My page - topic 1, topic 2, topic 3

வேளாண் செய்திகள்

நிலக்கடலையில் போரான் பற்றாக்குறை!

நிலக்கடலையில் போரான் பற்றாக்குறை!

போரான் சத்துப் பற்றாக்குறை உள்ள நிலத்தில் நிலக்கடலையை சாகுபடி செய்து இருந்தால், அது நிலக்கடலை மகசூலைப் பெரியளவில் பாதிக்கும். எனவே, இதைச் சரி செய்வது முக்கியம். + போரான் சத்துக்குறை இருந்தால், நிலக்கடலைச் செடியின் நுனி இலைகள் சிறுத்து, உருமாறி, தடித்து,…
More...
எள்ளுக்கு ஏற்ற நீர் நிர்வாகம்!

எள்ளுக்கு ஏற்ற நீர் நிர்வாகம்!

எள் பயிரை இறவையில் மற்றும் மானாவரியில் பயிர் செய்யலாம். மானாவாரி சாகுபடி மழையை நம்பிச் செய்வது. அதனால், அதில் சரியான நீர் நிர்வாகத்தைக் கையாள முடியாது. ஆனால், இறவைப் பயிரில் சிறந்த நீர் நிர்வாகம் இருந்தால், நல்ல மகசூலை எடுக்க முடியும்.…
More...
உற்பத்திக்கு உதவும் நானோ இடுபொருள்கள்!

உற்பத்திக்கு உதவும் நானோ இடுபொருள்கள்!

நஞ்சற்ற விளை பொருள்கள் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில், தினமொரு உயிரியல் இடுபொருள், தொழில் நுட்பம் என வந்து கொண்டே உள்ளன. இவ்வகையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், விதைகளை நேர்த்தி செய்யப் பயன்படும், விகர் ப்ளஸ் என்னும் நானோ கரைசலை வெளியிட்டு…
More...
வறட்சியில் வளம் தரும் மருத்துவ மரங்கள்!

வறட்சியில் வளம் தரும் மருத்துவ மரங்கள்!

செய்தி வெளியான இதழ்: 2018 ஜூலை. நீர் இல்லாமல் தரிசாகக் கிடக்கும் நிலங்கள் ஏராளம். இந்த நிலங்களில் வறட்சியைத் தாங்கி வளரும் மரங்களை வளர்த்தால் நமக்கும் நன்மை, சுற்றுச் சூழலுக்கும் நல்லது. அத்தகைய மரங்கள் சிலவற்றை இங்கே பார்ப்போம். அத்தி மருத்துவக்…
More...
தாவர நூற்புழுக்களும் கட்டுப்படுத்தும் முறைகளும்!

தாவர நூற்புழுக்களும் கட்டுப்படுத்தும் முறைகளும்!

செய்தி வெளியான இதழ்: 2018 மே. நமது நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவைப் பெற்றிருந்தாலும், சரிவிகிதச் சத்தை அளிக்க முடியவில்லை. இக்குறையைச் சரி செய்வதில் பழங்கள் மற்றும் காய்கறிகள் முக்கியப் பங்கை வகிக்கின்றன. தோட்டக்கலைப் பயிர்களில் பூச்சிகள், நோய்கள், நூற்புழுக்களின் தாக்கம்…
More...
வெப்ப அயர்வில் இருந்து கால்நடைகளைப் பாதுகாத்தல்!

வெப்ப அயர்வில் இருந்து கால்நடைகளைப் பாதுகாத்தல்!

செய்தி வெளியான இதழ்: 2018 மே. கோடை வெய்யில் தற்போது அதிகளவில் உள்ளதால், கால்நடைகள் வெப்ப அயர்ச்சியில் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக நேரிடும். இதனால், கால்நடைகளின் உற்பத்தித் திறன் குறைவதுடன், சில சமயம் இறப்பும் ஏற்படலாம். எனவே, கால்நடைப் பராமரிப்பில் தனிக்கவனம்…
More...
பூச்சி மேலாண்மையில் ஊடுபயிர்கள்!

