My page - topic 1, topic 2, topic 3

வேளாண்மை

நன்செய் பகுதிக்கேற்ற ஒருங்கிணைந்த பண்ணையம்!

நன்செய் பகுதிக்கேற்ற ஒருங்கிணைந்த பண்ணையம்!

வேளாண்மையுடன் கால்நடைகள், கோழியினங்கள், மீன்கள் ஆகியவற்றை, ஒரே இடத்தில் இணைத்துப் பராமரிக்கும் ஒருங்கிணைந்த பண்ணையத்தில், ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பையும் கூடுதல் வருவாயையும் பெற முடியும். உதாரணமாக, ஒரே இடத்தில் மேல் தளத்தில் கோழிகளையும், அவற்றின் எச்சத்தைப் பயன்படுத்தி, கீழ்த் தளத்தில்…
More...
மானாவாரியில் சோள சாகுபடி!

மானாவாரியில் சோள சாகுபடி!

தமிழ்நாட்டில் அதிகமாகப் பயிரிடப்படும் தானிய வகைகளில் சோளமும் அடங்கும். ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் சோளம் முக்கியமான உணவுப் பயிராகும். இது, ஆடு, மாடுகள், கோழிகள் மற்றும் பன்றிகளுக்கு உணவாகப் பயன் படுகிறது. சோளத்தில் 10-12% புரதம், 3% கொழுப்பு, 70%…
More...
இலைவழி நுண்ணுரத்தின் அவசியம்!

இலைவழி நுண்ணுரத்தின் அவசியம்!

உடல் நலம் காப்பதில் காய்கறிகள் மிக முக்கியப் பங்கை வகிக்கின்றன. அதனால், காய்கறிகளை உணவில் அவசியம் சேர்க்க வேண்டும் என்னும் விழிப்புணர்வு மக்களிடம் அதிகமாகி வருகிறது. எனவே, காய்கறிகளின் தேவையும் நாளுக்கு நாள் கூடி வருகிறது. மேலும், மற்ற பயிர்களைக் காட்டிலும்…
More...
விதை மூலம் சின்ன வெங்காய சாகுபடி!

விதை மூலம் சின்ன வெங்காய சாகுபடி!

அன்றாடம் சமையலில் பயன்படும் காய்கறிகளில் ஒன்று வெங்காயம். இதில் பெரிய வெங்காயம், சிறிய வெங்காயம் என இருவகை உண்டு. உலகளவில் வெங்காய உற்பத்தியில் சீனம் முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன. எகிப்தில் கி.மு.3500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வெங்காயம் உள்ளது. இந்தியாவில்…
More...
ஆப்பிள் சாகுபடி!

ஆப்பிள் சாகுபடி!

குளிர் பகுதியில் விளையும் பழங்களில் ஆப்பிள் முதலிடத்தில் உள்ளது. உலக உற்பத்தியில் ஐரோப்பா 80% பழங்களை வழங்குகிறது. தென்மேற்கு ஆசியாவில் பிறந்த ஆப்பிள், இந்தியாவில் ஆங்கிலேயர்களால் 1870 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவின் மொத்தப் பழ உற்பத்தியில் ஆப்பிள் 2.40…
More...
தட்டைப்பயறு சாகுபடி!

தட்டைப்பயறு சாகுபடி!

தட்டைப் பயறானது காராமணி எனவும் அழைக்கப்படும். சேலம், திண்டுக்கல், கோவை, தர்மபுரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இந்தச் சாகுபடி அதிகம். எக்டருக்குச் சராசரியாக, மானாவாரியில் 1,000 கிலோவும், இறவையில் 1,600 கிலோவும் விளைகிறது. இதைப் பயறாகவும், பச்சைக் காயாகவும் பயன்படுத்தலாம். காய்கள்…
More...
பசுந்தாள் உரப்பயிர்களில் விதை உற்பத்தி!

பசுந்தாள் உரப்பயிர்களில் விதை உற்பத்தி!

