வேளாண்மை

மிளகாயைத் தாக்கும் முக்கிய நோய்கள்!

மிளகாயைத் தாக்கும் முக்கிய நோய்கள்!

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி. உப்பும் காரமும் இல்லாத உணவை யாருக்கும் பிடிக்காது. அனைவருக்கும் பிடித்த இந்தக் காரத்தைத் தருவது மிளகாய். இந்த மிளகாய் சாகுபடியில், நாற்றங்காலில் தொடங்கி, காய்கள் வரையில், பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. அந்த நோய்களைப் பற்றியும்,…
More...
நெல்லியில் அதிக மகசூலுக்கான உத்திகள்!

நெல்லியில் அதிக மகசூலுக்கான உத்திகள்!

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி. நெல்லிக்காயின் மருத்துவக் குணங்களைத் தெரிந்து கொண்டதால், மக்கள் இதை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். அதனால், சந்தையில் நெல்லிக்கு அதிக மதிப்புள்ளது. எனவே, நெல்லி சாகுபடி விவசாயிகளால் விரும்பி செய்யப் படுகிறது. நெல்லி இரகங்களும் நடவும்…
More...
புழுதியில் நேரடி நெல் விதைப்பு!

புழுதியில் நேரடி நெல் விதைப்பு!

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி. உலகளவில் 157 மில்லியன் எக்டரில் நெல் பயிராகிறது. இந்தியாவில் 43.95 மில்லியன் எக்டரில் பயிராகிறது. தமிழ்நாட்டில் சுமார் 1.79 மில்லியன் எக்டரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. புழுதியில் விதைத்த சேற்று நெல் இந்த முறையை,…
More...
முருங்கையைத் தாக்கும் பூச்சிகள்!

முருங்கையைத் தாக்கும் பூச்சிகள்!

செய்தி வெளியான இதழ்: 2018 ஜனவரி. முருங்கையின் வெவ்வேறு பாகங்களைப் பலவகையான பூச்சிகள் தாக்கிச் சேதத்தை உண்டாக்கி மகசூலைக் குறைக்கின்றன. அவற்றில், மொட்டுத் துளைப்பான், சாற்றை உறிஞ்சும் பூச்சிகள், இலைகளை வெட்டி உண்ணும் பூச்சிகள், பழ ஈக்கள், தண்டுத் துளைப்பான் ஆகியன…
More...
மண்புழு உரம் தயாரிப்பு முறைகள்!

மண்புழு உரம் தயாரிப்பு முறைகள்!

விவசாயம் செய்வதற்கு மண்ணில் உயிரோட்டம் இருக்க வேண்டும். இதை அளிப்பவை, மண்ணில் வாழும் மண்புழுக்கள் மற்றும் நுண்ணுயிர்கள். நிலவளத்தை நிலை நிறுத்துவதில் மண்புழுக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பயிர்களின் பழைய மற்றும் அழுகிய வேர்ப் பகுதிகளை உண்டு மண் புழுக்கள் வெளியிடும்…
More...
நுண்ணுயிரிகளும் அங்கக வேளாண்மையும்!

நுண்ணுயிரிகளும் அங்கக வேளாண்மையும்!

செய்தி வெளியான இதழ்: 2019 நவம்பர். அங்ககப் பண்ணை என்பது, இயற்கை உரங்களைச் சார்ந்த அமைப்பாகும். இவ்வுரங்கள் தேவையான அளவில் கிடைக்காத நிலையில், இவற்றைச் செறிவூட்டி, சத்துகளின் அளவைக் கூட்டலாம். மேலும், இயற்கை உரங்களைக் கிரகிக்கும் திறன், பயிர்களில் குறைவாகவே உள்ளது.…
More...
மிளகு சாகுபடி!

மிளகு சாகுபடி!