பூச்சி மேலாண்மையில் ஊடுபயிர்கள்!

செய்தி வெளியான இதழ்: 2018 ஏப்ரல். பயிர்களைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, பூச்சிக் கொல்லிகளைத் தெளிப்பதால், சுற்றுச்சூழல் மாசடைகிறது. மருந்துகளை எதிர்க்கும் திறனைப் பூச்சிகள் பெறுகின்றன. உணவுப் பொருள்களில் நச்சுத் தன்மை உண்டாகிறது. நிலத்தடி நீர் கெட்டுப் போகிறது. இதனால், மண்ணில்…
More...
தீவன மர இலைகளில் உள்ள சத்துகள்!

தீவன மர இலைகளில் உள்ள சத்துகள்!

தீவனமாகப் பயன்படும் மரங்களின் இலைகளில் 20-40 சதம் உலர் பொருள் உள்ளது. மேலும், சினைப் பருவத்துக்கு முக்கியமாகக் கருதப்படும், வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. இங்கே, முக்கியமான தீவன மரங்களின் இலைகளில் உள்ள சத்துகள் குறித்துப் பார்க்கலாம். சூபாபுல்: புரதம் 21…
More...
சித்திரைப் பட்டத்துக்கு ஏற்ற எள் இரகங்கள்!

சித்திரைப் பட்டத்துக்கு ஏற்ற எள் இரகங்கள்!

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி. எண்ணெய் வித்துப் பயிர்களில் முக்கியமானது எள். இதன் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், பல்வேறு உயர் விளைச்சல் இரகங்களை வெளியிட்டு உள்ளது. அவற்றில், சித்திரைப் பட்டத்தில் பயிரிட ஏற்ற எள்…
More...
உலகப் புவிநாள் விழிப்புணர்வுக் கூட்டம்!

உலகப் புவிநாள் விழிப்புணர்வுக் கூட்டம்!

உலகப் புவிநாளை முன்னிட்டு, மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவியர், புலியூரான் வெள்ளாளர் நடுநிலைப் பள்ளியில், விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தினர். ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி, உலகப் புவி நாளாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வகையில், விருதுநகர் மாவட்டம்,…
More...
வெள்ளை ஈக்கள் மேலாண்மை!

வெள்ளை ஈக்கள் மேலாண்மை!

செய்தி வெளியான இதழ்: 2019 நவம்பர். பயிர்களில் சாற்றை உறிஞ்சும் பூச்சியான வெள்ளை ஈ, பயிர்களைக் கடுமையாகத் தாக்கி மகசூல் இழப்பை ஏற்படுத்தும். இது, இலைகளின் அடியில் இருந்து சாற்றை உறிஞ்சும் சிறிய பூச்சியாகும். ஈரப்பதம் குறைவாக இருக்கும் போது, இதன்…
More...
கோடை சாகுபடிக்கு ஏற்ற ஏ.டி.எல்.1 கேழ்வரகு!

கோடை சாகுபடிக்கு ஏற்ற ஏ.டி.எல்.1 கேழ்வரகு!

செய்தி வெளியான இதழ்: 2019 நவம்பர். கோடைப் பருவத்தில் நீர் வசதியுள்ள இடங்களில், குறைந்த வயது மற்றும் குறைந்த நீரில் விளையும் பயிர்களான, சிறு தானியங்கள், பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்களை சாகுபடி செய்யலாம். அந்த வகையில், சித்திரைப்…
More...
உரமாக, தீவனமாகப் பயன்படும் அசோலா!

உரமாக, தீவனமாகப் பயன்படும் அசோலா!

செய்தி வெளியான இதழ்: 2019 நவம்பர். அசோலா பெரணிவகை நீர்த்தாவரம் ஆகும். மிகச் சிறிய இலைகளை, துல்லியமான வேர்களை, ரைசோம்களைக் கொண்டது. பச்சை அல்லது லேசான பழுப்பு நிறத்தில் இருக்கும். இது, முக்கோணம் மற்றும் பலகோண வடிவத்திலும் இருக்கும். நீர் நிலைகளில்…
More...
கன்றுக் கழிச்சல் நோய்!

