம் எக்டரில் விளையும் பருத்தி மூலம், ஆண்டுக்கு 170 கிலோ எடையுள்ள 55-60 இலட்சம் பேல் பஞ்சு கிடைக்கிறது. இந்தியாவின் பருத்தி உற்பத்தித் திறன் எக்டருக்கு 510…
More...
பயறுவகைப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகள்!

பயறுவகைப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகள்!

விவசாயத்தில் மகசூல் இழப்பை ஏற்படுத்துவதில் பல்வேறு பூச்சிகள், புழுக்கள் முக்கியக் காரணமாக இருக்கின்றன. எனவே, இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டியது மிகமிக அவசியமாக உள்ளது. இவ்வகையில், பயறுவகைப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளைப் பற்றிப் பார்ப்போம். பச்சைக் காய்த்…
More...
சம்பா நெல் சாகுபடி!

சம்பா நெல் சாகுபடி!

காவிரி டெல்டா பகுதியில் சம்பா நெல் சாகுபடி தீவிரமாக இருக்கும். மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் நீரைக் கொண்டு, சம்பா நெல் சாகுபடியைச் செய்வதில் விவசாயிகள் ஆர்வமாக இருப்பார்கள். எனவே, சம்பா நெல் சாகுபடியில் மகசூலைப் பெறுவதற்கான உத்திகளைப் பார்க்கலாம். இரகங்கள்…
More...
தென்னையைத் தாக்கும் வேர் வாடல் நோய்!

தென்னையைத் தாக்கும் வேர் வாடல் நோய்!

தென்னை மரம், பூலோகக் கற்பக விருட்சம், மரங்களின் சொர்க்கம், வாழ்க்கை மரம் என்று பல பெயர்களில் சிறப்பாக அழைக்கப் படுகிறது. இது, அரிகேசியே குடும்பத்தைச் சேர்ந்த மரம். தேங்காய் உற்பத்தித் திறனில் உலகளவில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இதன் உற்பத்தித் திறன்…
More...
பயறுவகைப் பயிர்களுக்கு ஏற்ற நுண்ணுயிர் உரங்கள்!

பயறுவகைப் பயிர்களுக்கு ஏற்ற நுண்ணுயிர் உரங்கள்!

குறைந்த செலவில் மகசூலைப் பெருக்குவதில் நுண்ணுயிர் உரங்களுக்கு முக்கியப் பங்குண்டு. இந்த உரங்களை, தானியப் பயிர்களுக்கு இட வேண்டியது, பயறுவகைப் பயிர்களுக்கு இட வேண்டியது என வகைப்படுத்தி உள்ளனர். இங்கே, பயறுவகைப் பயிர்களுக்கு ஏற்ற நுண்ணுயிர் உரங்களைப் பற்றிப் பார்க்கலாம். தழைச்சத்து…
More...
தென்னை சார்ந்த ஒருங்கிணைந்த விவசாயம்!

தென்னை சார்ந்த ஒருங்கிணைந்த விவசாயம்!

ஊடுபயிர் சாகுபடி: தென்னந் தோப்புக்கான ஊடுபயிரைத் தேர்வு செய்யும் போது, அந்தப் பகுதி தட்ப வெப்பம், மண், அந்த விளை பொருளுக்கு ஏற்ற சந்தை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், தென்னை ஓலைகளின் சுற்றளவு, இடைவெளி மற்றும் வயதையும் கருத்தில்…
More...
ஆடிப் பட்ட விதைப்புக்கு ஏற்ற கோ.8 துவரை!

ஆடிப் பட்ட விதைப்புக்கு ஏற்ற கோ.8 துவரை!

துவரை, தென்னிந்தியாவில் பயிரிடப்படும் முக்கியப் பயறு வகையாகும். தானிய வகைகளில் இருப்பதை விட, பயறு வகைகளில் மூன்று மடங்கு புரதம் கூடுதலாக உள்ளது. பயறு வகைகளில் ஒன்றான துவரை, தமிழ்நாட்டில் 42 ஆயிரம் எக்டரில் விளைகிறது. இதன் மூலம் 44 ஆயிரம்…
More...
இயற்கை முறையில் நெல் சாகுபடி!

இயற்கை முறையில் நெல் சாகுபடி!

தமிழ்நாட்டில் நெல் சாகுபடி மிக முக்கியமானது. நமது நாட்டில் மட்டும் அல்லாது, உலகளவில் பாதிக்கும் மேற்பட்ட மக்களின் முக்கிய உணவுப் பொருளாக நெல் உள்ளது. பூச்சிக்கொல்லி இல்லாத, தரமான சத்து மிகுந்த நெல்லை உற்பத்தி செய்வதற்கு இயற்கை விவசாயம் வாய்ப்பாக இருக்கிறது.…
More...
மானாவாரி மற்றும் தரிசுக்கு ஏற்ற ஒருங்கிணைந்த பண்ணையம்!

மானாவாரி மற்றும் தரிசுக்கு ஏற்ற ஒருங்கிணைந்த பண்ணையம்!

தற்போது தமிழகத்தில் விவசாயம் செய்யப்படும் சுமார் 5.58 மில்லியன் எக்டர் நிலத்தில், பாதிக்கும் மேற்பட்ட நிலம், அதாவது, சுமார் 2.31 மில்லியன் எக்டர் நிலம், தரிசு நிலமாக அல்லது வானம் பார்த்த மானாவாரி நிலமாகவே உள்ளது. குறைந்த அல்லது நீர் ஆதாரம்…
More...
பயிர்கள் பாதுகாப்பில் ஒட்டுண்ணிகளின் பங்கு!

பயிர்கள் பாதுகாப்பில் ஒட்டுண்ணிகளின் பங்கு!

பூச்சிகளை அழிக்கும் ஒட்டுண்ணிகள் என்பவை, ஊண் வழங்கி அல்லது விருந்தோம்பி என்னும் வேறொரு பூச்சியின் உடலின் மேல் அல்லது உடலுக்குள் பாதுகாப்பாக வாழும்; அந்த உடலின் பாகங்களை உண்டு, முடிவில் அதைக் கொல்லும். இந்த ஒட்டுண்ணிகள் தமது வாழ்விடமாக விளங்கும் பூச்சிகளின்…
More...
பயறு வகைகளில் புதிய இரகங்களும் அவற்றின் சிறப்புகளும்!

பயறு வகைகளில் புதிய இரகங்களும் அவற்றின் சிறப்புகளும்!

மக்களுக்குத் தேவையான புரதம், பயறு வகைகளில் இருந்தே பெருமளவில் கிடைக்கிறது. ஆனால், நமது நாட்டில் பயறு வகைகள் உற்பத்தி, மக்களின் தேவையை ஈடு செய்யும் அளவில் இல்லை. எனவே, தேவையான பயறு வகைகள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. ஆனால், கடந்த ஐந்து…
More...