செய்தி வெளியான இதழ்: 2019 நவம்பர். உலகளவில் மிளகு உற்பத்தியிலும், பரப்பிலும், இந்தியா முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தின் மலைப் பகுதிகளில் முக்கியத் தோட்டப் பயிரான மிளகு, இப்போது சமவெளியிலும் விளைகிறது. மிளகு, கேரளம், கர்நாடகம், மராட்டியம், அஸ்ஸாம், திரிபுரா, மேகாலயா போன்ற…
More...
வாழையைத் தாக்கும் பூச்சிகள்!

வாழையைத் தாக்கும் பூச்சிகள்!

செய்தி வெளியான இதழ்: 2019 நவம்பர். வாழையை 28 துளைப்பான் இனங்கள் உள்ளிட்ட 41 வகைப் பூச்சிகள், நோய்கள், நூற்புழுக்கள் தாக்கி உற்பத்தியைக் குறைக்கின்றன. பராமரிப்பு முறையாக இருப்பின், வாழையில் கூடுதல் மகசூல் கிடைக்கும். தண்டுக் கூன்வண்டு தாய்க் கூன்வண்டு தனது…
More...
சீமை இலந்தை சாகுபடி!

சீமை இலந்தை சாகுபடி!

செய்தி வெளியான இதழ்: 2019 நவம்பர். இன்று சில பழங்களை மக்கள் மறந்தே போயிருப்பார்கள். அவை கிராமங்களில் தான் கிடைக்கின்றன. அந்தப் பட்டியலில் இலந்தைப் பழம், காரம்பழம், கோவைப்பழம் எனப் பல உள்ளன. இந்தப் பழங்களில் மருத்துவப் பயன்கள் அதிகம். சீமை…
More...
மழைக் காலத்தில் செம்மறியாடு பராமரிப்பு!

மழைக் காலத்தில் செம்மறியாடு பராமரிப்பு!

ஆட்டினங்கள் வானிலை மாற்றங்களால் மிகவும் பாதிக்கப்படும். எனவே, ஆடு வளர்ப்பில், பருவ நிலைக்குத் தகுந்த பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும். செம்மறியாடு தீவன மேலாண்மை தொடர்ச்சியாக மழை பெய்தால் மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடுகள் சரியாக மேயாது. எனவே, மழைக் காலத்தில் ஆடுகளை…
More...
கால்நடைத் தீவனத்தில் மீன் உணவின் பங்கு!

கால்நடைத் தீவனத்தில் மீன் உணவின் பங்கு!

செய்தி வெளியான இதழ்: 2019 நவம்பர். கருவாட்டுத் தூள் என்னும் மீன் உணவு, புதிய மீனை அழுத்தி, உலர்த்தி, அரைத்து வேக வைப்பதன் மூலம் கிடைப்பது ஆகும். இது, மீன்களைப் பிடிக்குமிடம், மீன்களின் துணைப் பொருள்கள் மற்றும் மீன் உணவைத் தயாரிக்கும்…
More...
பகுதி மானாவாரி நெல் சாகுபடி!

பகுதி மானாவாரி நெல் சாகுபடி!

செய்தி வெளியான இதழ்: 2019 அக்டோபர். இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பெரும்பாலும் மானாவாரியில் தான் நெல் சாகுபடி நடக்கிறது. வடகிழக்குப் பருவமழைக் காலமான செப்படம்பர் அக்டோபரில் முன்பருவ விதைப்பாகச் செய்யப்படுகிறது. ஏக்கருக்கு 30 கிலோ விதையைக் கை விதைப்பாக விதைத்து, கொக்கிக்…
More...
ஊறுகாய்ப்புல் தயாரிப்பு முறைகள்!

ஊறுகாய்ப்புல் தயாரிப்பு முறைகள்!

செய்தி வெளியான இதழ்: 2019 அக்டோபர். பருவமழை பெய்யும் செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பசுந்தீவனம் ஓரளவில் கிடைக்கும். ஆனால், கோடை மாதங்களான மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் ஏற்படும் வறட்சியால் பசுந்தீவனம் கிடைப்பதில்லை. மேலும், பருவமழை பொய்த்து…
More...
கால்நடைகளைப் பாதிக்கும் தீவன நச்சுகள்!

