My page - topic 1, topic 2, topic 3

தொழில்நுட்பம்

விளைபொருள்கள் பாதுகாப்பில் முன்-குளிரூட்டும் முறைகள்!

விளைபொருள்கள் பாதுகாப்பில் முன்-குளிரூட்டும் முறைகள்!

முன் குளிரூட்டும் முறை என்பது, அறுவடை செய்த விளைபொருள்கள் பாதுகாப்பில் பயன்படும் முக்கியத் தொழில் நுட்பமாகும். இது, குளிர் சங்கிலியின் முதல் செயலாகும். பழங்கள் மற்றும் காய்கறிகள் விரைவில் வீணாகக் கூடியவை என்பதால், அவற்றைப் பாதுகாக்க, முன் குளிரூட்டல் மிகவும் அவசியம்.…
More...
விவசாய வளர்ச்சியில் டிராக்டர் தொழில் நுட்பம்!

விவசாய வளர்ச்சியில் டிராக்டர் தொழில் நுட்பம்!

விவசாயம் என்பது, உலகின் பல நாடுகளின் பொருளாதாரத்தில் பங்காற்றும் முக்கியத் தொழிலாகும். இந்நிலையில், உழவு, விதைப்பு மற்றும் பிற விவசாயப் பணிகளில் இயந்திரங்கள் அதிகளவில் பயன்படுகின்றன. இவை, விவசாயத்தைக் கூடுதலாகவும் திறம்படவும் செய்ய உதவுகின்றன. இதற்கான சிறந்த உதாரணம் டிராக்டர் ஆகும்.…
More...
டிராக்டர் செயல் திறனை மேம்படுத்தும் முறைகள்!

டிராக்டர் செயல் திறனை மேம்படுத்தும் முறைகள்!

நம் நாட்டில் ஆண்டுதோறும் பத்து இலட்சம் டிராக்டர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மற்ற நாடுகளைக் காட்டிலும் நம் நாட்டில் டிராக்டர்கள் அதிகளவில் பயன்பாட்டில் உள்ளன. பெரும்பாலான உலக நாடுகளில் டிராக்டர் உற்பத்திக் குறைந்துள்ள போதிலும், இந்தியாவில் சுமார் 4.3 மில்லியன் டிராக்டர்கள் புழக்கத்தில்…
More...
சொட்டுநீர்ப் பாசனக் கருவியைப் பராமரிப்பது எப்படி?

சொட்டுநீர்ப் பாசனக் கருவியைப் பராமரிப்பது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 சொட்டுநீர்ப் பாசனத்தில் பயிருக்குத் தேவையான நீர் நேரடியாக வேர்ப் பகுதிக்குக் கிடைக்கும். இதன் மூலம் பயிருக்கான உரத்தையும் நீருடன் சேர்ந்து அளிக்கலாம். பயிரின் பருவம் மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் உரத்தைப் பிரித்துக் கொடுக்கலாம்.…
More...
நெல் சாகுபடியில் பயன்படும் இயந்திரங்கள்!

நெல் சாகுபடியில் பயன்படும் இயந்திரங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 தற்போது ஏற்பட்டுள்ள கூலியாட்கள் பற்றாக்குறையால் விவசாயப் வேலைகளைச் சரியான காலத்தில் முடிக்க முடிவதில்லை. அதனால், விவசாயத்தில் இயந்திரப் பயன்பாடு என்பது மிகவும் அவசியமாகி விட்டது. இயந்திரங்களின் வருகையால், வேலையாட்கள் தேவை குறைவதோடு, வேலைகளைத் திறம்படவும்…
More...
சிறுதானிய அரவை இயந்திரம்!

சிறுதானிய அரவை இயந்திரம்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2018 தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தினை, சாமை, வரகு, பனிவரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. இந்த உணவுகள் உடல் நலனுக்கு மிகவும் உகந்தவை. இவற்றில் மிகுந்துள்ள  லெசிதின் நரம்பு மண்டலத்தை வலுவடையச் செய்கிறது.…
More...
இயந்திரங்கள் மூலம் கரும்பு சாகுபடி!

இயந்திரங்கள் மூலம் கரும்பு சாகுபடி!

