கால்நடை வளர்ப்பு

பால் உற்பத்தியைப் பெருக்கும் தீவனக் கலவைகள்!

பால் உற்பத்தியைப் பெருக்கும் தீவனக் கலவைகள்!

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி. கறவை மாடுகளுக்குத் தேவையான சத்துகள் மேய்ச்சல் மூலமும், நாம் அளிக்கும் பசுந்தீவனம், அடர்தீவனம், வைக்கோல் மூலமும் கிடைக்கின்றன. சரியான சத்துகள், கால்நடைகள் நலமுடன் இருக்க, உரிய நேரத்தில் சினையாகிப் பாலுற்பத்தியைப் பெருக்கத் துணை புரிகின்றன.…
More...
பன்றிகளைத் தாக்கும் நோய்கள்!

பன்றிகளைத் தாக்கும் நோய்கள்!

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி. சுத்தமில்லாச் சூழ்நிலையில் பன்றிகளை வளர்த்தால் நோய்கள் தாக்கும். தொற்று நோய்கள் நேரடியாக அல்லது மறைமுகமாகப் பரவி, அதிகப் பாதிப்பு மற்றும் இறப்பை ஏற்படுத்தும். தொற்று நோய்கள் வெவ்வேறு வகையான கிருமிகளால் உண்டாகும். எனவே, அந்த…
More...
பால் மாடுகள் சினைத் தரிப்பதற்கான வழிமுறைகள்!

பால் மாடுகள் சினைத் தரிப்பதற்கான வழிமுறைகள்!

செய்தி வெளியான இதழ்: 2018 ஜனவரி. பசுக்களும், எருமைகளும் ஆண்டுக்கொரு முறை ஈன வேண்டும். அப்படி ஈன்றால் தான் தொடர்ந்து பயன் பெற முடியும். அதிகளவில் பாலைத் தரும், ஜெர்சி, பிரிஸியன் கலப்பின மாடுகள் மூலம், தொடர்ந்து பாலைப் பெற வேண்டுமெனில்,…
More...
விவசாயிகளை வாழ வைக்கும் ஆடுகள்!

விவசாயிகளை வாழ வைக்கும் ஆடுகள்!

செய்தி வெளியான இதழ்: 2019 நவம்பர். இன்று பிரபலமாகி வரும் ஆடு வளர்ப்பு, படித்தவர், படிக்காதவர் என, எல்லாரையும் பணக்காரர்களாக ஆக்குகிறது. பசி இருக்கும் வரையில், விவசாயமும் விவசாயம் சார்ந்த தொழிலும் இருக்கும். ஆடு வளர்ப்பும் விற்பனையும் உள்ளூரில் நடப்பவை. ஒரு…
More...
பன்றிகளைப் பாதுகாக்கும் உயிரியல் முறைகள்!

பன்றிகளைப் பாதுகாக்கும் உயிரியல் முறைகள்!

செய்தி வெளியான இதழ்: 2019 செப்டம்பர். பன்றிப் பண்ணைகளில் உயிரியல் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடித்தால் நோய்த் தொற்றுகளைத் தவிர்த்து உற்பத்தியைக் கூட்டலாம். தூய்மை செய்தல், தொற்று நீக்கம் செய்தல் தனிமைப் படுத்தல் ஆகிய மூன்றும் முக்கிய உயிரியல் பாதுகாப்பு முறைகள் ஆகும்.…
More...
வெய்யில் காலத்தில் ஆடுகள் பராமரிப்பு!

வெய்யில் காலத்தில் ஆடுகள் பராமரிப்பு!

செய்தி வெளியான இதழ்: 2019 ஜூலை. வெய்யில் காலத்தில் தீவனப் பற்றாக்குறை ஏற்படுவதால், ஆடுகளைக் குறைந்த விலைக்கு விற்பதைத் தவிர்க்க வேண்டும். இந்தக் காலத்தில் போதுமான பசுந்தீவனம் கிடைக்காமல் போவதால் ஆடுகளில் நோயெதிர்ப்பு சக்தி குறையும். எனவே, ஆட்டம்மை, ஆட்டுக்கொல்லி, வாய்ப்பூட்டு…
More...
கோமாரி நோயும் தடுப்பு முறையும்!

கோமாரி நோயும் தடுப்பு முறையும்!

