My page - topic 1, topic 2, topic 3

வேளாண்மை

பயறுவகைப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகள்!

பயறுவகைப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகள்!

விவசாயத்தில் மகசூல் இழப்பை ஏற்படுத்துவதில் பல்வேறு பூச்சிகள், புழுக்கள் முக்கியக் காரணமாக இருக்கின்றன. எனவே, இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டியது மிகமிக அவசியமாக உள்ளது. இவ்வகையில், பயறுவகைப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளைப் பற்றிப் பார்ப்போம். பச்சைக் காய்த்…
More...
சம்பா நெல் சாகுபடி!

சம்பா நெல் சாகுபடி!

காவிரி டெல்டா பகுதியில் சம்பா நெல் சாகுபடி தீவிரமாக இருக்கும். மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் நீரைக் கொண்டு, சம்பா நெல் சாகுபடியைச் செய்வதில் விவசாயிகள் ஆர்வமாக இருப்பார்கள். எனவே, சம்பா நெல் சாகுபடியில் மகசூலைப் பெறுவதற்கான உத்திகளைப் பார்க்கலாம். இரகங்கள்…
More...
தென்னையைத் தாக்கும் வேர் வாடல் நோய்!

தென்னையைத் தாக்கும் வேர் வாடல் நோய்!

தென்னை மரம், பூலோகக் கற்பக விருட்சம், மரங்களின் சொர்க்கம், வாழ்க்கை மரம் என்று பல பெயர்களில் சிறப்பாக அழைக்கப் படுகிறது. இது, அரிகேசியே குடும்பத்தைச் சேர்ந்த மரம். தேங்காய் உற்பத்தித் திறனில் உலகளவில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இதன் உற்பத்தித் திறன்…
More...
பயறுவகைப் பயிர்களுக்கு ஏற்ற நுண்ணுயிர் உரங்கள்!

பயறுவகைப் பயிர்களுக்கு ஏற்ற நுண்ணுயிர் உரங்கள்!

குறைந்த செலவில் மகசூலைப் பெருக்குவதில் நுண்ணுயிர் உரங்களுக்கு முக்கியப் பங்குண்டு. இந்த உரங்களை, தானியப் பயிர்களுக்கு இட வேண்டியது, பயறுவகைப் பயிர்களுக்கு இட வேண்டியது என வகைப்படுத்தி உள்ளனர். இங்கே, பயறுவகைப் பயிர்களுக்கு ஏற்ற நுண்ணுயிர் உரங்களைப் பற்றிப் பார்க்கலாம். தழைச்சத்து…
More...
தென்னை சார்ந்த ஒருங்கிணைந்த விவசாயம்!

தென்னை சார்ந்த ஒருங்கிணைந்த விவசாயம்!

ஊடுபயிர் சாகுபடி: தென்னந் தோப்புக்கான ஊடுபயிரைத் தேர்வு செய்யும் போது, அந்தப் பகுதி தட்ப வெப்பம், மண், அந்த விளை பொருளுக்கு ஏற்ற சந்தை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், தென்னை ஓலைகளின் சுற்றளவு, இடைவெளி மற்றும் வயதையும் கருத்தில்…
More...
ஆடிப் பட்ட விதைப்புக்கு ஏற்ற கோ.8 துவரை!

ஆடிப் பட்ட விதைப்புக்கு ஏற்ற கோ.8 துவரை!

துவரை, தென்னிந்தியாவில் பயிரிடப்படும் முக்கியப் பயறு வகையாகும். தானிய வகைகளில் இருப்பதை விட, பயறு வகைகளில் மூன்று மடங்கு புரதம் கூடுதலாக உள்ளது. பயறு வகைகளில் ஒன்றான துவரை, தமிழ்நாட்டில் 42 ஆயிரம் எக்டரில் விளைகிறது. இதன் மூலம் 44 ஆயிரம்…
More...
இயற்கை முறையில் நெல் சாகுபடி!

இயற்கை முறையில் நெல் சாகுபடி!