கன்றுக் கழிச்சல் நோய்!

செய்தி வெளியான இதழ்: 2019 நவம்பர். கழிச்சல் நோய், கன்றுகளைத் தாக்கிப் பொருளாதார இழப்பை ஏற்படுத்தக் கூடியது. இது, கன்று பிறந்து 28 நாள் வரையில் தாக்கும் வாய்ப்பு அதிகம். கன்றுக் குட்டிகளை ஒரே இடத்தில் அடைத்து வைத்து வளர்க்கும் போது,…
More...
பயிர்க்கழிவை மட்க வைக்கும் பூசா டி கம்போசர் குப்பி!

பயிர்க்கழிவை மட்க வைக்கும் பூசா டி கம்போசர் குப்பி!

பூசா டி கம்போசர் என்பது, பயிர்க் கழிவை உரமாக மாற்றும் நோக்கில், தில்லியில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்த, தொழில் நுட்பம் ஆகும். + இது, அனைத்துப் பயிர்க் கழிவுகள், சமையல் கழிவுகள் மற்றும் தோட்டக் கழிவுகளை உரமாக…
More...
மண்ணை வளமாக்கும் வழிமுறைகள்!

மண்ணை வளமாக்கும் வழிமுறைகள்!

மண்ணில் இருக்கும் குறைகளைக் களைந்து பயிர் செய்தால், நல்ல மகசூலைப் பெறலாம். நிலத்தில் இருக்கும் சத்துகளின் அளவைப் பொறுத்தே, பயிர்களின் வளர்ச்சி அமையும். எனவே, ஒரு பயிரை சாகுபடி செய்யும் போது, அந்த நிலத்தில், அந்தப் பயிரின் வளர்ச்சிக்கான சத்துகள் இருக்க…
More...
கோடையில் கால்நடைகள் பராமரிப்பு!

கோடையில் கால்நடைகள் பராமரிப்பு!

கோடையில் கால்நடைகளைப் பாதுகாப்பது, சவாலான ஒன்று. ஏனெனில், இந்தக் காலத்தில் தான் கால்நடைகளின் இனப்பெருக்கத் திறன் கடுமையாகப் பாதிக்கும். பாலுற்பத்தி குறையும். கொழுப்பு மற்றும் எஸ்என்எப் போன்ற பால் கலவை பாதிக்கப்படும். அதனால், உணவு, குடிநீர் மற்றும் மேலாண்மைத் திட்டத்தை திடீரென்று…
More...
கோடைக் காலத்தில் எருமைகள் பராமரிப்பு!

கோடைக் காலத்தில் எருமைகள் பராமரிப்பு!

செய்தி வெளியான இதழ்: 2019 ஜூன். எருமை மாடுகள் வெப்பத்தால் மிகவும் பாதிக்கப்படும். குறிப்பாகக் கோடையில் எருமை மாடுகளின் சினைப் பிடிப்பு, கன்று ஈனும் திறன் மற்றும் பால் உற்பத்தி மிகவும் பாதிக்கும். இதனால், பெரும்பாலான விவசாயிகள் எருமை மாடுகளை வளர்க்க…
More...
வேளாண்மையில் நுண்ணுயிர்களின் பங்கு!

வேளாண்மையில் நுண்ணுயிர்களின் பங்கு!

செய்தி வெளியான இதழ்: 2019 ஜூன். வேளாண்மையில் நுண்ணுயிர்களின் பங்கு அதிகமாகும். இவை பயிர்களின் வளர்ச்சியைத் தூண்டி, நீடித்த நிலைத்த உற்பத்திக்கு உதவுகின்றன. இந்தியாவில் பரவலாக மண்வளம் குறைந்திருப்பதால் அதிக மகசூலை எட்ட முடியவில்லை. அடுத்து, நிலத்தில் இடப்படும் இரசாயன உரங்களால்…
More...