ஆடு வளர்ப்பு

ஆடுகளைத் தாக்கும் துள்ளுமாரி!

ஆடுகளைத் தாக்கும் துள்ளுமாரி!

மழைக் காலத்தில் ஆடுகளைத் தாக்கும் முக்கியமான நோய் துள்ளுமாரி. இதனால் பாதிக்கப்படும் ஆடுகள் உடனே இறந்து விடுவதால் சிகிச்சையளிக்க முடிவதில்லை. கிளாஸ்டிரியம் பெர்பிரின்ஜன்ஸ் என்னும் நுண்ணுயிரி உருவாக்கும் நச்சுப் பொருளால் இந்நோய் ஏற்படுகிறது. இது, இறைச்சிக்கு வளர்க்கப்படும் அல்லது மேய்ச்சலுக்குச் செல்லும்…
More...
வெள்ளாட்டுக் கிடாக்குட்டிகள் வளர்ப்பு!

வெள்ளாட்டுக் கிடாக்குட்டிகள் வளர்ப்பு!

இப்போது, இறைச்சியை விரும்பி உண்ணும் பழக்கம் மக்களிடம் மிகுந்து வருகிறது. இதைப் போல, எல்லோர்க்கும் வேலைவாய்ப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது. இத்தகைய சூழலில் வெள்ளாடு வளர்ப்பு மிகச் சிறந்த தொழிலாகும். குறைந்த முதலீடு போதும். வெள்ளாடுகள் மூலம், இறைச்சி, தோல், உரோமம்,…
More...
வெள்ளாடுகளைத் தாக்கும் நோய்கள்!

வெள்ளாடுகளைத் தாக்கும் நோய்கள்!

ஆடுகளை நினைத்த நேரத்தில் விற்றுக் காசாக்க முடியும் என்பதால், இவற்றை நடமாடும் வங்கியென்று அழைப்பர். அதனால், அனைத்து வீடுகளிலும் ஆடுகள் இருக்கும். வெள்ளாடுகளை விவசாயிகள் விரும்பி வளர்ப்பார்கள். இவற்றை நோயின்றி வளர்த்தால், நல்ல இலாபத்தை அடைய முடியும். அதனால், வெள்ளாடுகளைத் தாக்கும்…
More...
செம்மறி ஆடுகளை வளர்ப்பது எப்படி?

செம்மறி ஆடுகளை வளர்ப்பது எப்படி?

செம்மறி ஆடு, இயற்கையாக வளரும் புல் வகைகளை உண்டு, வறட்சியைத் தாங்கி வளரும் உயிரினம் ஆகும். இந்த ஆடுகளை நடமாடும் வங்கி என அழைப்பர். ஏனெனில், இவற்றை உடனடியாக விற்றுப் பணத் தேவையைச் சரி செய்து கொள்ள முடியும். இறைச்சித் தேவை…
More...
மழைக் காலத்தில் வெள்ளாட்டுக் குட்டிகள் பராமரிப்பு!

மழைக் காலத்தில் வெள்ளாட்டுக் குட்டிகள் பராமரிப்பு!

வெள்ளாடுகள் எல்லாத் தட்பவெப்ப நிலைகளிலும், எல்லா நிலங்களிலும் வளர்ந்து, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் தன்மை மிக்கவை. வெள்ளாட்டு இறைச்சியை மக்கள் அதிகம் விரும்பி உண்பதால், இதன் தேவை கூடியுள்ளது. அதனால், வெள்ளாடுகளை வளர்ப்போர், சரியான உத்திகளைப் பயன்படுத்தி வளர்த்தால், நல்ல வருவாயைப்…
More...
செம்மறி ஆடுகளுக்கான தீவன மேலாண்மை!

செம்மறி ஆடுகளுக்கான தீவன மேலாண்மை!

செம்மறியாடு வளர்ப்பு, கிராமப் பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக, நீர்ப் பற்றாக் குறையால் விவசாயம் செய்ய முடியாத இடங்களில் மற்றும் இயற்கைத் தீவன வளங்கள் குறைவாக உள்ள பகுதிகளில் செம்மறியாடு வளர்ப்பு முக்கிய இடத்தில் உள்ளது.…
More...
செம்மறியாடு வளர்ப்பு!

செம்மறியாடு வளர்ப்பு!

