வேளாண்மை

மாதுளையைத் தாக்கும் நோய்கள்!

மாதுளையைத் தாக்கும் நோய்கள்!

நச்சுத் தடுப்பானாக, அழற்சி தடுப்பானாகச் செயல்படும் மாதுளம் பழம் (புனிகாகிரானேடம்) சிறிய மரச்செடியில் காய்க்கக் கூடியது. மாதுளம் பழத்தில் விட்டமின் சி-யும், கே-யும் நிறைந்துள்ளன. இதன் பழச்சாறு எல்லோராலும் விரும்பிப் பருகப்படுவது. மாதுளைச் செடியானது பல்வேறு நோய்களால் தாக்கப்படும் போது, பழ…
More...
அன்னாசியைத் தாக்கும் நோய்கள்!

அன்னாசியைத் தாக்கும் நோய்கள்!

அனனாஸ் கொமோசஸ் என்னும் அன்னாசிப் பழச்செடி, வெப்ப மண்டலப் பகுதிகளில் வளரக் கூடியது. மாங்கனீசு மற்றும் வைட்டமின் சி சத்து நிறைந்த அன்னாசிப் பழம் மருத்துவத் தன்மைகள் மிக்கது. இப்பழப்பயிர், பல்வேறு நோய்களால் தாக்கப்படும் போது, உற்பத்தி இழப்பு ஏற்படக் கூடும்.…
More...
பப்பாளியைத் தாக்கும் நோய்கள்!

பப்பாளியைத் தாக்கும் நோய்கள்!

பழப் பயிர்களில் மிக முக்கியமானது கேரிகேபப்பாயே என்னும் பப்பாளி. இது, வெப்ப மண்டலப் பகுதியில் வளரக்கூடிய சிறிய மரச்செடியாகும். மருத்துவத் தன்மைகள் மிக்க பப்பாளிப் பழத்தில், விட்டமின் சி நிறைந்துள்ளது. உலகளவிலான பப்பாளிப்பழ உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு 43 சதமாகும். இத்தகைய…
More...
ரோஜாவில் தோன்றும் நோய்களும் கட்டுப்படுத்தும் முறைகளும்!

ரோஜாவில் தோன்றும் நோய்களும் கட்டுப்படுத்தும் முறைகளும்!

ரோஜாச்செடி, பல்லாண்டுத் தாவரமாகும். பல நிறங்களில் பூத்துக் குலுங்கும் மலர்களைக் கொண்ட ரோஜாச் செடி அனைவராலும் விரும்பப்படுவது. வீட்டின் இரு பக்கமும் பூத்திருக்கும் ரோஜாப் பூக்கள், வீட்டுக்கு அழகைச் சேர்ப்பதோடு, காண்போரின் மனங்களைத் தூய்மையாக்கி, நேர்மறை எண்ணங்களை மலரச் செய்யும் தனித்தன்மை…
More...
லிட்சி பழம் சாகுபடி!

லிட்சி பழம் சாகுபடி!

மித வெப்ப மண்டலப் பகுதியில் வளரக்கூடிய பழ மரங்களில் லிட்சி மரம் முக்கியமானது. இம்மரம், சேப்பின்டேசியே குடும்பத்தைச் சார்ந்தது. இதன் தாவரவியல் பெயர் லிட்சி ஸைனன்சிஸ் ஆகும். இவ்வகை மரங்கள் 11 மீட்டர் உயரம் வரை வளரும். அதிகக் கிளைகளுடன், வட்ட…
More...
சிறிய வெங்காய சாகுபடியில் நீர் மற்றும் உரப்பாசன மேலாண்மை!

சிறிய வெங்காய சாகுபடியில் நீர் மற்றும் உரப்பாசன மேலாண்மை!

வெங்காயத்தின் பாசனத் தேவையானது, பயிரின் பருவம், மண்வகை, பாசன முறை, பயிரின் வயது ஆகியவற்றைப் பொறுத்தது. ஒருமுறை வெங்காய சாகுபடி செய்ய, 30 அங்குல நீர்த் தேவைப்படுகிறது. ஒரு நாளைக்கு 0.3-0.4 அங்குல ஆழத்துக்குப் பாசனம் செய்ய வேண்டும். நடவு செய்து…
More...
கமலா ஆரஞ்சு சாகுபடி!

கமலா ஆரஞ்சு சாகுபடி!

கமலா ஆரஞ்சை ஆங்கிலத்தில் மாண்டரின் ஆரஞ்சு என்று அழைப்பார்கள். இதன் தாவரவியல் பெயர் சிட்ரஸ் ரெட்டிகுலேட்டா ஆகும். இது ரூடேசியே என்னும் குடும்பத்தைச் சேர்ந்த பழமரம். கமலா ஆரஞ்சு நல்ல சுவை மற்றும் உயிர்ச் சத்துகள் நிறைந்த பழம். இதில், உயிர்ச்சத்து…
More...
அதிக வருமானம் தரும் ஆமணக்கு சாகுபடி!

