நெல் சாகுபடி

நேரடி நெல் விதைப்பு!

நேரடி நெல் விதைப்பு!

நம் நாட்டில் நாற்று விட்டு நடும் முறையில் தான் நெல் சாகுபடி நடந்து வருகிறது. ஆனால், நீர் மற்றும் வேலையாட்கள் பற்றாக்குறை மற்றும் அதிகக் கூலியால், சரியான பருவத்தில் நெல்லைப் பயிரிட முடிவதில்லை. எனவே, மாற்று முறைகளைக் கையாள வேண்டிய நிலையில்…
More...
நெற்பயிரில் சத்து நிர்வாகம்!

நெற்பயிரில் சத்து நிர்வாகம்!

நெற்பயிருக்குத் தேவையான சத்துகள் பெரும்பாலும் இரசாயன உரங்கள் மூலம் இடப்படுகின்றன. இவற்றைத் தொடர்ந்து இட்டால் மண்ணிலுள்ள நன்மை தரும் நுண்ணுயிர்கள் வெகுவாகப் பாதிக்கப்படும்; சுற்றுச்சூழல் மாசடையும்; நமது உடல் நலமும் கெடும். மேலும், மத்திய அரசு மானியத்தைக் குறைத்ததால், உர விலையும்…
More...
சம்பா நெற்பயிருக்கு ஏற்ற உர நிர்வாகம்!

சம்பா நெற்பயிருக்கு ஏற்ற உர நிர்வாகம்!

தமிழ்நாட்டில் சராசரியாக 20 இலட்சம் ஏக்டரில் நெல் பயிரிடப்படுகிறது. இதில் 27 சதப் பரப்பில், சம்பா பருவத்தில் பயிரிடப்படுகிறது. தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில், அதிகளவில் குறுவையில் பயிரிடப்படுகிறது. தற்போது சம்பா நெல் சாகுபடிப் பரப்புக் குறைந்து…
More...
பத்து யோசனை: பத்து டன் மகசூல்!

பத்து யோசனை: பத்து டன் மகசூல்!

நெல், தமிழகத்தின் மிக முக்கிய உணவுப் பயிராகும். ஆயினும் ஆண்டுக்கு ஆண்டு நெல் சாகுபடிப் பரப்புக் குறைந்து கொண்டே வருகிறது. விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாறிவரும் சூழலில், நெல் மகசூலைப் பெருக்கும் கட்டாயத்தில் உள்ளோம். ஒரு எக்டர் நிலத்தில் பத்து…
More...
நல்ல வருமானத்தைத் தரும் நெல்வயல் மீன் வளர்ப்பு!

நல்ல வருமானத்தைத் தரும் நெல்வயல் மீன் வளர்ப்பு!

செய்தி வெளியான இதழ்: 2014 அக்டோபர். காஞ்சிபுர மாவட்டத்தில் நெல்லானது முக்கியப் பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, குறைந்த வயதுள்ள நெல் இரகங்கள், நவரை, கார், சொர்ணவாரி மற்றும் குறுவைப் பருவத்தில் பயிரிடப்படுகின்றன. வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் நடுத்தர மற்றும் அதிக…
More...
கோ.57 என்னும் கருப்புக் கவுனியின் சிறப்புகள்!

கோ.57 என்னும் கருப்புக் கவுனியின் சிறப்புகள்!

கருப்புக்கவுனி நெல், தமிழ்நாட்டின் சில பகுதிகளில் விளையும் பிரபலமான நெல்லாகும். சமீபத்தில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோ.57 என்னும் புதிய கவுனி நெல் இரகத்தை வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய இரகம், பிரபலமான மற்ற கவுனி இரகங்களை விட இரு மடங்கு…
More...
உவர் நிலத்துக்கு ஏற்ற குறுகிய கால நெல் டி.ஆர்.ஒய்.5!

உவர் நிலத்துக்கு ஏற்ற குறுகிய கால நெல் டி.ஆர்.ஒய்.5!

