நாட்டு வைத்தியம்

தூதுவளையின் பயன்கள்!

தூதுவளையின் பயன்கள்!

இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் பயிராகும் மூலிகைகளில் ஒன்று தூதுவளை. இதற்கு, சிங்கவல்லி, அளர்க்கம் என்னும் பெயர்களும் உண்டு. இதன் இலை, பூ, காய், வேர் ஆகிய பாகங்கள், மருத்துவப் பயன்களைக் கொண்டவை. தூதுவளையைச் சுத்தம் செய்து மிளகு, சின்ன வெங்காயம் மற்றும்…
More...
அகத்திக் கீரையின்  மருத்துவப் பயன்கள்!

அகத்திக் கீரையின் மருத்துவப் பயன்கள்!

அகத்தி, நமக்கு எளிதில் கிடைக்கும் கீரைகளில் முக்கியமானது. நூறு கிராம் அகத்திக் கீரையில் புரதம் 8.4 கிராம், நார்ச்சத்து 2.2 கிராம், மாவுச்சத்து 11.8 கிராம், கொழுப்புச் சத்து 1.4 கிராம், உயிர்ச் சத்து சி 169 மி.கி., உயிர்ச் சத்து…
More...
எள்ளின் மருத்துவப் பயன்கள்!

எள்ளின் மருத்துவப் பயன்கள்!

எள்ளுப் பொடியைச் சுடுசோற்றில் பிசைந்து சாப்பிட்டால், வயிற்று எரிச்சல், இசிவு வலி குணமாகும். வெல்லப்பாகில் எள்ளுருண்டை, கொழுக்கட்டை போன்றவற்றைத் தயாரித்து உண்டால், பிறருக்காக உழைக்கும் மனம் வளரும். அலையும் மனம் அமைதி பெறும். எள்ளையும் வெல்லத்தையும் இடித்து வாயில் வெகுநேரம் வைத்திருந்து…
More...
பொன்னாங் கண்ணிக் கீரையின் பயன்கள்!

பொன்னாங் கண்ணிக் கீரையின் பயன்கள்!

பொன்னாங் கண்ணியில் நாட்டு இரகம், சீமை இரகம் என உண்டு. இவற்றில் பச்சையாகக் கிடைக்கும் நாட்டுப் பொன்னாங் கண்ணி தான் மருத்துவக் குணங்கள் மிக்கது. பொன்னாங் கண்ணி தூக்கத்தைத் தூண்டும். மத்திய நரம்பு மண்டலத்தைச் சீராக்கிச் சாந்தமாக்கும். பல்வேறு நரம்பு நோய்களைக்…
More...
வில்வத்தின் மருத்துவக் குணங்கள்!

வில்வத்தின் மருத்துவக் குணங்கள்!

வில்வ இலை, பிஞ்சு, பழம், வேர்ப்பட்டை ஆகியன மருத்துவப் பயன் மிக்கவை. துவர்ப்பு, இனிப்பு, கைப்புச் சுவை மற்றும் குளிர்ச்சித் தன்மையுள்ள இவை, நோய்களை நீக்கி, உடலைத் தேற்றும் வல்லமை மிக்கவை. மாதவிடாய்க் காலத்தில் அதிகமான இரத்தப் போக்கால் அவதிப்படும் பெண்கள்,…
More...
கீழாநெல்லியின் பயன்கள்!

கீழாநெல்லியின் பயன்கள்!

கொழுந்து இலைகளைச் சேகரித்து நீர்விட்டுக் காய்ச்சிக் குடிநீராகக் குடித்து வந்தால், சீதக்கழிச்சல் நிற்கும். இந்த இலைகளுடன் உப்பைச் சேர்த்து அரைத்துப் பூசி வந்தால், உடலிலுள்ள சொறிசிரங்கு குணமாகும். கீழாநெல்லி இலைகளை விழுதாக அரைத்துப் பற்றுப் போட்டு வந்தால், அடிபட்ட காயம், சதைச்…
More...
ஆவாரஞ் செடியின் பயன்கள்!

ஆவாரஞ் செடியின் பயன்கள்!

