My page - topic 1, topic 2, topic 3

மூலிகைப் பயிர்கள்

நினைவாற்றலை வளர்க்கும் வல்லாரை சாகுபடி!

நினைவாற்றலை வளர்க்கும் வல்லாரை சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2019 வல்லாரை, நெடுநாட்கள் வாழும் தன்மையும், செழிப்பான அல்லது ஈரமிக்க வெப்பப் பகுதியில் வளரும் தன்மையும் உள்ள மூலிகை. இதன் தாயகம் இந்தியா, சீனா, இந்தோனேஷியா, மடகாஸ்கர் மற்றும் ஆப்பிரிக்கா ஆகும். அருமணமும் கசப்புத் தன்மையும்…
More...
கழிவுகள் மூலம் கிடைக்கும் மருத்துவக் காளான்கள்!

கழிவுகள் மூலம் கிடைக்கும் மருத்துவக் காளான்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 வேளாண்மையில் தரமான சத்துகள் மிகுந்த உணவு உற்பத்தி என்பது, தற்போது உலகளவில் பேசுபொருளாக உள்ளது. இதில், புரதம் நிறைந்த உணவுக் காளான் சாகுபடியும் அடங்கும். சீனா, இந்தியா, போலந்து போன்ற நாடுகளில் உணவுக் காளான்…
More...
தினசரி வருமானத்துக்குக் கைகொடுக்கும் துளசி சாகுபடி!

தினசரி வருமானத்துக்குக் கைகொடுக்கும் துளசி சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2018 மூலிகை சாகுபடியில் விவசாயிகள் பரவலாக ஈடுபட்டு வருகின்றனர். பாதிப்பில்லாத வகையில் வருமானத்தைத் தருவதாலும், இடுபொருள் செலவுகள் குறைவாக இருப்பதாலும், விவசாயிகள் மூலிகைப் பயிர்களை விரும்பிச் சாகுபடி செய்கின்றனர். மருதாணி, செம்பருத்தி, அவுரி, துளசி, கற்றாழை…
More...
நீர் பிரம்மி வளர்ப்பு முறை!

நீர் பிரம்மி வளர்ப்பு முறை!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 நீர் பிரம்மி உலகம் முழுவதும் ஈரப்பதமான பகுதிகளில் காணப்படுகிறது. இது, ஈரமான மற்றும் சதுப்பு நிலங்களில் வளர்ந்து படரும் தாவரமாகும். நீர் பிரம்மி நரம்பு டானிக்காக, வலிப்புக்கும் மனநோய்க்கும் மருந்தாகப் பயன்படுகிறது. சிறுநீர்ப் பெருக்கியாக,…
More...
துளசி நன்றாக வளர என்ன செய்யலாம்?

துளசி நன்றாக வளர என்ன செய்யலாம்?

இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது துளசி. இது புனிதத் தாவரமாகக் கருதப்படுவதால் வீடுகளில் வளர்க்கப்படுகிறது. வழக்கமான வழிபாட்டில் துளசி முக்கியப் பங்கு வகிக்கிறது. இது, கிருமிகளை எதிர்க்கும் ஆற்றல் மிக்கது. காற்றைச் சுத்தப்படுத்துகிறது. நடுவெப்பக் காலநிலையில் நன்கு வளரும். கடல் மட்டத்தில் இருந்து…
More...