ஒரு பயிரிலிருந்து அதிக விளைச்சலைப் பெறுவதற்கு, பொருத்தமான பருவத்தில், சரியான இரகத்தைத் தேர்ந்தெடுப்பது விவசாயிகளின் கடமையாகும். சிக்கலான விளைநிலங்களில் இந்த நோக்கம் மேலும் தேவையாகிறது. ஆகவே, களர், உவர் நிலங்களுக்கு ஏற்ற குறுகிய கால நெல் இரகத்தை உருவாக்க வேண்டிய அவசியம்…
More...
கோடை நெல் சாகுபடி!

கோடை நெல் சாகுபடி!

தமிழகத்தில் பாசன வசதி உள்ள அனைத்துப் பகுதிகளிலும் கோடைக் காலத்தில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கோடை நெல் சாகுபடி ஜனவரி மாத்தில் தொடங்கி மே மாதம் வரை நடைபெறுகிறது. இந்தப் பருவத்தில் மிகவும் குறுகிய கால நெல் இரகங்கள் மட்டும் சாகுபடி…
More...
குறுவைப் பருவத்துக்கு ஏற்ற நெல் இரகங்கள்!

குறுவைப் பருவத்துக்கு ஏற்ற நெல் இரகங்கள்!

குறுவைப் பருவம் என்பது, ஜூன், ஜூலையில் விதப்பைத் தொடங்கி ஆகஸ்ட், செப்டம்பர் வரையிலான, அதாவது, 95 முதல் 115 நாட்களைக் கொண்ட சாகுபடிக் காலமாகும். இந்தப் பருவத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மட்டும் சுமார் நான்கு இலட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்படும்.…
More...
சம்பா மற்றும் தாளடிக்கான நெல் இரகங்கள்!

சம்பா மற்றும் தாளடிக்கான நெல் இரகங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 தமிழ்நாட்டில் நெல் சாகுபடி, பல்வேறு இடங்களில் பல்வேறு பருவங்களில் பல்வேறு முறைகளில் நடைபெறுகிறது. ஆகவே, இடம் மற்றும் காலத்துக்கு உகந்த நெல் வகைகளைப் பயிரிட்டால் தான் அதிக விளைச்சல் கிடைக்கும். தமிழ்நாட்டின் மொத்த நெல்…
More...
பாரம்பரிய நெல் இரகங்களின் உண்மை முகங்கள்!

பாரம்பரிய நெல் இரகங்களின் உண்மை முகங்கள்!

உயர் விளைச்சலைத் தரும் இன்றைய அதிநவீன நெல் இரகங்கள், பெருகி விட்ட மக்கள் தொகைக்கு உணவளிப்பதாக சொல்லிக் கொண்டாலும், நமது பாரம்பரிய நெல் இரகங்களும் மகத்தானவை தான் என்பதையும் நாம் உணர வேண்டும். நமது பாரம்பரிய நெல் இரகங்களைப் பற்றிய பொய்யான…
More...
அங்கக நெல் வயலில் வாத்து வளர்ப்பு!

அங்கக நெல் வயலில் வாத்து வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: மே 2021 உலகளவில் மக்கள் பெருக்கம் என்பது மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். இந்தியா, வளர்ந்து வரும் நாடாக மட்டுமின்றி, சீனாவுக்கு அடுத்து அதிக மக்கள் நிறைந்த நாடாகவும் உள்ளது. எனவே, மக்கள் பெருக்கத்துக்கு இணையாக உணவு…
More...
நெற்பயிரைத் தாக்கும் ஆனைக்கொம்பன்!

நெற்பயிரைத் தாக்கும் ஆனைக்கொம்பன்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 நெற்பயிரைத் தாக்கும் 20-30 வகைப் பூச்சிகளால் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இவ்வகையில், தற்போது காவிரிப் பாசன மாவட்டங்களில் பருவம் தவறித் தாமதமாகப் பயிரிடப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடிப் பருவ நெல் வயல்களில் ஆங்காங்கே, குறிப்பாக…
More...
நெற்பயிரைத் தாக்கும் இலைப்பேன், இலைச் சிலந்தி!

