வேளாண்மை

இறவையில் நிலக்கடலை சாகுபடி!

இறவையில் நிலக்கடலை சாகுபடி!

செய்தி வெளியான இதழ்: 2019 ஜனவரி. நிலக்கடலை முக்கியமான எண்ணெய் வித்துப் பயிராகும். இதில் அனைத்துச் சத்துகளும் இருப்பதால் மனிதர்களுக்கு உணவாக, கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுகிறது. கடலையில் 45-50 சதம் எண்ணெய் உள்ளது. உலகளவில் 23.95 மில்லியன் எக்டர் பரப்பில் பயிரிடப்படும்…
More...
பயறு வகை சாகுபடி!

பயறு வகை சாகுபடி!

பயறு வகைகளில் குறைவான மகசூலே கிடைத்து வருகிறது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள், பயறு வகைகளைப் பெருமளவில் மானாவாரிப் பயிராக விதைப்பதும், வளங்குன்றிய நிலங்களில் பயிரிடுவதும், தரமான விதைகளை விதைக்காமல் விடுவதும், பூக்கும் போது பூ மற்றும் இளங் காய்கள்…
More...
நெற்பயிரைத் தாக்கும் செம்புள்ளி நோய்!

நெற்பயிரைத் தாக்கும் செம்புள்ளி நோய்!

நெல் விளையும் எல்லா நாடுகளிலும் இந்நோய் அதிகமாக உள்ளது. வெப்பக் காலத்தில் தீவிரமாகப் பரவும் இந்நோய், 1919 ஆம் ஆண்டு இந்தியாவில் தோன்றியது. இதன் கடும் தாக்கத்தால் தான் 1942 ஆம் ஆண்டில் வங்கத்தில் பஞ்சம் ஏற்பட்டது. இந்நோயைப் பற்றி விரிவாகப்…
More...
முந்திரி மரம்!

முந்திரி மரம்!

செய்தி வெளியான இதழ்: 2020 டிசம்பர். போர்த்துக்கீசியர் மூலம் இந்தியாவுக்கு வந்த முந்திரி மரம், வறட்சியைத் தாங்கி வளரும் வெப்ப மண்டலப் பயிராகும். எல்லா மண்ணிலும், தரிசு நிலங்களிலும் வளர்வதால், இது, தரிசு நிலத்தின் தங்கம் எனப்படுகிறது. இந்தியா, வியட்நாம், நைஜீரியா,…
More...
சோளம் சாகுபடி!

சோளம் சாகுபடி!

செய்தி வெளியான இதழ்: 2020 டிசம்பர். இந்தியாவில் நெல், கோதுமைக்கு அடுத்த முக்கிய உணவுப் பொருள் சோளம் ஆகும். இது, புல் வகையைச் சேர்ந்த ஒருவிதையிலைத் தாவரம். சோளத்தில் மாவுச்சத்து, புரதம், நார்ச்சத்து, உயிர்ச் சத்துகள், தாதுப்புகள் மிகுந்தும், கொழுப்புச் சத்துக்…
More...
வெள்ளத்தில் சிக்கிய நெற்பயிரைப் பாதுகாத்தல்!

வெள்ளத்தில் சிக்கிய நெற்பயிரைப் பாதுகாத்தல்!

செய்தி வெளியான இதழ்: 2020 டிசம்பர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் நெற்பயிரை, தகுந்த உத்திகளைக் கையாள்வதன் மூலம் காப்பாற்ற முடியும். இளம் பயிர் மழைநீரில் மூழ்கிப் பாதிக்கப்பட்டு இருந்தால், அதே இரக நாற்றுகளை நடவு செய்து, பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும்.…
More...
அவுரி!

அவுரி!

செய்தி வெளியான இதழ்: 2020 டிசம்பர். அவுரி என்பது ஒரு மூலிகைப் பயிராகும். இதற்கு நீலி என்னும் பெயரும் உண்டு. இச்செடி, வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். சிறந்த பசுந்தாள் உரமாகவும், 18 வகை நஞ்சை நீக்கும் மருந்தாகவும் விளங்குகிறது. இதை…
More...
காவிரிப் பாசனப் பகுதியில் காய்கறிப் பயிர்கள்!

