பயிர்ப் பாதுகாப்பு

பயறுவகைப் பயிர்களைத் தாக்கும் நோய்கள்!

பயறுவகைப் பயிர்களைத் தாக்கும் நோய்கள்!

மற்ற பயிர்களைத் தாக்குவதைப் போலவே, பல்வேறு நோய்கள், பயறுவகைப் பயிர்களைத் தாக்கி மகசூல் இழப்பை ஏற்படுத்துகின்றன. எனவே, அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. இங்கே பயறுவகைப் பயிர்களைத் தாக்கும் நோய்கள் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளைப் பற்றிப் பார்க்கலாம். ஆந்தரக்னோஸ் இலைப்புள்ளி…
More...
கோடை உழவு தரும் நன்மைகள்!

கோடை உழவு தரும் நன்மைகள்!

சாகுபடி நிலத்தைக் கோடைக்காலத்தில் உழவு செய்வது சிறந்த முறையாகும். கோடை உழவு செய்வதால் நிலத்தில் உள்ள களைகளைக் கட்டுப்படுத்த முடியும். இதனால் நிலத்தில் உள்ள குறிப்பிட்ட வகைப் பூச்சிகளை அழிக்க முடியும். மண்ணில் மறைக்கப்பட்டிருக்கும் பூச்சிகளின் முட்டைகள், இளம் புழுக்கள், கூட்டுப்…
More...
கத்தரியில் காய்ப்புழுவைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

கத்தரியில் காய்ப்புழுவைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

செய்தி வெளியான இதழ்: 2014 ஜூன். கத்தரியைப் பலவிதமான பூச்சிகள் தாக்குகின்றன. தற்போதைய சூழ்நிலையில் கத்தரித் தோட்டங்களில் தண்டு மற்றும் காய்த் துளைப்பான் தாக்குதல் பரவலாகத் தென்பட்டு, 60-70 சத மகசூல் இழப்பு ஏற்பட்டு வருகிறது. கத்தரிக்காய்த் துளைப்பானைக் கட்டுப்படுத்த, ஒருங்கிணைந்த…
More...
பயிர் நோய்களைத் தடுக்கும் சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ்!

பயிர் நோய்களைத் தடுக்கும் சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ்!

செய்தி வெளியான இதழ்: 2014 ஜூன். நோய்களின் தாக்குதலில் இருந்து பயிர்களைப் பாதுகாக்கப் பல்வேறு பாதுகாப்பு முறைகளை நடைமுறையில் பின்பற்றுகிறோம், அவற்றுள் இரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்துகள் பெரும்பங்கு வகிக்கின்றன, பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தொடர்ந்து பயிர்களில் தெளிப்பதனால், சுற்றுப்புறச் சூழல் மாசுபடுகிறது, மேலும்,…
More...
கொடிவகைப் பயிர்களில் நோய்ப் பாதுகாப்பு!

கொடிவகைப் பயிர்களில் நோய்ப் பாதுகாப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2014 தோட்டக்கலைப் பயிர்களில் கொடிவகைக் காய்கறிப் பயிர்களான, பாகற்காய், புடலங்காய், பீர்க்கன் காய்ப் பயிர்களைப் பயிரிட்டு அதிக இலாபம் பெறலாம். இவ்வகைக் காய்களில் நீர்ச்சத்து அதிகளவில் உள்ளது. குறிப்பாக 100 கிராம் பீர்க்கன் காயில் 95.2…
More...
பயிர்களைக் காக்கும் பூச்சி விரட்டிகள்!

பயிர்களைக் காக்கும் பூச்சி விரட்டிகள்!

இன்றைய நவீன வேளாண்மையில், இரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் அதிகமாகப் பயன்படுத்தப் படுகின்றன. மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு நோய்களுக்கு இவையே காரணங்களாக உள்ளன. பயிர்களில் தெளிக்கப்படும் பூச்சிக் கொல்லிகளின் எஞ்சிய நஞ்சுகள், காற்று, மண், நீர் ஆகியவற்றில் தங்கி விடுகின்றன. இவை,…
More...
காய்கறிப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை இயற்கை முறைகளில் கட்டுப்படுத்துதல்!