தமிழ்நாட்டில் நெல் சாகுபடி மிக முக்கியமானது. நமது நாட்டில் மட்டும் அல்லாது, உலகளவில் பாதிக்கும் மேற்பட்ட மக்களின் முக்கிய உணவுப் பொருளாக நெல் உள்ளது. பூச்சிக்கொல்லி இல்லாத, தரமான சத்து மிகுந்த நெல்லை உற்பத்தி செய்வதற்கு இயற்கை விவசாயம் வாய்ப்பாக இருக்கிறது.…
More...
மானாவாரி மற்றும் தரிசுக்கு ஏற்ற ஒருங்கிணைந்த பண்ணையம்!

மானாவாரி மற்றும் தரிசுக்கு ஏற்ற ஒருங்கிணைந்த பண்ணையம்!

தற்போது தமிழகத்தில் விவசாயம் செய்யப்படும் சுமார் 5.58 மில்லியன் எக்டர் நிலத்தில், பாதிக்கும் மேற்பட்ட நிலம், அதாவது, சுமார் 2.31 மில்லியன் எக்டர் நிலம், தரிசு நிலமாக அல்லது வானம் பார்த்த மானாவாரி நிலமாகவே உள்ளது. குறைந்த அல்லது நீர் ஆதாரம்…
More...
பயிர்கள் பாதுகாப்பில் ஒட்டுண்ணிகளின் பங்கு!

பயிர்கள் பாதுகாப்பில் ஒட்டுண்ணிகளின் பங்கு!

பூச்சிகளை அழிக்கும் ஒட்டுண்ணிகள் என்பவை, ஊண் வழங்கி அல்லது விருந்தோம்பி என்னும் வேறொரு பூச்சியின் உடலின் மேல் அல்லது உடலுக்குள் பாதுகாப்பாக வாழும்; அந்த உடலின் பாகங்களை உண்டு, முடிவில் அதைக் கொல்லும். இந்த ஒட்டுண்ணிகள் தமது வாழ்விடமாக விளங்கும் பூச்சிகளின்…
More...
பயறு வகைகளில் புதிய இரகங்களும் அவற்றின் சிறப்புகளும்!

பயறு வகைகளில் புதிய இரகங்களும் அவற்றின் சிறப்புகளும்!

மக்களுக்குத் தேவையான புரதம், பயறு வகைகளில் இருந்தே பெருமளவில் கிடைக்கிறது. ஆனால், நமது நாட்டில் பயறு வகைகள் உற்பத்தி, மக்களின் தேவையை ஈடு செய்யும் அளவில் இல்லை. எனவே, தேவையான பயறு வகைகள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. ஆனால், கடந்த ஐந்து…
More...
கொய்யாவைத் தாக்கும் சுருள் வெள்ளை ஈக்கள்!

கொய்யாவைத் தாக்கும் சுருள் வெள்ளை ஈக்கள்!

கொய்யா மரத்தின் தாயகம் மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியன் ஆகிய இடங்களாகும். இது, வெப்ப மற்றும் மித வெப்பப் பகுதிகளில் நன்கு வளரும். கொய்யாவில், வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது, உடல் நலனுக்கு, பற்கள் மற்றும் எலும்பு வளச்சிக்கு…
More...
பயறு வகைகள் சாகுபடியில் மண்ணாய்வும் உர மேலாண்மையும்!

பயறு வகைகள் சாகுபடியில் மண்ணாய்வும் உர மேலாண்மையும்!

இந்தியாவின் மக்கள் தொகை 142 கோடியைக் கடந்து போய்க் கொண்டு உள்ளது. ஆனால், சாகுபடிப் பரப்புக் குறைந்து வருகிறது. மேலும், தற்போது இரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் மற்றும் களைக் கொல்லிகளைத் தேவைக்கு மேல் இடுவதால், மண்வளமும் கெட்டு சுற்றுச்சூழலும்…
More...
டிக்கா இலைப்புள்ளி நோய்!

டிக்கா இலைப்புள்ளி நோய்!

நிலக்கடலையில் பல்வேறு வகையான இலைப் புள்ளிகள் தோன்றும். ஆனாலும், டிக்கா இலைப்புள்ளி நோயே நிலக்கடலை பயிராகும் பகுதிகளில் பரவலாக உள்ளது. இதில், முன் டிக்கா இலைப்புள்ளி, பின் டிக்கா இலைப்புள்ளி என்று இரு வகைகள் உண்டு. முன் டிக்கா இலைப்புள்ளி செர்கோஸ்…
More...
ஆமணக்கு சாகுபடி!

