My page - topic 1, topic 2, topic 3

வேளாண் செய்திகள்

நிறைய உரமிட்டால் கூடுதலாக விளையுமா?

நிறைய உரமிட்டால் கூடுதலாக விளையுமா?

பயிர்களுக்குத் தேவைக்கு மேல் உரமிடுவதும், பாசனம் செய்வதும், நிறைய மகசூல் கிடைப்பதற்கு வழி வகுக்கும் என விவசாயிகள் நினைக்கின்றனர். ஆனால், இதில் உண்மை சிறிதளவும் இல்லை. இது மிகப்பெரிய தவறாகும். இதனால், இடுபொருள்கள் இழப்பும், தேவையற்ற செலவும் தான் ஏற்படும். எந்தப்…
More...
பயிர்களைக் காக்கும் வேம்பு!

பயிர்களைக் காக்கும் வேம்பு!

இன்றைய விவசாயத்தில் இயற்கை சார்ந்த உத்திகளைப் பயன்படுத்தினால், சுற்றுச் சூழலைப் பாதுகாக்க முடியும். பூச்சி, நோய்களைக் கட்டுப்படுத்தி, பயிர்களை நன்கு வளர்த்தால், தரமான விளைபொருள்கள் கிடைக்கும். ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு உத்திகளில், மருந்துகளைத் தெளிப்பதை மட்டுமே செய்யாமல், கைவினை முறை, உழவியல்…
More...
பசுந்தீவனம் எவ்வளவு முக்கியம் தெரியுமா?

பசுந்தீவனம் எவ்வளவு முக்கியம் தெரியுமா?

செய்தி வெளியான இதழ்: 2019 பிப்ரவரி. கறவை மாடுகளுக்கும், வளரும் கால்நடைகளுக்கும் கொடுக்கும் தீவனத்தில் வைட்டமின் ஏ அவசியம் இருக்க வேண்டும். இந்தச் சத்துப் போதியளவில் கிடைக்கா விட்டால், கால்நடைகளில் நோய் அறிகுறிகளாக வெளிப்படும். எடுத்துக் காட்டாக, கால்நடைகளின் உள்வாயில் இளஞ்சிவப்பு…
More...
உங்ககிட்ட சூரிய உலர் களம் இல்லையா?

உங்ககிட்ட சூரிய உலர் களம் இல்லையா?

செய்தி வெளியான இதழ்: 2019 ஜனவரி. இன்று விவசாயிகளின் வருமானத்தைக் கூட்டும் நூதன உத்திகளில் ஒன்றாக, சூரிய ஒளி பல்வேறு வகைகளில் பயன்பட்டு வருகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் அடிக்கும் சூரிய ஒளியை, விவசாயத் தேவைகளுக்குச் சிறப்பாகப் பயன்படுத்த முடியும். சூரிய…
More...
கோழிகளுடன் மீன் வளர்ப்பு!

கோழிகளுடன் மீன் வளர்ப்பு!

கோழிகளுடன் மீன்களை வளர்ப்பது சிறந்த முறையாகும். ஒரு எக்டர் குளத்தில் 200-250 கோழிகள் வரையில் வளர்க்கலாம். ஒவ்வொரு கோழியும் ஆண்டுக்கு 200-250 முட்டைகளை இடும். கோழிக்கழிவில், 25.5 சதம் அங்ககப் பொருள்கள், 1.63 சதம் நைட்ரஜன், 0.83 சதம் பொட்டாசியம், 1.54…
More...
ஆட்டுப் புழுக்கை என்னும் அங்கக உரம்!

ஆட்டுப் புழுக்கை என்னும் அங்கக உரம்!

ஆட்டெரு அவ்வருசம், மாட்டெரு மறுவருசம் என்பது பழமொழி. ஏனெனில், ஆட்டுப் புழுக்கையை உடனடியாகப் பயிருக்கு உரமாக இடலாம். ஆனால், மாட்டுச் சாணத்தை, அடுத்த ஆண்டில் தான் பயன்படுத்த முடியும். அங்கக வேளாண்மைக்கு முன்னுரிமை தரும் இந்தக் காலத்தில், ஆட்டெருவின் சிறப்புகளைத் தெரிந்து…
More...
நெல்லுக்குப் பயன்படும் உயிர் உரங்கள்!