பழங்கால மருத்துவத்தின் முக்கிய அங்கமாக மூலிகைகள் விளங்கின. அப்போது உருவான இவற்றின் பயன்பாடுகள் இப்போதும் தொடர்கின்றன. இந்திய ஊரகப் பகுதிகளில் ஏராளமான மூலிகைகள் வளர்ந்து கிடக்கின்றன. அவற்றில் முக்கியமானது ஆவாரஞ் செடி. இதன் பூ முதல் வேர் வரையான அனைத்துப் பாகங்களும்…
More...
இரத்தச் சோகைக்கு என்ன செய்யலாம்?

இரத்தச் சோகைக்கு என்ன செய்யலாம்?

இரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைவாக இருந்தால் அல்லது மூச்சுக்காற்றை எடுத்துச் செல்லும் ஹீமோ குளோபின் என்னும் புரதம், நூறு மில்லி இரத்தத்தில், 12 கிராமுக்கும் குறைவாக இருந்தால், அது இரத்தச்சோகை எனப்படும். உணவில் புரதம், இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் பி12, தைராய்டு…
More...
தைம் மூலிகைச் செடியின் பயன்கள்!

தைம் மூலிகைச் செடியின் பயன்கள்!

தைம் என்னும் மூலிகைச்செடி வாசமிக்க இலைகளுக்காகப் பயிரிடப்படுகிறது. மண்ணின் கார அமிலத் தன்மை 5.5-7.0 மற்றும் வடிகால் வசதியுள்ள செம்பொறை மண்ணில் இது நன்கு வளரும். பனியில்லாத மிதவெப்ப மழைக்காலம் மற்றும் 30 டிகிரிக்குக் குறைவான வெப்பமுள்ள மித கோடைக்காலம் பயிரிட…
More...
முள்ளுக்கீரை என்னும் குப்பைக் கீரை!

முள்ளுக்கீரை என்னும் குப்பைக் கீரை!

முள்ளுக்கீரை பூண்டு இனமாகும். முட்கள் இருப்பதால் முள்ளுக்கீரை ஆனது. இது எல்லா இடங்களிலும் தானாக வளரும். இதற்குக் குப்பைக்கீரை என்னும் பெயரும் உண்டு. இதில், பச்சை, சிவப்பு என இருவகை உண்டு. முள்ளுக் கீரையின் இலை, வேர் என, எல்லாப் பாகங்களும்…
More...
நாவல் பழத்தின் பயன்கள்!

நாவல் பழத்தின் பயன்கள்!

நாவல் பழங்களை வைத்து, குளிர் பானங்கள், ஜெல்லி, ஜாம், ஸ்குவாஷ், ஒயின், வினிகர், ஊறுகாய் போன்ற உணவுகளைத் தயாரிக்கலாம். கோடையில் நாவல் பழத்தை உண்டால் நல்ல புத்துணர்ச்சிக் கிடைக்கும். நாவல் ஸ்குவாஷை, கோடையில் உண்டால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். நாவல் சிரப்…
More...
ஆரைக் கீரையின் மருத்துவப் பயன்கள்!

ஆரைக் கீரையின் மருத்துவப் பயன்கள்!

ஆரை, செங்குத்தாக வளரும் தண்டில், நான்கு கால்வட்ட இலைகளைக் கொண்ட சிறிய தாவரம். நல்ல நீர்ப்பிடிப்பான குளங்கள், ஓடைகள், வயல் வெளி, வாய்க்காலில் இது காணப்படும். இதில், ஆரை, புளியாரை, வல்லாரை என மூன்று வகைகள் உள்ளன. இந்த மூன்றையுமே கீரையாக,…
More...
நாரத்தையின் நன்மைகள்!

நாரத்தையின் நன்மைகள்!

புளிப்பான நாரத்தங்காயை ஊறுகாயாகப் பயன்படுத்தலாம். உணவு எளிதாகச் செரித்த பிறகும், தனது இயல்பான மணத்தை ஏப்பமாக வெளிப்படுத்தும். சாப்பிட்ட உணவை எளிதில் செரிக்க வைத்து, வாயுவை நீக்கி, எருவை இளக்கி இயல்பாக வெளியேற்றும். நாக்கு, இரைப்பை, குடல், கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றின்…
More...
அத்தியின் மருத்துவக் குணங்கள்!