ஆமணக்கு சாகுபடி!

எண்ணெய் வித்துப் பயிர்களில் ஆமணக்கு மிகவும் முக்கியமானது. இது, இந்தியா, சீனா, பிரேசில், இரஷ்யா போன்ற முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் சாகுபடி செய்யப் படுகிறது. இந்தியாவில் சுமார் 11.48 இலட்சம் எக்டர் பரப்பில் பயிரிடப் படுகிறது. இராஜஸ்தான், தெலுங்கானா, குஜராத், தமிழ்நாடு,…
More...
மானாவாரி வேளாண்மை உத்திகள்!

மானாவாரி வேளாண்மை உத்திகள்!

தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் மொத்த நிலப்பரப்பில், 70 சதம் மானாவாரி நிலங்களாகும். ஆண்டுக்கு 75 செ.மீ.க்குக் குறைவாக மழை பெய்யும் இடங்களில் நடக்கும் விவசாயம் மானாவாரி விவசாயம் எனப்படும். குறைந்த மழை, சீரற்ற மழை, மாதக்கணக்கில் மழையே பெய்யாமல் இருத்தல் ஆகிய…
More...
கறவை மாடுகளுக்கான பசுந்தீவனப் பராமரிப்பு!

கறவை மாடுகளுக்கான பசுந்தீவனப் பராமரிப்பு!

கால்நடைப் பண்ணைத் தொழிலில் ஆகும் மொத்தச் செலவுகளில், 70% க்கு மேல் தீவனத்துக்குச் செலவிடப்படுகிறது. எனவே, தீவனம் மற்றும் தீவனப் பொருள்களை வாங்கும் போது அல்லது சுயமாகத் தயாரிக்கும் போது, தீவன விரயம் ஏற்படக் கூடாது. தீவனத்தில் எவ்வித மாற்றத்தைச் செய்தாலும்,…
More...
கோ.1 மணத்தக்காளிக் கீரை சாகுபடி!

கோ.1 மணத்தக்காளிக் கீரை சாகுபடி!

மணத்தக்காளிக் கீரை, சொலனேஸியே குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். இதன் தாவரவியல் பெயர் சொலானம் நைக்ரம் என்பதாகும். இது ஓராண்டுத் தாவரமாகும். இதன் இலைகளும் காய்களும்; சத்துகள் மற்றும் மருத்துவக் குணங்கள் நிறைந்தவை. இதில், புரதச்சத்து, இரும்புச்சத்து, உயிர்ச்சத்து சி, நார்ச்சத்து ஆகியன…
More...
கத்தரியில் நல்ல மகசூலுக்கான வழிமுறைகள்!

கத்தரியில் நல்ல மகசூலுக்கான வழிமுறைகள்!

தமிழகத்தில் நீலகிரியைத் தவிர மற்ற மாவட்டங்களில் கத்தரி பயிரிடப் படுகிறது. கத்தரிக்காய் சத்துக் குறைவான காய் என்னும் தவறான எண்ணம் மக்களிடம் உள்ளது. ஆயுர்வேத முறைப்படி, கத்தரி நல்ல மூலிகையாகும். குறிப்பாக, நீரிழிவு உள்ளோர்க்கு மிகவும் சிறந்த உணவாகக் கருதப்படுகிறது. இரகங்கள்…
More...
காய்கறி நாற்றங்கால் மேலாண்மை!

காய்கறி நாற்றங்கால் மேலாண்மை!

உணவே மருந்து என்பது நம் முன்னோர் மொழி. இதற்கேற்ப அவர்கள் உணவு தானியங்களை, காய்கறிகளை, கனிகளை உற்பத்தி செய்து உண்டு வாழ்ந்தனர். சத்துமிகு காய்கறிகளை நமக்கு அடையாளம் காட்டி விட்டுச் சென்றுள்ளனர். சரிவிகிதச் சத்துக்கு நாம் விளை பொருள்களைத் தான் நம்பியுள்ளோம்.…
More...