செய்தி வெளியான இதழ்: 2019 ஜனவரி. கால்நடைகளை, நச்சுயிரி என்னும் வைரசும், நுண்ணுயிரி என்னும் பாக்டீரியாவும் தாக்கி, பல்வேறு நோய்களை ஏற்படுத்துகின்றன. இவற்றில், நச்சுயிரியால் ஏற்படும் கோமாரி நோயும், நுண்ணுயிரியால் ஏற்படும் மடிவீக்க நோயும் தான் கறவை மாடுகளைக் கடுமையாகப் பாதித்து,…
More...
கிடேரிகளில் இனப்பெருக்க மேலாண்மை!

கிடேரிகளில் இனப்பெருக்க மேலாண்மை!

விவசாயமும் விவசாயிகளின் வாழ்வும் மேம்படத் துணை நிற்பவை கால்நடைகள். ஆடு, மாடு என விவசாயப் பணிகளோடு இணைந்துள்ள இந்தக் கால்நடைகளை, புதுப்புது நோய்கள் தாக்குவது, சரியான நேரத்தில் அவற்றுக்குச் சிகிச்சையளிக்க முடியாமல் போவது, சினைப் பிடிப்பில் சிக்கல் ஏற்படுவது போன்றவற்றால், விவசாயிகள்…
More...
இளங்காளையை இப்படித்தான் வளர்க்கணும்!

இளங்காளையை இப்படித்தான் வளர்க்கணும்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2017 ஒரு காளை பண்ணையில் அரை மடங்கு என்பது முதுமொழி. காளையின் இனப்பெருக்கத் திறன், அதன் மரபியல் பண்பை மட்டும் சார்ந்திராமல், உணவு மற்றும் பராமரிப்பையும் சார்ந்தே இருக்கும். காளையை மரபியல் அடிப்படையில் தேர்ந்தெடுக்க வேண்டும்.…
More...
கால்நடை வளர்ப்பில் தீவன மேலாண்மை!

கால்நடை வளர்ப்பில் தீவன மேலாண்மை!

விவசாயிகளுக்கு உதவும் தோழனாகக் கால்நடைகள் காலம் காலமாகத் திகழ்ந்து வருகின்றன. நமது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்களின் வாழ்க்கை ஆதாரங்களாக, விவசாயமும் கால்நடை வளர்ப்பும் உள்ளன. வறட்சி மற்றும் இயற்கைப் பேரழிவுகளால் விவசாயம் நலியும் போதெல்லாம்,…
More...
தமிழகத்தில் எருமை வளர்ப்புக் குறைந்தது ஏன்?

தமிழகத்தில் எருமை வளர்ப்புக் குறைந்தது ஏன்?

நம் முன்னோர்கள் எருமை மாடுகளை அதிகமாக வளர்த்து வந்தனர். ஆனால், கலப்பினப் பசுக்கள் வந்த பிறகு, எருமை வளர்ப்புக் குறைந்து விட்டது. எருமைகளை வளர்ப்பது எளிது. நார்ப்பொருளையும், குறைந்தளவில் உயர் சக்தி தீவனத்தையும் உண்டு நல்ல பாலைக் கொடுக்கும். முர்ரா, சுருதி,…
More...
வெள்ளாடுகளில் இனப்பெருக்கப் பராமரிப்பு!

வெள்ளாடுகளில் இனப்பெருக்கப் பராமரிப்பு!

வெள்ளாடு வளர்ப்பு, மற்ற கால்நடைகள் வளர்ப்பைக் காட்டிலும், அதிக இலாபம் தரும் தொழிலாகும். ஊரக வேலை வாய்ப்பை உருவாக்கி, வறுமை ஒழிப்புக்குத் துணையாக விளங்குவதில், வெள்ளாடு சிறந்து விளங்குகிறது. இந்தியாவில் ஏழைகளின் பசு எனப்படும் வெள்ளாடு, ஐரோப்பிய நாடுகளில் பச்சிளம் குழந்தைகளுக்குப்…
More...
கோடையில் கோழிப்பண்ணைப் பராமரிப்பு!

கோடையில் கோழிப்பண்ணைப் பராமரிப்பு!