காவிரிப் பாசனப் பகுதியில் காய்கறிப் பயிர்கள்!

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சி, கடலூர், புதுக்கோட்டை ஆகிய ஆறு மாவட்டங்களில், 14.47 இலட்சம் எக்டர் நிலங்கள் காவிரிப் பாசனப் பகுதியாகும். இது தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் 11.13 சதமாகும். இந்தப் பகுதியில் ஆண்டுக்கு 1053 மி.மீ. மழை பெய்கிறது. கடந்த சில…
More...
மழைக் காலத்தில் நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகள்!

மழைக் காலத்தில் நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகள்!

மழைக் காலத்தில் நெற்பயிரைத் தாக்கும் தண்டுத் துளைப்பான், இலைச் சுருட்டுப்புழு, கூண்டுப்புழு, புகையான் போன்ற பூச்சிகளால் கடுமையான மகசூல் இழப்பு உண்டாகும். இதைத் தவிர்க்க, அவற்றின் தாக்குதல் அறிகுறிகள் தெரிந்ததும் தடுப்பு வேலைகளைச் செய்ய வேண்டும். தண்டுத் துளைப்பான் அறிகுறிகள்: இலை…
More...
பசுந்தாள் உரப் பயிர்கள்!

பசுந்தாள் உரப் பயிர்கள்!

பசுந்தாள் உரப்பயிர்கள் என்பவை, உரத்துக்காக சாகுபடி செய்யப்படும் தாவரங்கள். இவை வேர் முடிச்சுகளைக் கொண்ட பயறுவகைக் குடும்பத்தைச் சார்ந்தவை. இந்த வேர் முடிச்சுகளில் இருக்கும் நுண்ணுயிர்கள், காற்றிலுள்ள தழைச்சத்தைக் கிரகித்து மண்ணில் நிலை நிறுத்தும். சித்தகத்தி, தக்கைப் பூண்டு, மணிலா அகத்தி,…
More...
தங்க அரிசி உற்பத்தி!

தங்க அரிசி உற்பத்தி!

செய்தி வெளியான இதழ்: 2020 நவம்பர். தங்க அரிசி என்பது, வைட்டமின் ஏ சத்துள்ளது. மரபணு மாற்ற முறையில் உருவாக்கப்பட்டது. இந்த அரிசி தங்க நிறத்தில் அல்லது மஞ்சள் நிறத்தில் இருப்பதால், தங்க அரிசி எனப்படுகிறது. வெண்ணிற அரிசியில், வைட்டமின் ஏ…
More...
மல்லிகையைத் தாக்கும் பூச்சிகள், நோய்கள்!

மல்லிகையைத் தாக்கும் பூச்சிகள், நோய்கள்!

தமிழகத்தில் பயிரிடப்படும் மலர்ப் பயிர்களில் மல்லிகைக்கு முக்கிய இடமுண்டு. இது, பல்வேறு பூச்சிகள், நோய்கள் மற்றும் சத்துக் குறையால் பாதிக்கப்படுகிறது. இவற்றுக்குத் தீர்வைத் தரும் வகையில், நிறைய விவசாய உத்திகள் உள்ளன. அவற்றைக் கையாளும் போது, நல்ல மகசூலையும், வருவாயையும் விவசாயிகள்…
More...
வாழை சாகுபடி!

வாழை சாகுபடி!

வாழையின் தாயகம் இந்தியாவாகும். இது, மூசேஸியே குடும்பத்தைச் சார்ந்தது. எளிதில் செரித்து உடனே சக்தியைத் தரும் வாழைப் பழங்களில் பல இரகங்கள் உள்ளன. வாழைப்பூ, தண்டு, காய், பழம் என, சிறந்த உணவுப் பொருள்களைத் தரும் வாழைமரம், மனித வாழ்க்கையின் அனைத்து…
More...
நிலக்கடலையைத் தாக்கும் நோய்கள்!