அத்தியின் மருத்துவக் குணங்கள்!

அத்தியின் ஒட்டுமொத்த நனமைகளைப் பற்றி இங்கே பார்க்கலாம். துவர்ப்புச் சுவையை உடைய அத்திப் பிஞ்சு, பெருங்குடல் மற்றும் ஆசனத் துளையை வலுப்படுத்தும். வாயுத் தடங்கல், குருதியுடன் வெளியாகும் வயிற்றுக் கடுப்பு மற்றும் குருதி மூலத்தைக் குணமாக்கும். முற்றிய அத்திக் காயானது, மலத்தை…
More...
இதயத்தை இதமாக்கும் உணவுகள்!

இதயத்தை இதமாக்கும் உணவுகள்!

பேரிக்காய் கிடைக்கும் காலத்தில், தினம் ஒரு பேரிக்காயைச் சாப்பிட்டால், இதயப் படபடப்பு நீங்கும். கருந்துளசி இலையுடன் செம்பருத்திப் பூவைச் சேர்த்துக் கஷாயமாக்கி, பத்து நாட்கள் சாப்பிட்டால், இதயக் குத்தல் வலி குணமாகும். மருதம் பட்டை, செம்பருத்திப் பூவைச் சேர்த்துக் கஷாயமாக்கி, 48…
More...
வீட்டில் இருக்க வேண்டிய மூலிகைகள்!

வீட்டில் இருக்க வேண்டிய மூலிகைகள்!

எல்லா வீடுகளிலும் கட்டாயம் இருக்க வேண்டிய சில மூலிகைகளை இங்கே பார்க்கலாம். துளசி துளசியுடன் மிளகு, வெற்றிலை மற்றும் வேப்பம் பட்டையைச் சேர்த்துக் கஷாயம் வைத்துக் குடித்தால் காய்ச்சல் குணமாகும். துளசி இலைகளைப் புட்டைப் போல அவித்து, இடித்துப் பிழிந்து சாறெடுத்து,…
More...
ஓரிதழ் தாமரையின் பயன்கள்!

ஓரிதழ் தாமரையின் பயன்கள்!

ஓரிதழ் தாமரை வயல்களில் பரவிக் கிடக்கும் முக்கிய மூலிகை. இதன் பூ, தாமரை இதழைப் போலவும், ஒரே இதழுடன் மட்டுமே இருப்பதால் இம்மூலிகை, ஓரிதழ் தாமரை எனப்படுகிறது. ஹைபேன்தஸ் ஈனால் பெர்ம்ஸ் என்பது, இதன் தாவரவியல் பெயராகும். ஓரிதழ் தாமரையின் இலை,…
More...
கற்பூரவல்லியின் மருத்துவக் குணங்கள்!

கற்பூரவல்லியின் மருத்துவக் குணங்கள்!

பரபரப்பான உலகத்தில் மாறிவரும் உணவு மற்றும் வாழ்க்கை முறைகளால், உடல் கேடுகளும் மன அழுத்தமும் பெருகி வருகின்றன. இவற்றுக்குத் தீர்வு தருவதில் மூலிகை மருத்துவம் முக்கியப் பங்காற்றுகிறது. அவ்வகையில், முக்கிய மூலிகையான, கற்பூரவல்லியின் மருத்துவக் குணங்களைப் பற்றிப் பார்க்கலாம். பெயர்க் காரணம்…
More...
முடக்கத்தான் கீரையின் பயன்கள்!

முடக்கத்தான் கீரையின் பயன்கள்!

மக்களுக்கு ஏற்படும் பிணிகளைப் போக்கும் மருந்துகளான மூலிகைகள், இயற்கையின் ஏற்பாட்டில், தேவையுள்ள பகுதிகளில், தாமாகவே விளைந்து வருகின்றன. இவற்றைச் சரியாகக் கண்டுபிடித்து உண்டு, தங்களுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்த்துக் கொள்ளும் வித்தையை, அனைத்து உயிர்களுக்கும் இயற்கை கற்றுக் கொடுத்து உள்ளது. ஆனால்,…
More...