கரும்பு, இந்தியாவில் மிக முக்கியமான பணப்பயிர். கரும்பு சாகுபடிக்கு அதிக வேலையாட்கள் தேவை. அத்துடன், கரும்பில் வேலை செய்வது அவ்வளவு எளிதான செயலும் அல்ல. எனவே, கரும்பில் வேலை செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அதிகமாகக் கூலி தர வேண்டி…
More...
மண் சார்ந்த சிக்கல்களும் தீர்வுகளும்!

மண் சார்ந்த சிக்கல்களும் தீர்வுகளும்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஆகஸ்ட். உணவு உற்பத்தியை அதிகப்படுத்த, பிரச்சனை இல்லாத மண் வேண்டும். தமிழ்நாட்டில் சாகுபடியைப் பாதிக்கும் முக்கியமான மண் பிரச்சனைகளை இங்கே காணலாம். வேதிப்பொருள்களால் ஏற்படும் பிரச்சனைகள்: உவர் தன்மை, களர் தன்மை, அமிலத் தன்மை மற்றும்…
More...
மண் போர்வையும் அதன் தேவையும்!

மண் போர்வையும் அதன் தேவையும்!

செய்தி வெளியான இதழ்: 2017 மே. பயிர் நன்றாக வளர்வதற்கு, பயிரைச் சுற்றியுள்ள பகுதிகளில் தகுந்த வேளாண் கழிவுகளை மண் மீது பரப்புவது, மண் போர்வை எனப்படும். இதன் மூலம் பயிர் வளர்ச்சிக்கும், மண் ஈரத்தைக் காக்கவும் ஏற்ற சூழ்நிலை உருவாகும்.…
More...
மானாவாரியில் மகசூலைப் பெருக்கும் நுட்பங்கள்!

மானாவாரியில் மகசூலைப் பெருக்கும் நுட்பங்கள்!

செய்தி வெளியான இதழ்: 2018 ஆகஸ்ட். மழைநீரைக் கொண்டும், நிலத்தில் உள்ள ஈரப்பதத்தைக் கொண்டும், வறண்ட மற்றும் மிதமான தட்பபெட்ப நிலையில் செய்யப்படுவது, மானாவாரி சாகுபடி. இந்தப் பகுதிகளில் ஆண்டு மழையளவு சராசரியாக 800 மி.மீ.க்கும் குறைவாகவே இருக்கும். மேலும், மானாவாரியில்…
More...
புதிய சாகுபடி முறை!

புதிய சாகுபடி முறை!

செய்தி வெளியான இதழ்: 2019 அக்டோபர். உலகளவில் நிகழ்ந்து வரும் நாகரிக மாற்றம், நிலம் மற்றும் வேலையாள் பற்றாக்குறை, பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் போன்றவை, மண் சார்ந்த பாரம்பரிய சாகுபடியில் தலை தூக்கி உள்ளன. இவற்றைத் தவிர, நகரமயம், தொழில்…
More...
இனக்கவர்ச்சிப் பொறி!

இனக்கவர்ச்சிப் பொறி!

இன்று வேளாண் பரப்பளவைக் கூட்டும் வாய்ப்புக் குறைவாக இருப்பதால், நவீன வேளாண் நுட்பங்களைச் சார்ந்தே உற்பத்தியைப் பெருக்க வேண்டியுள்ளது. தொழில் நுட்பங்கள் இருந்தாலும், உயிருள்ள, உயிரற்ற காரணிகள் மூலம் கடும் விளைச்சல் இழப்பு ஏற்படுகிறது. மேலும், பயிர்ப் பாதுகாப்பில் இரசாயனப் பூச்சிக்…
More...
அறுவடை செய்த காய்கறிகளைப் பாதுகாப்பது எப்படி ?

அறுவடை செய்த காய்கறிகளைப் பாதுகாப்பது எப்படி ?

செய்தி வெளியான இதழ்: 2019 ஜனவரி. இயற்கையாகவே பழங்கள் மற்றும் காய்கறிகள் விரைவில் அழுகக் கூடியவை. மேலும், விளையும் பருவத்தில் மிகுதியாகத் தேங்கும் பழங்கள், காய்கறிகள் விரைவில் அழுகி வீணாகின்றன. இப்படி ஏற்படும் இழப்பு ஆண்டுக்கு 30-40 சதம். இதன் மதிப்பு…
More...
பாசன நீரின் தரமும் நிர்வாகமும்!