நெற்பயிரைத் தாக்கும் இலைப்பேன், இலைச் சிலந்தி!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 இலைப்பேன்: நெற்பயிரைத் தாக்கிச் சாற்றை உறிஞ்சும் பூச்சிகளில் ஒன்றான இலைப்பேன், நாற்றங்கால் மற்றும் வயலில் மகசூல் இழப்பை ஏற்படுத்தும். தமிழ்நாட்டில் இதன் தாக்குதல் 1915இல் கண்டறியப்பட்டது. வளர்ந்த பூச்சி மிகச் சிறிதாக, சிவப்புக் கலந்த கருமை…
More...
பத்து யோசனை; பத்து டன் மகசூல்!

பத்து யோசனை; பத்து டன் மகசூல்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2021 தமிழகத்தில் நெல் மிகவும் முக்கியமான உணவுப் பயிராகும். இருப்பினும் ஆண்டுக்காண்டு நெல் சாகுபடிப் பரப்பானது குறைந்து கொண்டே வருவது கவலைக்குரியது. விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாறிவரும் சூழலில், நெல் விளைச்சலை அதிகப்படுத்தும் கட்டாயத்தில் உள்ளோம். ஒரு…
More...
சம்பா நெற்பயிருக்கு எப்படி உரமிட வேண்டும்?

சம்பா நெற்பயிருக்கு எப்படி உரமிட வேண்டும்?

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 தமிழ்நாட்டில் சராசரியாக 20 இலட்சம் எக்டரில் நெல் பயிரிடப்படுகிறது. இதில் 27% பரப்பில் சம்பா பருவத்தில் பயிரிடப்படுகிறது. தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி போன்ற மாவட்டங்களில் அதிகளவில் குறுவையில் பயிரிடப்படுகிறது. தற்போது சம்பா…
More...
நெற்பயிரைத் தாக்கும் வெட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்துவது எப்படி?

நெற்பயிரைத் தாக்கும் வெட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்துவது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020 நெற்பயிரில் வெட்டுப் புழுக்களின் தாக்குதல் மதுரை மாவட்டத்தின் சில இடங்களில் உள்ளது. இவை திடீரெனத் தோன்றிப் பயிரைத் தாக்கி அதிகளவில் மகசூல் இழப்பை ஏற்படுத்தும். வயலில் நாற்றுகள் தூர்ப்பிடிக்கும் வரையிலும், நாற்றங்காலிலும் இப்புழுக்கள் தாக்கும்.…
More...
தமிழகத்தில் விளையும் பாரம்பரிய நெல் வகைகள்!

தமிழகத்தில் விளையும் பாரம்பரிய நெல் வகைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 கறுப்புக்கவுனி சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனுமந்தகுடியில் விளைகிறது. மகசூல் காலம் 150-170 நாட்கள். செப்டம்பர்-ஜனவரியில் பயிரிடலாம். நேரடி விதைப்பு ஏற்றது. இந்நெல் 1 செ.மீ. நீளத்தில் கறுப்பாக இருக்கும். பசுந்தாள் உரம், தொழுவுரம் மட்டும் இட்டால்…
More...
நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2021 நெற்பயிரின் மகசூலைக் குறைப்பதில் பூச்சிகளுக்குப் பெரும் பங்குண்டு. சுமார் 100 வகையான பூச்சிகள் இருந்தாலும், சிலவகைப் பூச்சிகளே பெருஞ்சேதத்தை ஏற்படுத்தும். இப்பூச்சிகளை, சாற்றை உறிஞ்சுவன, தண்டைத் துளைப்பன, இலையைத் தாக்குவன என மூன்றாகப் பிரிக்கலாம்.…
More...