கால்நடைகளைப் பாதிக்கும் தீவன நச்சுகள்!

பசுந்தீவனப் பயிர்கள் மூலம் கால்நடைகளைத் தாக்கும் முக்கிய நச்சு, ஹைட்ரோ சைனைடு அல்லது புருசிக் அமில நச்சு ஆகும். இது, முக்கியத் தீவனப் பயிர்களான, சோளம், மக்காச்சோளம், கரும்புத்தோகை, மரவள்ளித் தழை ஆகியவற்றில் உள்ளது. இந்த நச்சு, 100 கிலோ தீவனத்தில்…
More...
சம்பா சாகுபடிக்கு ஏற்ற டி.கே.எம்.13 நெல்!

சம்பா சாகுபடிக்கு ஏற்ற டி.கே.எம்.13 நெல்!

செய்தி வெளியான இதழ்: 2019 அக்டோபர். தமிழ்நாட்டில் சுமார் 2.04 மில்லியன் எக்டர் பரப்பில், மூன்று பட்டங்களில் நெல் பயிரிடப்படுகிறது. முதல் பட்டமான குறுவையில் சில மாவட்டங்களிலும், அடுத்து, காரில் சில மாவட்டங்களிலும், அடுத்து, சொர்ணவாரியில் சில மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படுகிறது.…
More...
தென்னையைத் தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ!

தென்னையைத் தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ!

செய்தி வெளியான இதழ்: 2019 ஜூலை. இந்தியா முழுவதும் பயிரிடப்படும் முக்கிய எண்ணெய் வித்துப் பயிர் தென்னை. எண்ணற்ற பயன்களைத் தருவதால், காமதேனு என்றும், கற்பக விருட்சம் என்றும் போற்றப்படுகிறது. தென்னையை 100-க்கும் அதிகமான பூச்சிகள் தாக்கினாலும், காண்டாமிருக வண்டு, சிவப்புக்…
More...
அரளிப்பூ சாகுபடி!

அரளிப்பூ சாகுபடி!

நீரியம் ஒலியாண்டர், அபோ சைனேசியே குடும்பத்தைச் சார்ந்தது அரளி. செடியின் எல்லாப் பகுதிகளிலும் விஷத்தன்மை இருக்கும். அரளிப்பூ உதிர் மலர்களாக, சரங்களாகத் தொடுக்கப் பயன்படுகிறது. குட்டை வகை அரளிச் செடியை தொட்டியில் அழகுச் செடியாக வளர்க்கலாம். இதில், தனி ரோஸ், தனி…
More...
ஊறுகாய்ப்புல் தயாரிப்பு முறை!

ஊறுகாய்ப்புல் தயாரிப்பு முறை!

செய்தி வெளியான இதழ்: 2019 மார்ச். கால்நடை வளர்ப்பில் பசுந்தீவனம் முக்கியமானது. இதிலுள்ள சத்துகள் எளிதில் செரிக்கும். உயிர்ச் சத்துகள் மற்றும் தாதுப்புகள், உற்பத்திப் பெருக உதவும். எனவே, கால்நடைகளுக்குப் போதிய பசுந்தீவனத்தை அளித்தால், சீரான உற்பத்தியைப் பெறலாம். மேய்ச்சல் மூலம்,…
More...
செண்டுமல்லி சாகுபடி!

செண்டுமல்லி சாகுபடி!

தமிழ்நாட்டில் பசுமைக் குடில்களில் சாகுபடி செய்யும் அளவில் செண்டுமல்லி பிரபலமாகி வருகிறது. இது, 3-4 மாதங்களில் நிறைந்த இலாபம் தரக்கூடிய மலராகும். இதைக் கேந்திப்பூ என்றும் அழைப்பர். உதிரிப் பூக்களாகவும், மாலையாகத் தொடுத்தும் பயன்படுத்தலாம். பூச்சாடிகளில் அழகுப் பூக்களாகவும் பயன்படும். இதன்…
More...