பாசன நீரின் தரமும் நிர்வாகமும்!

பாசன நீரில் கரையும் உப்புகள் அதிகளவில் இல்லாமலும், மண் மற்றும் பயிர்களைப் பாதிக்கும் இராசயனப் பொருள்கள் இல்லாமலும் இருக்க வேண்டும். நீரிலுள்ள சோடியம் கார்பனேட், மண்ணின் களர்த் தன்மைக்கும்; குளோரைடு, சல்பேட்டு உப்புகள் மண்ணின் உப்புத் தன்மைக்கும்; போரான், புளுரைட் ஆகியன…
More...
மானாவாரி நிலங்களில் மண்வளம் காத்தல்!

மானாவாரி நிலங்களில் மண்வளம் காத்தல்!

தமிழ்நாட்டில் மானாவாரியில் 30 இலட்சம் எக்டர் நிலப்பரப்பில் சாகுபடி நடக்கிறது. இதில் பெரும்பகுதி செம்மண் நிலமாகும். மானாவாரி விவசாயம், நிச்சயமற்ற மழையை மட்டுமே நம்பியுள்ளது. ஆனால், இந்த மழை எல்லா ஆண்டுகளிலும் ஒரே சீராகப் பெய்வதில்லை. இந்நிலையில் பெய்யும் மழைநீரைச் சிறிதும்…
More...
களர் உவர் நிலத்தைச் சரி செய்வது எப்படி?

களர் உவர் நிலத்தைச் சரி செய்வது எப்படி?

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி, கும்மிடிப்பூண்டி போன்றவை, கடற்கரைக் கால்வாய் மற்றும் ஏரிப்பாசனத்தின் அருகில் இருப்பதால், இங்குள்ள விளை நிலங்கள் பெரும்பாலும், களர் மற்றும் உவர் தன்மையில் உள்ளன. இவற்றில் நெல் தான் சாகுபடி செய்யப்படுகிறது. மண்ணிலுள்ள உப்புகள் நிலத்தின் மேற்பரப்பில்…
More...
வாசனைப் பயிர்களில் சிக்கனப் பாசனம்!

வாசனைப் பயிர்களில் சிக்கனப் பாசனம்!

வாசனைப் பயிர்களில் பாசனநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் உத்திகளை இங்கே பார்க்கலாம். கிராம்பு: இது, 6x6 மீட்டர் இடைவெளியில் நடப்படுகிறது. இதற்கு, ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை பாசனம் அவசியம். மழைக் காலத்தில் வேர்ப் பகுதியில் நீர்த் தேங்கக் கூடாது. கிராம்புக்குச்…
More...
சுற்றுச்சூழலைக் காக்கும் வேளாண் விரிவாக்கம்!

சுற்றுச்சூழலைக் காக்கும் வேளாண் விரிவாக்கம்!

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் காரணிகளில் முக்கியமானது, பரிந்துரைக்கும் இடுபொருளைச் சரியான அளவில் முறையாக இடுவதில்லை என்பதாகும். ஏக்கருக்கு 110 மில்லி மருந்தைத் தெளிக்கச் சொன்னால் 250 மில்லியைத் தெளிப்பது, 200 லிட்டர் நீரில் கலக்கச் சொன்னால் 100 லிட்டர் நீரில் கலப்பது போன்ற…
More...
தரமான எலுமிச்சை நாற்றுகள் தயாரிப்பு!

தரமான எலுமிச்சை நாற்றுகள் தயாரிப்பு!

இந்தியளவில் உள்ள பழப்பயிர்களில் மா, வாழைக்கு அடுத்த இடத்தில் எலுமிச்சைக் குடும்பப் பயிர்கள் உள்ளன. இந்தியாவில் எலுமிச்சைக் குடும்பப் பயிர்கள் சுமார் 1.04 மில்லியன் எக்டரில் உள்ளன. இவற்றின் மூலம் சுமார் 10.4 மில்லியன் டன் பழங்கள் கிடைக்கின்றன. இது, இந்திய…
More...