நிலக்கடலையைத் தாக்கும் நோய்கள்!

நிலக்கடலை, அனைவரும் விரும்பி உண்ணும் உணவுப் பொருளாகும். இதன் தாயகம், நடுத்தென் அமெரிக்கா. சீனா, இந்தியா, நைஜீரியா ஆகிய நாடுகளில், நிலக்கடலை அதிகமாக விளைகிறது. இதில் மாங்கனீசு சத்து மிகுந்துள்ளது. உணவிலுள்ள கால்சியம் நமது உடலுக்குக் கிடைக்க இது உதவுகிறது. நிலக்கடலையில்…
More...
தமிழகத்தில் விளையும் பாரம்பரிய நெல் இரகங்கள்!

தமிழகத்தில் விளையும் பாரம்பரிய நெல் இரகங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2020 இந்தியாவில் நெடுங்காலமாக நெல் சாகுபடி நடந்து வருகிறது. இலட்சத்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் இரகங்கள் பயிரிடப்பட்டதாகக் குறிப்புகள் கூறுகின்றன. இந்த நெல் இரகங்கள், அந்தந்தப் பகுதிக்கேற்ற தட்பவெப்ப நிலையைத் தாங்கி வளரும் தன்மையில் இருந்தன.…
More...
பயறு வகைகளில்  உற்பத்தியைப் பெருக்குதல்!

பயறு வகைகளில் உற்பத்தியைப் பெருக்குதல்!

செய்தி வெளியான இதழ்: 2020 நவம்பர். பயறு வகைகளில் புரதச்சத்து மிகுந்துள்ளது. இந்தப் புரதம் நம் உடல் வளர்ச்சிக்கு, அறிவாற்றலுக்கு மிகவும் அவசியம். தானிய வகைகளில் உள்ள புரதத்தை விட, பயறு வகைகளில் 2-3 மடங்கு மிகுதியாக உள்ளது. மேலும், பயறு…
More...
தென்னையில் கிடைக்கும் மதிப்புக்கூட்டுப் பொருள்கள்!

தென்னையில் கிடைக்கும் மதிப்புக்கூட்டுப் பொருள்கள்!

நம் நாட்டின் முக்கிய வணிகப் பயிரான தென்னை, கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. தமிழகத்தில் தென்னை வளர்ச்சித் திட்டத்தின் பயனாக, தென்னந் தோப்புகள் கூடிக்கொண்டே உள்ளன. வீரிய ஒட்டு இரகங்களை வளர்ப்பதால், விளைச்சல் அதிகமாக உள்ளது. அதனால்,…
More...
நேரடி நெல் விதைப்பு!

நேரடி நெல் விதைப்பு!

நம் நாட்டில் நாற்று விட்டு நடும் முறையில் தான் நெல் சாகுபடி நடந்து வருகிறது. ஆனால், நீர் மற்றும் வேலையாட்கள் பற்றாக்குறை மற்றும் அதிகக் கூலியால், சரியான பருவத்தில் நெல்லைப் பயிரிட முடிவதில்லை. எனவே, மாற்று முறைகளைக் கையாள வேண்டிய நிலையில்…
More...
மண்வளம் பெருக்கும் பசுந்தாள் உரங்கள்!

மண்வளம் பெருக்கும் பசுந்தாள் உரங்கள்!

மண்வளம் என்பது, அதிலுள்ள இயற்கை, பௌதிக, உயிரியல் பண்புகளைப் பொறுத்து அமைவது. இந்த மூன்றையும் மாற்றுவதில், கரிமப் பொருள்கள் என்னும் அங்ககப் பொருள்களும், தழைச்சத்தும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே, மண்வளம் மேம்பட, நிலத்தில் கரிமப் பொருள் மற்றும் தழைச் சத்தின்…
More...