நாட்டு வைத்தியம்

நாவல் பழத்தின் பயன்கள்!

நாவல் பழத்தின் பயன்கள்!

நாவல் பழங்களை வைத்து, குளிர் பானங்கள், ஜெல்லி, ஜாம், ஸ்குவாஷ், ஒயின், வினிகர், ஊறுகாய் போன்ற உணவுகளைத் தயாரிக்கலாம். கோடையில் நாவல் பழத்தை உண்டால் நல்ல புத்துணர்ச்சிக் கிடைக்கும். நாவல் ஸ்குவாஷை, கோடையில் உண்டால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். நாவல் சிரப்…
More...
ஆரைக் கீரையின் மருத்துவப் பயன்கள்!

ஆரைக் கீரையின் மருத்துவப் பயன்கள்!

ஆரை, செங்குத்தாக வளரும் தண்டில், நான்கு கால்வட்ட இலைகளைக் கொண்ட சிறிய தாவரம். நல்ல நீர்ப்பிடிப்பான குளங்கள், ஓடைகள், வயல் வெளி, வாய்க்காலில் இது காணப்படும். இதில், ஆரை, புளியாரை, வல்லாரை என மூன்று வகைகள் உள்ளன. இந்த மூன்றையுமே கீரையாக,…
More...
நாரத்தையின் நன்மைகள்!

நாரத்தையின் நன்மைகள்!

புளிப்பான நாரத்தங்காயை ஊறுகாயாகப் பயன்படுத்தலாம். உணவு எளிதாகச் செரித்த பிறகும், தனது இயல்பான மணத்தை ஏப்பமாக வெளிப்படுத்தும். சாப்பிட்ட உணவை எளிதில் செரிக்க வைத்து, வாயுவை நீக்கி, எருவை இளக்கி இயல்பாக வெளியேற்றும். நாக்கு, இரைப்பை, குடல், கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றின்…
More...
அத்தியின் மருத்துவக் குணங்கள்!

அத்தியின் மருத்துவக் குணங்கள்!

அத்தியின் ஒட்டுமொத்த நனமைகளைப் பற்றி இங்கே பார்க்கலாம். துவர்ப்புச் சுவையை உடைய அத்திப் பிஞ்சு, பெருங்குடல் மற்றும் ஆசனத் துளையை வலுப்படுத்தும். வாயுத் தடங்கல், குருதியுடன் வெளியாகும் வயிற்றுக் கடுப்பு மற்றும் குருதி மூலத்தைக் குணமாக்கும். முற்றிய அத்திக் காயானது, மலத்தை…
More...
இதயத்தை இதமாக்கும் உணவுகள்!

இதயத்தை இதமாக்கும் உணவுகள்!

பேரிக்காய் கிடைக்கும் காலத்தில், தினம் ஒரு பேரிக்காயைச் சாப்பிட்டால், இதயப் படபடப்பு நீங்கும். கருந்துளசி இலையுடன் செம்பருத்திப் பூவைச் சேர்த்துக் கஷாயமாக்கி, பத்து நாட்கள் சாப்பிட்டால், இதயக் குத்தல் வலி குணமாகும். மருதம் பட்டை, செம்பருத்திப் பூவைச் சேர்த்துக் கஷாயமாக்கி, 48…
More...
வீட்டில் இருக்க வேண்டிய மூலிகைகள்!

வீட்டில் இருக்க வேண்டிய மூலிகைகள்!

எல்லா வீடுகளிலும் கட்டாயம் இருக்க வேண்டிய சில மூலிகைகளை இங்கே பார்க்கலாம். துளசி துளசியுடன் மிளகு, வெற்றிலை மற்றும் வேப்பம் பட்டையைச் சேர்த்துக் கஷாயம் வைத்துக் குடித்தால் காய்ச்சல் குணமாகும். துளசி இலைகளைப் புட்டைப் போல அவித்து, இடித்துப் பிழிந்து சாறெடுத்து,…
More...
ஓரிதழ் தாமரையின் பயன்கள்!

ஓரிதழ் தாமரையின் பயன்கள்!