நெல்லுக்குப் பயன்படும் உயிர் உரங்கள்!

அசோலா, நீலப்பச்சைப்பாசி, அசோஸ் பயிரில்லம், பாஸ்போ பேக்டீரியம் ஆகிய உயிர் உரங்கள் நெல்லுக்குப் பயன்படுகின்றன. இவற்றை இட்ட நெல் வயல்களில் செலவு குறைகிறது, நிலவளம் காக்கப்படுகிறது, களை கட்டுப்படுகிறது, விரைவில் மட்குகிறது, பயிரின் வளர்ச்சிக்குத் தேவையான தழைச்சத்துச் சீராகக் கிடைக்கிறது, அதிக…
More...
மண் புழுக்கள்!

மண் புழுக்கள்!

உலகில் வாழும் கோடிக்கணக்கான உயிரினங்களில், உழவனின் நண்பன் எனப்படும் மண் புழுக்களும் அடங்கும். உலகெங்கிலும் 3,627 மண்புழு வகைகள் உள்ளன. இந்தியாவில் மட்டும் 500க்கும் மேற்பட்ட சிற்றினங்களும், 67 பேரினங்களும், 10 குடும்பங்களின் கீழ் உள்ளன. உருளையைப் போன்ற உடல் வளைய…
More...
மண் பரிசோதனையும் அதன் அவசியமும்!

மண் பரிசோதனையும் அதன் அவசியமும்!

செய்தி வெளியான இதழ்: 2020 நவம்பர். மண்வளம் என்பது, பயிர்கள் வளரத் தேவையான சத்துகள், போதிய அளவில், பயிர்கள் எடுத்துக் கொள்ளும் நிலையில் இருப்பது. வளமான மண்ணே வாழ்வின் ஆதாரம் என்பதால், மண்வளத்தைக் காப்பது மனித இனத்தின் முக்கியக் கடமை ஆகும்.…
More...
மீன் வளர்ப்புக் குளக்கரையில் காய்கறி உற்பத்தி!

மீன் வளர்ப்புக் குளக்கரையில் காய்கறி உற்பத்தி!

செய்தி வெளியான இதழ்: 2020 நவம்பர். ஒருங்கிணைந்த பண்ணையம் என்பது, சிறு குறு விவசாயிகளின் சிக்கல்களைத் தீர்க்கும் முழுமையான அணுகுமுறை. இந்த விவசாயிகளுக்கு வேலை வாய்ப்பு, அதன் மூலம் போதிய வருமானம் என்னும் நிலையை உருவாக்கி, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில்,…
More...
இ-நாம் சந்தையின் ஓராண்டு சாதனை: 2,872 டன் விளைபொருள்கள் விற்பனை!

இ-நாம் சந்தையின் ஓராண்டு சாதனை: 2,872 டன் விளைபொருள்கள் விற்பனை!

திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், தேசிய மின்னணு வேளாண் சந்தைத் (E-Nam) திட்டம் தொடங்கிய 01.04.2023 முதல், இன்று வரையான ஓராண்டில், 56 வகையான, 2,872 டன் விளை பொருள்கள் ரூ.8.76 கோடிக்கு விற்றுத் தரப்பட்டு உள்ளன. விற்பனை செய்யப்பட்ட விளை…
More...
கோழியின் எச்சம்!

கோழியின் எச்சம்!

கோழியின் எச்சம் சிறந்த இயற்கை உரமாகும். ஆயிரம் கோழிகள் மூலம் தினமும் 125 கிலோ எச்சம் கிடைக்கும். இதில், நைட்ரஜன் மிகுதியாக இருப்பதால், இதை அப்படியே பயிர்களுக்கு இடக்கூடாது. இதை மட்க வைத்து இட வேண்டும். மட்கிய கோழியெருவில், 3 சதம்…
More...
எந்தச் சூழ்நிலைக்கும் ஏற்ற குதிரைவாலி சாகுபடி!

எந்தச் சூழ்நிலைக்கும் ஏற்ற குதிரைவாலி சாகுபடி!