மண்ணில் அங்ககப் பொருள்களின் தன்மையைப் பெருக்கும் நோக்கில் பயிரிடப்படுவன பசுந்தாள் உரப்பயிர்கள். இவற்றை விவசாயிகளே பயிரிட்டுக் கொள்வதால் தேவையற்ற செலவும் இல்லை; நிலவளம் கெடுவதுமில்லை. ஆனால், இரசாயன உரங்களை இடுவதால் அதிகச் செலவும் நிலவளப் பாதிப்பும் ஏற்படும். பசுந்தாள் உரம் என்பது,…
More...
தென்னை வகைகள்!

தென்னை வகைகள்!

தென்னை மரபியல் மற்றும் இரக மேம்பாட்டு ஆய்வு 1916-இல் கேரள மாநிலம் நைலேஸ்வரில் தொடங்கியது. இதுவே, உலகின் முதல் ஆராய்ச்சி மையமாகும். காயங்குளத்தில் 1947 இல் கேரள வாடல் நோய் ஆய்வு மையம் தொடங்கப் பட்டது. பின்னர், கேரளத்தில் குமரக்கோம் மற்றும்…
More...
விளைச்சலைப் பெருக்கும் விதை நேர்த்தி!

விளைச்சலைப் பெருக்கும் விதை நேர்த்தி!

விதையே விவசாயத்தின் அடிப்படை. தரமான விதைகளைப் பயன் படுத்தினால் தான் அதிக விளைச்சல் கிடைக்கும். இந்த விதைகளில் இருந்து முளைக்கும் பயிர்களை, பூச்சி மற்றும் நோய்களில் இருந்து பாதுகாக்க, விதை நேர்த்தி செய்வது மிகவும் அவசியம். விதை நேர்த்தி என்பது, விதைகளை…
More...
ஊட்டமேற்றிய தொழுவுரத்தின் பயன்கள்!

ஊட்டமேற்றிய தொழுவுரத்தின் பயன்கள்!

வேளாண்மையில் மண்வளப் பராமரிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. பயிர் வளர்ச்சிக்கும் மகசூலுக்கும் தழை, மணி, சாம்பல் சத்துகள் அவசியம். இவற்றில், தழைச்சத்து எளிதில் வீணாகும் தன்மையுள்ளது. மணிச்சத்து, பயிர்களின் வேர் வளர்ச்சிக்கு அவசியம். ஏனெனில், வேர் வளர்ச்சியின் மூலமே பயிர் வளர்ச்சி…
More...
குறுந்தானியப் பயிர்களில் உயர் விளைச்சல் இரகங்கள்!

குறுந்தானியப் பயிர்களில் உயர் விளைச்சல் இரகங்கள்!

குறுந்தானியப் பயிர்கள் உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. சராசரியாக ஓராண்டில் 2.5 மில்லியன் எக்டரில் நாம் இந்த குறுந்தானியப் பயிர்களை சாகுபடி செய்து 2.4 மில்லியன் டன் மகசூலைப் பெறுகிறோம். இவற்றின் உற்பத்தித் திறன் எக்டருக்கு 1,500 கிலோவாகும். குறுந் தானியங்கள்…
More...
தென்னைநார்க் கழிவை உரமாக்குவது எப்படி?

தென்னைநார்க் கழிவை உரமாக்குவது எப்படி?

தென்னையில் இருந்து கிடைக்கும் பொருள்களில் முக்கியமானது, தென்னங் கூந்தல் ஆகும். இதிலிருந்து நார் எடுக்கப்படும் போது, பெரியளவில் நார்க்கழிவு கிடைக்கும். இது, தென்னை நார்க் கழிவு எனப்படும். இந்திய தென்னை நார் ஆலைகளிலிருந்து 7.5 மில்லியன் டன் கழிவு ஆண்டுதோறும் கிடைக்கிறது.…
More...
சோற்றுக் கற்றாழை சாகுபடி!

சோற்றுக் கற்றாழை சாகுபடி!

கற்றாழை பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த பேரினமாகும். லில்லியேசி தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த கற்றாழையின் தாயகம் ஆப்பிரிக்கா. தமிழில் இந்தத் தாவரம், கற்றாழை, கத்தாழை, குமரி, கன்னி என அழைக்கப் படுகிறது. இது, ஆற்றங்கரை, சதுப்பு நிலம், தோட்டக்கால் ஆகிய இடங்களில்…
More...
கொள்ளு சாகுபடி!