காய்கறிப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை இயற்கை முறைகளில் கட்டுப்படுத்துதல்!

காய்கறிகளில் நமது உடல் இயங்கத் தேவையான நுண் சத்துகளும், வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் மிகுதியாக உள்ளன. எனவே, நம் அன்றாட உணவில் காய்கறிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கத்தரி, தக்காளி, மிளகாய், வெண்டை, பூசணி, புடலை, பீர்க்கன், பாகல், அவரை, சேனை,…
More...
நிலக்கடலையில் புகையிலை வெட்டுப்புழு மேலாண்மை!

நிலக்கடலையில் புகையிலை வெட்டுப்புழு மேலாண்மை!

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலைப் பயிரை, புகையிலை வெட்டுப்புழு தாக்கி வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து, பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி, விவசாயிகளுக்கு வழங்கியுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நிலக்கடலையைத் தாக்கும் புகையிலை…
More...
வயல்வெளியில் எலிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

வயல்வெளியில் எலிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2021 இந்தியாவில் எலிகளால் ஆண்டுதோறும் 7-8 மில்லியன் டன் உணவுப் பொருள்கள் சேதமாகின்றன. இவற்றின் மதிப்பு ரூ.700 கோடியாகும். எலிகள் உண்பதைப் போலப் பத்து மடங்கு உணவுப் பொருள்களை வீணாக்கும். எட்டு ஜோடி எலிகள் தினமும்…
More...
கோடை உழவுக்கு நிகர் கோடை உழவு தான்!

கோடை உழவுக்கு நிகர் கோடை உழவு தான்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 சாகுபடி நிலத்தைக் கோடைக் காலத்தில் உழுவது சிறந்த முறையாகும். கோடையுழவு செய்தால் நிலத்தில் உள்ள களைகளைக் கட்டுப்படுத்த முடியும். இதனால், நிலத்தில் உள்ள குறிப்பிட்ட வகைப் பூச்சிகளை அழிக்க முடியும். மண்ணில் மறைந்திருக்கும் பூச்சிகளின்…
More...
நெற்பயிரைத் தாக்கும் ஆனைக்கொம்பன்!

நெற்பயிரைத் தாக்கும் ஆனைக்கொம்பன்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 நெற்பயிரைத் தாக்கும் 20-30 வகைப் பூச்சிகளால் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இவ்வகையில், தற்போது காவிரிப் பாசன மாவட்டங்களில் பருவம் தவறித் தாமதமாகப் பயிரிடப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடிப் பருவ நெல் வயல்களில் ஆங்காங்கே, குறிப்பாக…
More...
காய்கறிப் பயிர்களில் மூடாக்கு!

காய்கறிப் பயிர்களில் மூடாக்கு!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 காய்கறிகளின் தேவையும் உடல் நலம் குறித்த விழிப்புணர்வும் மிகுந்து வருவதால், அவற்றைத் தரமாக உற்பத்தி செய்வது அவசியம். இதில், உயர் விளைச்சல் இரகங்கள் மற்றும் தொழில் நுட்பங்களுடன், உயிரியல் ஆற்றலையும் பயன்படுத்த வேண்டும். பயனுள்ள…
More...
பருத்தியைத் தாக்கும் மாவுப்பூச்சி!

பருத்தியைத் தாக்கும் மாவுப்பூச்சி!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2019 பருத்தியில் மாவுப்பூச்சியின் தாக்குதல் அதிகமாக உள்ளது. முன்பு, குறைந்தளவில் சேதத்தை விளைவித்து வந்த இப்பூச்சி, தற்போது பி.டி. பருத்தியின் வரவால் அதிகளவில் சேதத்தை விளைவிக்கும் முக்கியப் பூச்சியாக மாறி விட்டது. இதனால், இதைக் கட்டுப்படுத்தும்…
More...
பல்லடுக்கு உயிர் வேலிக்கு உகந்த தாவரங்கள்!  