எந்தக் காலத்துக்கும் ஏற்ற சாகுபடி என்றால், அது குதிரைவாலி சாகுபடி தான். குதிரைவாலிப் பயிர், கடும் வறட்சியையும் தாங்கி வளரும். தொடர் மழையிலும் பயிரிடலாம். குதிரைவாலிப் பயிர், வறட்சி மற்றும் உவர்ப்புத் தன்மையைத் தாங்கி வளரும். மிகக் குறைந்த நீரே போதுமானது.…
More...
முந்திரி மரம் நன்றாகக் காய்க்க என்ன மருந்து அடிக்கலாம்?

முந்திரி மரம் நன்றாகக் காய்க்க என்ன மருந்து அடிக்கலாம்?

முந்திரி மரம் ஒரு பல்லாண்டுப் பயிர். இதற்கு, சரியான உரத்தை, சரியான அளவில், சரியான நேரத்தில் கொடுத்தால் தான், மகசூல் அதிகமாகக் கிடைக்கும். இவ்வகையில், ஓராண்டு மரத்துக்கு, 10 கிலோ தொழுவுரம், 150 கிராம் யூரியா, 250 கிராம் சூப்பர் பாஸ்பேட்,…
More...
சிறுதானிய உணவுகளும் அவற்றின் பயன்களும்!

சிறுதானிய உணவுகளும் அவற்றின் பயன்களும்!

சிறுதானிய வகைகளை உணவாகக் கொண்டதால் தான், நமது முன்னோர்கள் நலமாக வாழ்ந்தனர். சத்துமிகு சிறுதானிய உணவே, அவர்களின் உடல் நலம் காக்கும் மருந்தாக விளங்கியது. ஆனால், இன்றைய இளைய தலைமுறை மக்கள், உணவே மருந்து என்னும் நிலையில் இருந்து, மருந்தே உணவு…
More...
கருத்தரங்கில் கலந்து கொண்ட தோட்டக்கலை மாணவர்கள்!

கருத்தரங்கில் கலந்து கொண்ட தோட்டக்கலை மாணவர்கள்!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வேளாண்மைத் துணை இயக்குநர் காளிமுத்து அவர்கள் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், நிலக்கோட்டைப் பகுதியில், கிராமப்புறத் தோட்டக்கலை அனுபவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள, பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள் கலந்து கொண்டனர்.…
More...
ரூ.40 கோடிக்கு ஏலம் போன நெல்லூர் பசுமாடு!

ரூ.40 கோடிக்கு ஏலம் போன நெல்லூர் பசுமாடு!

பிரேசிலில் நடைபெற்ற கால்நடைச் சந்தையில், இந்தியாவைச் சேர்ந்த இந்த நெல்லூர் பசு, 40 கோடி ரூபாய்க்கு ஏலம் போயிருக்கிறது. இந்த மாடு ஆந்திராவில் உள்ள ஓங்கோல் மற்றும் நெல்லூரைச் சேர்ந்த பாஸ்-இண்டிகஸ் என்னும் இனத்தைச் சார்ந்தது. வெள்ளை நிறத்தைக் கொண்ட இந்த…
More...
நம்மாழ்வார் பிறந்தநாள் திருவிழா!

நம்மாழ்வார் பிறந்தநாள் திருவிழா!

இயற்கை வேளாண் விஞ்ஞானி, அய்யா நம்மாழ்வார் அவர்களின் பிறந்த நாள் விழா, தாம்பரம் மேற்கு, முத்துலிங்கம் வீதி, புது மார்க்கெட், எம்.ஆர்.தியேட்டர் பின்புறம் உள்ள, பேபி உயர்நிலை பள்ளியில், 07.04.2024 ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக்…
More...
பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற தோட்டக்கலை மாணவர்கள்!

பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற தோட்டக்கலை மாணவர்கள்!

பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்களான, அபினேஷ், அபிஷேக், ஆதித்யா, ஆதித்யா யாதவ், அருள்குமார், பாலமுருகன், பாரத், போதியரசு, சிற்றரசு ஆகியோர், நத்தம் பகுதியில், கிராமப்புற வேளாண் பணி அனுபவத் திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில்,…
More...