My page - topic 1, topic 2, topic 3

மானியம்

மக்காச்சோள சாகுபடி விவசாயிகளுக்கு மானியம்!

மக்காச்சோள சாகுபடி விவசாயிகளுக்கு மானியம்!

மக்காச்சோள சாகுபடி விவசாயிகளை ஊக்குவித்து, மக்காச்சோள உற்பத்தியைப் பெருக்கும் வகையில், தமிழக அரசு வேளாண்மைத் துறையின் மூலம் சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி வட்டாரத்தில், வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில், மக்காச்சோள…
More...
துவரை சாகுபடி செய்ய மானியம்!

துவரை சாகுபடி செய்ய மானியம்!

துவரை சாகுபடிப் பரப்பை அதிகப்படுத்தும் நோக்கத்தில், வேளாண்மைத் துறையின் மூலம், மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், துவரை சாகுபடி விவசாயிகளுக்கு, 50 சதவீத மானியத்தில் விதை, உயிர் உரம், உயிரியல் கட்டுப்பாடு காரணிகள் உள்ளிட்ட இடுபொருள்கள் வழங்கப்பட உள்ளன. இந்தத்…
More...
பண்ணைக் குட்டை அமைக்க நூறு சதம் மானியம்!

பண்ணைக் குட்டை அமைக்க நூறு சதம் மானியம்!

தமிழ்நாட்டின் நீர்வளத்தை நவீனப்படுத்தும் வகையில், விவசாயிகளின் நிலங்களில் பண்ணைக் குட்டைகளை அமைக்க தமிழ்நாடு அரசு நூறு சதம் மானியம் வழங்குகிறது. ஒவ்வொரு துளி நீரிலிருந்தும் அதிகப் பயிர், பயிர் உற்பத்தியைப் பெருக்கி விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துதல் இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்துக்கு உலக…
More...
விளை பொருள்களை மதிப்புக்கூட்ட உதவும் இயந்திரங்கள் வாங்க மானியம்!

விளை பொருள்களை மதிப்புக்கூட்ட உதவும் இயந்திரங்கள் வாங்க மானியம்!

விவசாயிகள், தங்களது விளை பொருள்களை அவர்களே மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்த பயன்படும் இயந்திரங்களை வாங்குவதற்கு அரசு மானியம் வழங்குகிறது. இந்த திட்டத்துக்கு மத்திய அரசு 60 சதவீதமும் மாநில அரசு 40 சதவீதமும் பங்களிக்கின்றன. இந்த நிலையில், இயந்திரங்களை வாங்குவதற்கு ஆகும் செலவில்…
More...
பம்பு செட் வாங்க விவசாயிகளுக்கு ரூ.15,000 மானியம்!

பம்பு செட் வாங்க விவசாயிகளுக்கு ரூ.15,000 மானியம்!

விவசாயிகள், புதிதாக பம்பு செட் வாங்க தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் இணைந்து மானியம் வழங்குகின்றன. அதாவது, 15 ஆயிரம் ரூபாய் தொகை, அல்லது பம்பு செட்டின் மொத்த விலையில் 50 விழுக்காடு; இவற்றில் எது குறைவான தொகையோ, அதுதான் மானியமாக…
More...
டிரோன் மூலம் மருந்து தெளிக்க அரசு மானியம்!

டிரோன் மூலம் மருந்து தெளிக்க அரசு மானியம்!

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வட்டாரத்தில் பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள், பயிர்ப் பாதுகாப்பு மருந்துகளை, டிரோன் மூலம் தெளிக்கலாம் என்றும், இதற்கு அரசு மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: பரமத்தி…
More...