பல்லடுக்கு உயிர் வேலிக்கு உகந்த தாவரங்கள்!  

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2021 அதிகப் பரப்பில் உள்ள விவசாயப் பண்ணைகளுக்குப் பல்லடுக்கு இயற்கை வேலியை அமைப்பது நல்லது. இத்தகைய இயற்கை வேலியை எப்படி, எந்தெந்தத் தாவரங்களைக் கொண்டு அமைக்கலாம் என்பதைப் பார்க்கலாம். முதல் வரிசை இந்த வரிசையில், முட்கள்…
More...
காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 மலையை ஒட்டி அமைந்துள்ள நிலங்களில் உள்ள பயிர்களை, யானை, கரடி, காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் சேதப்படுத்துவதால், விவசாயிகள் வருமானத்தை இழக்கும் சூழல் ஏற்படுகிறது. மேலும், அவர்கள் மன உளைச்சலுக்கும் உள்ளாகின்றனர். பயிர்களைச் சேதப்படுத்தும் காட்டு…
More...
மிளகாய்ப் பயிரைத் தாக்கும் நோய்கள்!

மிளகாய்ப் பயிரைத் தாக்கும் நோய்கள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 காய்கறிப் பயிர்களைப் பயிரிட்டால் வருமானத்தை உயர்த்தலாம். தமிழ்நாட்டில் தக்காளி, மிளகாய், வெள்ளரி போன்றவை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இவற்றில், இறவையிலும் மானாவாரியிலும் மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. மாநில மற்றும் மத்திய அரசின் பங்களிப்பும், விவசாயிகளின்…
More...
நெற்பயிரைத் தாக்கும் இலைப்பேன், இலைச் சிலந்தி!

நெற்பயிரைத் தாக்கும் இலைப்பேன், இலைச் சிலந்தி!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 இலைப்பேன்: நெற்பயிரைத் தாக்கிச் சாற்றை உறிஞ்சும் பூச்சிகளில் ஒன்றான இலைப்பேன், நாற்றங்கால் மற்றும் வயலில் மகசூல் இழப்பை ஏற்படுத்தும். தமிழ்நாட்டில் இதன் தாக்குதல் 1915இல் கண்டறியப்பட்டது. வளர்ந்த பூச்சி மிகச் சிறிதாக, சிவப்புக் கலந்த கருமை…
More...
கோகோவைத் தாக்கும் நோய்களும் கட்டுப்படுத்தும் முறைகளும்!

கோகோவைத் தாக்கும் நோய்களும் கட்டுப்படுத்தும் முறைகளும்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 தோட்டக்கலைப் பயிரான கோகோ சிறந்த வருவாயைத் தரும் வணிகப் பயிராகும். இதைப் பல்வேறு பூச்சிகளும் நோய்களும் தாக்குகின்றன. இவற்றைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தினால் தான் கோகோவில் நல்ல மகசூல் கிடைக்கும். இவ்வகையில், கோகோவைத் தாக்கும் நோய்களையும்…
More...
அமோக விளைச்சலுக்குப் பாசன நீரின் தரம் மிகமிக முக்கியம்!

அமோக விளைச்சலுக்குப் பாசன நீரின் தரம் மிகமிக முக்கியம்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 பாசன நீரில் கரையும் உப்புகள் அதிகளவில் இல்லாமலும், மண் மற்றும் பயிர்களைப் பாதிக்கும் இராசயனப் பொருள்கள் இல்லாமலும் இருக்க வேண்டும். நீரிலுள்ள சோடியம் கார்பனேட், மண்ணின் களர்த் தன்மைக்கும்; குளோரைடு, சல்பேட்டு உப்புகள் மண்ணின்…
More...