அதிகமான சுற்றுப்புற வெப்பத்தால் ஏற்படும் விளைவுகளை, கோழிப்பண்ணை நிர்வாகம் மற்றும் சரியான தீவன மேலாண்மை மூலம் கட்டுப்படுத்தலாம். அவையாவன: சரியான பொருளைக் கொண்டு கூரையை அமைப்பதன் மூலம், 5-10 டிகிரி செல்சியஸ் வெப்பத்தைக் குறைக்கலாம். ஆறு அங்குல அடர்த்தியுள்ள கூரை, கோழிகளுக்கு…
More...
ஆடுகளைத் தாக்கும் துள்ளுமாரி!

ஆடுகளைத் தாக்கும் துள்ளுமாரி!

மழைக் காலத்தில் ஆடுகளைத் தாக்கும் முக்கியமான நோய் துள்ளுமாரி. இதனால் பாதிக்கப்படும் ஆடுகள் உடனே இறந்து விடுவதால் சிகிச்சையளிக்க முடிவதில்லை. கிளாஸ்டிரியம் பெர்பிரின்ஜன்ஸ் என்னும் நுண்ணுயிரி உருவாக்கும் நச்சுப் பொருளால் இந்நோய் ஏற்படுகிறது. இது, இறைச்சிக்கு வளர்க்கப்படும் அல்லது மேய்ச்சலுக்குச் செல்லும்…
More...
நாட்டுக் கோழிகளைக் காக்கும் வீட்டு வைத்தியம்!

நாட்டுக் கோழிகளைக் காக்கும் வீட்டு வைத்தியம்!

நாட்டுக் கோழிகளை நாம் காலங் காலமாக வளர்த்து வந்தாலும், இப்போது தான், அந்தக் கோழிகளின் சிறப்பை நாம் உணர்ந்து வருகிறோம். இந்தக் கோழிகளைத் தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்த, நவீன சிகிச்சை முறைகள் இருப்பதைப் போல, இயற்கை மூலிகை சிகிச்சையும் உள்ளன். வெள்ளைக்…
More...
கறவை மாடு வளர்ப்பில் சத்து மருத்துவம்!

கறவை மாடு வளர்ப்பில் சத்து மருத்துவம்!

வணிக நோக்கிலான பண்ணையில் கறவை மாடுகளை அதிகளவில் பால் உற்பத்திக்கு உட்படுத்துவது முக்கியம். இப்படி, அதிகளவில் பாலைத் தரும் மாடுகளில், பலவகை வளர்சிதை மாற்றக் குறைகள், தொற்று நோய்கள் மற்றும் இனப்பெருக்கச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. அவற்றில் குறிப்பாக, பாலில் கொழுப்பின் அளவு…
More...
வெள்ளாட்டுக் கிடாக்குட்டிகள் வளர்ப்பு!

வெள்ளாட்டுக் கிடாக்குட்டிகள் வளர்ப்பு!

இப்போது, இறைச்சியை விரும்பி உண்ணும் பழக்கம் மக்களிடம் மிகுந்து வருகிறது. இதைப் போல, எல்லோர்க்கும் வேலைவாய்ப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது. இத்தகைய சூழலில் வெள்ளாடு வளர்ப்பு மிகச் சிறந்த தொழிலாகும். குறைந்த முதலீடு போதும். வெள்ளாடுகள் மூலம், இறைச்சி, தோல், உரோமம்,…
More...
செம்மறி ஆடுகளை வளர்ப்பது எப்படி?

செம்மறி ஆடுகளை வளர்ப்பது எப்படி?

செம்மறி ஆடு, இயற்கையாக வளரும் புல் வகைகளை உண்டு, வறட்சியைத் தாங்கி வளரும் உயிரினம் ஆகும். இந்த ஆடுகளை நடமாடும் வங்கி என அழைப்பர். ஏனெனில், இவற்றை உடனடியாக விற்றுப் பணத் தேவையைச் சரி செய்து கொள்ள முடியும். இறைச்சித் தேவை…
More...
கறவை மாடுகளில் பேறுகாலப் பராமரிப்பு!

கறவை மாடுகளில் பேறுகாலப் பராமரிப்பு!

கறவை மாடு வளர்ப்பின் மிக முக்கிய நிகழ்வு, அதன் பேறுகாலம் ஆகும். இந்த நேரத்தில் ஏற்படும் கவனக் குறையால், பிறக்கும் கன்றுகள் இறக்க நேரிடுகிறது. சில நேரங்களில் தாய்ப் பசுக்களும் கூட இறக்க நேரிடுகிறது. இதனால், பேரிழப்பைச் சந்திக்கும் நிலை உண்டாகிறது.…
More...