செம்மறிக் கிடாக்கள், பெட்டையாடுகள் மற்றும் ஆட்டுச் சாணத்தை விற்பதன் மூலம் ஆண்டு முழுவதும் தொடர்ந்து வருமானம் கிடைக்கும். ஆகவே, பொருளாதார வளத்தைத் தரும் செம்மறியாடுகளில் சரியான இனத்தைத் தேர்ந்தெடுத்து, நோய்த்தடுப்பு முறைகளைக் கையாண்டால் அதிக உடல் எடையுள்ள ஆடுகளைப் பெற்று நல்ல…
More...
ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் வெள்ளாடு வளர்ப்பு!

ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் வெள்ளாடு வளர்ப்பு!

வெள்ளாடுகள் காலங்காலமாக மேய்ச்சல் முறையில் வளர்க்கப்படுகின்றன. இவற்றின் தீவனத்தைப் பொறுத்து இவை காடுகளின் எதிரி என்னும் கருத்தும் உள்ளது. தமிழகத்தில் இன்றளவும் பல ஊர்களில் வெள்ளாடு வளர்ப்புக்கு ஊர்க் கட்டுப்பாடு மற்றும் தடை உள்ளது. இதற்குக் காரணம், அவை பயிர்களையும் மரங்களையும்…
More...
செம்மறி ஆடுகளைத் தாக்கும் நீலநாக்கு நோய்!

செம்மறி ஆடுகளைத் தாக்கும் நீலநாக்கு நோய்!

நீலநாக்கு நோய் என்பது, செம்மறி ஆடுகளைத் தாக்கும் ஒருவகை நச்சுயிரி நோயாகும். இந்த நச்சுயிரி, கியூலிகாய்ட்ஸ் கொசுக்கள் கடிப்பதால், ஏற்கெனவே நோயுற்ற ஆடுகளில் இருந்து மற்ற ஆடுகளுக்குப் பரவும். மழைக் காலத்தில் கியூலிகாய்ட்ஸ் கொசுக்களின் பெருக்கம் அதிகமாக இருப்பதால், நோய்த் தாக்கம்…
More...
ஆடுகளைத் தாக்கும் அம்மை நோய்!

ஆடுகளைத் தாக்கும் அம்மை நோய்!

ஆட்டம்மை என்பது, ஆடுகளைத் தாக்கும் ஒருவகை நச்சுயிரி நோயாகும். செம்மறி ஆடுகளைத் தாக்கும் அம்மையை, செம்மறி ஆட்டம்மை என்றும், வெள்ளாடுகளைத் தாக்கும் அம்மையை, வெள்ளாட்டு அம்மை என்றும் கூறுவர். ஆனால், செம்மறி ஆட்டம்மை வெள்ளாடுகளையும், வெள்ளாட்டு அம்மை செம்மறி ஆடுகளையும் தாக்கும்.…
More...
வெள்ளாடு வளர்ப்புக்கான சிறந்த உத்திகள்!

வெள்ளாடு வளர்ப்புக்கான சிறந்த உத்திகள்!

இருபதாவது கால்நடைக் கணக்கின்படி, இந்தியாவிலுள்ள வெள்ளாடுகளின் எண்ணிக்கை 148.88 மில்லியன் ஆகும். இது, 19 ஆம் கால்நடைக் கணக்கெடுப்பைக் காட்டிலும் 10.14 சதம் உயர்வாகும். தமிழ்நாட்டில் உள்ள வெள்ளாடுகளின் எண்ணிக்கை 9.89 மில்லியன் ஆகும். இது, 19 ஆம் கால்நடைக் கணக்கெடுப்பைக்…
More...
வெள்ளாடுகளில் செயற்கை முறை கருவூட்டல் ஏன்?

வெள்ளாடுகளில் செயற்கை முறை கருவூட்டல் ஏன்?

வெள்ளாடு வளர்ப்பானது நம் நாட்டில் தொன்று தொட்டு நடைபெற்று வரும் தொழிலாகும், மனிதன் முதன் முதலில் வீட்டு விலங்காக்கிய மிருகமே ஆடுகள் தான். நமது நாட்டுத் தட்பவெப்ப நிலையில் உள்ள ஆடுகள் இனப்பெருக்கத்தில் சிறந்து விளங்கினாலும், சிறிய அளவிலும், குறைந்த பால்…
More...
பரண் மேல் வெள்ளாடு வளர்ப்பு!

பரண் மேல் வெள்ளாடு வளர்ப்பு!