ஓரிதழ் தாமரை வயல்களில் பரவிக் கிடக்கும் முக்கிய மூலிகை. இதன் பூ, தாமரை இதழைப் போலவும், ஒரே இதழுடன் மட்டுமே இருப்பதால் இம்மூலிகை, ஓரிதழ் தாமரை எனப்படுகிறது. ஹைபேன்தஸ் ஈனால் பெர்ம்ஸ் என்பது, இதன் தாவரவியல் பெயராகும். ஓரிதழ் தாமரையின் இலை,…
More...
கற்பூரவல்லியின் மருத்துவக் குணங்கள்!

கற்பூரவல்லியின் மருத்துவக் குணங்கள்!

பரபரப்பான உலகத்தில் மாறிவரும் உணவு மற்றும் வாழ்க்கை முறைகளால், உடல் கேடுகளும் மன அழுத்தமும் பெருகி வருகின்றன. இவற்றுக்குத் தீர்வு தருவதில் மூலிகை மருத்துவம் முக்கியப் பங்காற்றுகிறது. அவ்வகையில், முக்கிய மூலிகையான, கற்பூரவல்லியின் மருத்துவக் குணங்களைப் பற்றிப் பார்க்கலாம். பெயர்க் காரணம்…
More...
முடக்கத்தான் கீரையின் பயன்கள்!

முடக்கத்தான் கீரையின் பயன்கள்!

மக்களுக்கு ஏற்படும் பிணிகளைப் போக்கும் மருந்துகளான மூலிகைகள், இயற்கையின் ஏற்பாட்டில், தேவையுள்ள பகுதிகளில், தாமாகவே விளைந்து வருகின்றன. இவற்றைச் சரியாகக் கண்டுபிடித்து உண்டு, தங்களுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்த்துக் கொள்ளும் வித்தையை, அனைத்து உயிர்களுக்கும் இயற்கை கற்றுக் கொடுத்து உள்ளது. ஆனால்,…
More...
மஞ்சளின் சிறப்புகள்!

மஞ்சளின் சிறப்புகள்!

ஆயுர்வேத மருத்துவத்தில் மஞ்சள் அதிகளவில் பயன்படுகிறது. மஞ்சள் வாசம் அமைதியைத் தரும். மஞ்சள் நிறம் திடத்தைத் தரும். மஞ்சள் நமக்கு நோயெதிர்ப்பு சக்தியைத் தரும். நோயைத் தடுக்கும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். உடலுக்கு நிறத்தைத் தரும், மஞ்சளைச் சுட்டுப்…
More...
குப்பைமேனியின் மருத்துவக் குணங்கள்!

குப்பைமேனியின் மருத்துவக் குணங்கள்!

குப்பைமேனி (acalypha indica) மூலிகைச் செடியாகும். ஓராண்டுத் தாவரமான இச்செடி, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் வளர்கிறது. இதன் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணங்கள் மிக்கவை. குப்பைமேனிச் செடி எல்லா இடத்திலும் வளரும். இதை யாரும் மெனக்கெட்டு வளர்ப்பதில்லை. எப்படிப் பார்த்தாலும்,…
More...
அறுகம் புல்லின் மருத்துவக் குணங்கள்!

அறுகம் புல்லின் மருத்துவக் குணங்கள்!

அறுகம்புல் என்றாலே நினைவுக்கு வருபவர் விநாயகர். பசுமையான, மெல்லிய, நீண்ட கூர்மையான இலைகள். ஈரமான வயல் வரப்புகள், தரிசு நிலங்கள், சாலை ஓரங்கள் என, தென்படும் இடங்களில் வளரும் இந்த அறுகம் புல்லில் பல்வேறு நன்மைகள் உள்ளன. அறுகம் புல்லில் உள்ள…
More...
உணவாகி மருந்தாகி நலந்தரும் எள்!

உணவாகி மருந்தாகி நலந்தரும் எள்!