கொள்ளு சாகுபடி!

கொள்ளு வறட்சியைத் தாங்கி வளரும் குளிர்காலப் பயிராகும். இது, சிறந்த மருத்துவப் பயிரும் கூட. தமிழ்நாட்டில் ஒரு இலட்சம் எக்டரில் கொள்ளு விளைகிறது. தருமபுரி, சேலம், ஈரோடு, கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பரவலாகப் பயிரிடப்படுகிறது. நீலகிரி, கன்னியாகுமரி தவிர, பிற…
More...
தாகம் தீர்க்கும் தர்பூசணி சாகுபடி!

தாகம் தீர்க்கும் தர்பூசணி சாகுபடி!

தர்பூசணியின் தாவரவியல் பெயர் சிட்ருலஸ் லெனட்ஸ். இது, குகர்பிட்டேசியே என்னும் பூசணிக் குடும்பத்தைச் சார்ந்தது. இதன் பிறப்பிடம் தென்னாப்பிரிக்கா ஆகும். தர்பூசணியில் 91 சதம் நீர், 6 சதம் சர்க்கரை, தையமின், ரிப்போப்ளோவின், நியாசின் மற்றும் தாதுப்புகளான பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம்,…
More...
மானாவாரியில் மக்காச்சோள சாகுபடி!

மானாவாரியில் மக்காச்சோள சாகுபடி!

இந்திய உணவு உற்பத்தியில் மக்காச்சோளத்தின் பங்கு 13.5 சதமாகும். நிலத்தடி நீர் குறைந்து கொண்டே வருவதால், பெரும்பாலான விவசாயிகள் மானாவாரி சாகுபடி முறைக்குத் தள்ளப் படுகிறார்கள். தமிழகத்தில், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில், அதிகளவில் மானாவாரி மக்காச்சோள சாகுபடி நடைபெற்று வருகிறது.…
More...
பதிமுகம் சாகுபடி!

பதிமுகம் சாகுபடி!

பதிமுகத்தின் அறிவியல் பெயர்: Biancaea sappan. குடும்பம்: Fabaceae. பெருங் குடும்பம்: Plantae. பதிமுகம் என்னும் கிழக்கிந்திய சிவப்பு மரம் பல்நோக்கு மரமாகும். மதிப்புமிக்க இயற்கைச் சாயங்களை மூலிகைப் பண்புகளுடன் வழங்குகிறது. இந்தியாவில், தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் போன்ற…
More...
சிறுதானிய சாகுபடி வாய்ப்புகளும் சவால்களும்!

சிறுதானிய சாகுபடி வாய்ப்புகளும் சவால்களும்!

இந்த 2023 ஆம் ஆண்டை உலகச் சிறுதானிய ஆண்டாக ஐ.நா.சபை அறிவித்து உள்ளது. உலக மக்கள் தொகையில் கோடிப் பேர் இன்றளவும் சிறுதானியங்களை முக்கிய உணவாக உண்டு வருகின்றனர். இந்தியாவில் 12.45 மில்லியன் எக்டரில் 15.53 மில்லியன் டன் சிறுதானியங்கள் உற்பத்தி…
More...
பயறுவகைப் பயிர்களைத் தாக்கும் நச்சுயிரி நோய்கள்!

பயறுவகைப் பயிர்களைத் தாக்கும் நச்சுயிரி நோய்கள்!

பயறுவகைப் பயிர்கள், தமிழ்நாட்டில் ஆண்டு முழுவதும் வெவ்வேறு பருவங்களில், வெவ்வேறு பகுதிகளில் பயிரிடப் படுகின்றன. ஆனால், உற்பத்தியைப் பொறுத்த வரையில், நாம் பின்தங்கியே இருக்கிறோம். இந்த உற்பத்திக் குறைவுக்குப் பல காரணங்கள் இருந்தாலும், அவற்றில், பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதலால் ஏற்படும்…
More...