நமது நாட்டில் பண்ணையாளர்கள் வெள்ளாடுகளை பெரும்பாலும் பாரம்பரிய முறையில் வளர்த்து வருகின்றனர். வெள்ளாடுகளை விவசாய நிலங்களில் பட்டியிட்டு அல்லது மர நிழலில் அல்லது வீட்டை ஒட்டிய சிறு தடுப்புகளில் வைத்துப் பராமரித்து வருகின்றனர். தற்போது மேய்ச்சல் நிலம் குறைந்து வருகிறது. மேலும்,…
More...
ஆடுகளைத் தாக்கும் உருளைப் புழுக்கள்!

ஆடுகளைத் தாக்கும் உருளைப் புழுக்கள்!

கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் ஆடு வளர்ப்புத் தொழில் பெரும்பங்கை வகிக்கிறது. ஆடுகள் நடமாடும் வங்கி என்று அழைக்கப்படும் அளவில், குறைந்த முதலீட்டில் அதிக இலாபத்தை ஈட்டும் தொழிலாக ஆடு வளர்ப்பு உள்ளது. ஆனால், பல்வேறு நோய்த் தொற்றுகளால் ஆடுகள் பாதிக்கப்படுவதால், பண்ணையாளருக்கு…
More...
வெள்ளாடுகளை வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்!

வெள்ளாடுகளை வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்!

இக்கட்டுரை வெளியான இதழ்: 2014 ஜூலை. நம் இந்தியாவில் மட்டும் அங்கீகரிக்கப்பட்ட வெள்ளாட்டு இனங்கள் இருபது உள்ளன. இருந்தாலும் நம் தேவைக்கேற்ப இனங்களைத் தேர்ந்தெடுத்து வளர்ப்பது அவசியம். எடுத்துக்காட்டாக, இமயமலைப் பகுதியில் உள்ள ஆடுகள், மென்மையான உரோமத்துக்காகவும், இந்தியாவின் வடமேற்குப் பகுதியில்…
More...
ஆடு வளர்ப்பில் மூலிகை மருத்துவம்!

ஆடு வளர்ப்பில் மூலிகை மருத்துவம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018 நலிந்தவனைக் கண்டால் நாலுபேர் சீண்டுவார்கள். பாவம், இந்த அப்பாவி ஆடுகளும் அப்படித்தான். ஆடுகள் பொதுவாகச் சாமானிய மக்களால் வளர்க்கப் படுவதால், இவற்றை நன்கு பேணுவதற்கான நுட்பங்கள் கையாளப்படுவதில்லை. இந்த நிலையைத் தவிர்க்க, தமிழ்நாடு கால்நடை…
More...
செம்மறியாடுகளைத் தாக்கும் ஒட்டுண்ணிகள்!

செம்மறியாடுகளைத் தாக்கும் ஒட்டுண்ணிகள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 இந்தியாவில் 40 வகை செம்மறி இனங்கள் உள்ளன. மேய்ச்சல் முறையில் வளரும் இவற்றைப் பலவகை ஒட்டுண்ணிகள் தாக்குகின்றன. அவற்றைப் பற்றிப் பார்க்கலாம். ஒட்டுண்ணிகளின் வகைகள் இவற்றை, அக ஒட்டுண்ணிகள், புற ஒட்டுண்ணிகள் எனப் பிரிக்கலாம்.…
More...
வெள்ளாடுகளில் தீவன மேலாண்மை!

வெள்ளாடுகளில் தீவன மேலாண்மை!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 மனிதனுக்கான புரதத் தேவையை நிறைவு செய்வதில் கால்நடைகளின் பங்கு மிக முக்கியமானது. விலங்கினப் புரதத்தில் 35 நாட்களிலேயே 2 கிலோ எடையை அடையும் இறைச்சிக் கோழிகள் இருந்தாலும், வெள்ளாட்டு இறைச்சிக்குத் தனி மதிப்புண்டு. இந்த…
More...
நன்கு பராமரித்தால் செம்மறி ஆடுகளில் ஈற்றுகளை அதிகரிக்கலாம்!

நன்கு பராமரித்தால் செம்மறி ஆடுகளில் ஈற்றுகளை அதிகரிக்கலாம்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2021 செம்மறி ஆடுகள் இயற்கையாக வளரும் புல் வகைகளை உண்டு, வறட்சியைத் தாங்கி வளரும் உயிரினம் ஆகும். இந்த ஆடுகளை நடமாடும் வங்கி என அழைப்பர். ஏனெனில், இவற்றை உடனடியாக விற்றுப் பணத் தேவையைச் சரி…
More...