அறம்பொரு ளின்பமும் வீடும் பயக்க உறுதுணை யாவதா ரோக்கியமே! இந்தியாவில் பெருமளவில் பயிராகும் சிறிய செடி வகையைச் சார்ந்தது எள் செடி. இச்செடி, 2 முதல் 3 அடி வரை உயரமாக வளரும். எள் செடியின் இலை, பூ, காய், விதை…
More...
அறுகம்புல்லின் மருத்துவப் பயன்கள்!

அறுகம்புல்லின் மருத்துவப் பயன்கள்!

அறுகம்புல், நம் வாழ்வியலின் ஓர் அங்கமாகத் திகழ்வது மட்டுமல்ல, முதன்மை மூலிகையும் ஆகும். நம் முதல் சித்தர் ஈசன். அவன் பிள்ளை கணபதி. அவனே முழு முதல் கடவுள். அவனுக்குரிய மூலிகை அறுகம்புல். ஆகவே, இது மூலிகைகளில் முதன்மை யானது. பசுஞ்…
More...
பிறப்பு முதல் இறப்பு வரை தேவைப்படும் 46 பொடிகள்!

பிறப்பு முதல் இறப்பு வரை தேவைப்படும் 46 பொடிகள்!

அறுகம்புல் பொடி: அதிக உடல் எடை, கொழுப்பைக் குறைக்கும், சிறந்த இரத்தச்சுத்தி. நெல்லிக்காய்ப் பொடி: பற்கள், எலும்புகள் பலப்படும். வைட்டமின் சி நிறைந்தது. கடுக்காய்ப் பொடி: குடல் புண்ணை ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும். வில்வப் பொடி: அதிகமான கொழுப்பைக் குறைக்கும். இரத்தக்…
More...
நாயுருவியின் மருத்துவக் குணங்கள்!

நாயுருவியின் மருத்துவக் குணங்கள்!

செய்தி வெளியான இதழ்: 2014 மே. நாயுருவி எல்லா வகையான சூழ்நிலைகளிலும் வளரக்கூடிய தாவரமாகும். இதன் இலைகள் முட்டை வடிவத்திலும் எதிரடுக்கிலும் அமைந்திருக்கும். தண்டுகள் பட்டையாக இருக்கும். மலர்க் கொத்துகள் நீண்டிருக்கும். நுனியில் அல்லது கிளைகளில் காணப்படும் மலர்கள் சிறிய அளவில்…
More...
அதிமதுரத்தின் பயன்கள்!

அதிமதுரத்தின் பயன்கள்!

செய்தி வெளியான இதழ்: 2014 ஜூன். அதிமதுரச்செடி காடுகளில் புதர்ச் செடியாக வளரும். இயற்கையாக மலைப் பகுதிகளில் விளைகிறது. தாவரம் ஒன்றரை அடி உயரமாக வளரும். இலைகள் கூட்டிலையானவை. ஊதா நிறமான சிறு பூக்கள் தண்டின் கணுக்களில் காணப்படும். காய்கள் 3…
More...
குப்பை மேனியின் மருத்துவப் பயன்கள்!

குப்பை மேனியின் மருத்துவப் பயன்கள்!

இக்கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2014 விவசாயிகளால் சாகுபடி செய்யப்படும் பயிர்களுக்கு இடையூறாக இருக்கும், செடி, கொடி, புல் பூண்டு போன்ற தாவர வகைகள் களைகளாகக் கருதப்படுகின்றன. இந்தக் களைகளால் 20-40 விழுக்காடு மகசூல் இழப்பு ஏற்படுகிறது. எனவே, இந்தக் களைகள்…
More...
அமுக்கராவின் மருத்துவப் பயன்கள்!

அமுக்கராவின் மருத்துவப் பயன்கள்!

இக்கட்டுரை வெளியான இதழ்: 2014 ஜூலை அமுக்கரா, மலைப்பகுதிகளில் புதர்ச் செடியாக வளருகிறது. மாற்றடுக்கில் அமைந்த தனி இலைகளையும் சிறிய கிளைகளையும் கொண்ட செடி. இது, ஆறடி உயரம் வரை வளரும். இலைகள் சாம்பல் பச்சையாகவும் சொரசொரப்பாகவும் இருக்கும். தண்டும் கிளைகளும்…
More...