அதிக வருமானம் தரும் ஆமணக்கு சாகுபடி!

ஆமணக்கு, முக்கியமான எண்ணெய் வித்துப் பயிராகும். காரணம், எளிய சாகுபடி முறைகள், வறட்சியைத் தாங்கி வளரும் பண்பு மற்றும் மற்ற பயிர்களுடன் சூழ்நிலைக்கு ஏற்ப வளரும் தன்மை ஆகியன ஆகும். எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் ஆமணக்கு 3.44 சதத்தை மட்டுமே வகித்தாலும்,…
More...
வெண்ணெய்ப் பழம் உற்பத்தி!

வெண்ணெய்ப் பழம் உற்பத்தி!

அவகாடோ எனப்படும் வெண்ணெய்ப் பழம், லவ்ரேசியே குடும்பத்தைச் சார்ந்தது. இதன் அறிவியல் பெயர் பர்சியா அமெரிக்கானா. மத்திய அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட இம்மரம், இன்று பல்வேறு நாடுகளில் ஒரு நூற்றாண்டுக்கு மேல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சமவெளிப் பகுதிகளிலும், மித வெப்ப…
More...
செண்டுமல்லி சாகுபடி முறைகள்!

செண்டுமல்லி சாகுபடி முறைகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 நவம்பர். விவசாயிகளுக்கு அன்றாடம் மற்றும் ஒருநாள் விட்டு ஒருநாள் என, வருமானத்தைத் தருவது மலர் சாகுபடி. மல்லிகை, ரோஜா, சம்பங்கி என, சாகுபடி செய்யப்படும் மலர்களின் பெயர்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். இவற்றை, நுட்பமறிந்து சாகுபடி…
More...
நெற்பயிரைத் தாக்கும் இலைச்சுருட்டுப் புழுக்கள்!

நெற்பயிரைத் தாக்கும் இலைச்சுருட்டுப் புழுக்கள்!

செய்தி வெளியான இதழ்: 2017 நவம்பர். இந்தியாவில் 563 மாவட்டங்களில் நெல் பயிரிடப்பட்டுகிறது. இதை, விதைப்பு முதல் அறுவடை வரை, பல்வேறு வகையான பூச்சிகள் தாக்குவதால், 25-30 சதவீத மகசூல் இழப்பு ஏற்படுகிறது. உலகளவில் நெற்பயிரைத் தாக்கும் இலைச்சுருட்டுப் புழுவில் 11…
More...
வறட்சியில் வருமானம் தரும் சீமை இலந்தை சாகுபடி!

வறட்சியில் வருமானம் தரும் சீமை இலந்தை சாகுபடி!

சீமை இலந்தை ஆயுர்வேத மருத்துவத்தில் மிகவும் பயன்படுகிறது. நூறு கிராம் பழத்தில் 5.66 கிராம் மாவுச்சத்து, 0.34 கிராம் புரதச்சத்து, 0.06 சதம் கொழுப்புச் சத்து, 30.6 மி.கி. பொட்டாசியம், 6.0 மி.கி. கால்சியம், 3.0 மி.கி. மக்னீசியம், 6 மி.கி.…
More...
தரமான தென்னங்கன்று உற்பத்தியும் நடவும்!

தரமான தென்னங்கன்று உற்பத்தியும் நடவும்!

செய்தி வெளியான இதழ்: 2017 அக்டோபர். ஆயிரம் தென்னை மரங்களை வைத்திருப்பவன் அரசனுக்குச் சமமாவான் என்பது பழமொழி. நீர் வசதியும் நல்ல நிலவசதியும் அமைந்து விட்டால் வருமானம் வந்து கொண்டே இருக்கும். ஏனெனில், தென்னை மூலம் கிடைக்கும் அனைத்துப் பொருள்களும் பண…
More...
கேழ்வரகில் தோன்றும் நோய்கள்!

கேழ்வரகில் தோன்றும் நோய்கள்!

செய்தி வெளியான இதழ்: 2017 அக்டோபர். சிறுதானியப் பயிர்களில் கேழ்வரகு முக்கியமானது. இது, கிராமப்புற மக்களின் முக்கிய உணவாக விளங்குகிறது. கேழ்வரகில் கனிமம், புரதம், இரும்பு, நார் மற்றும் உயிர்ச் சத்துகள் உள்ளன. இது, அனைத்துத் தட்பவெப்ப நிலைகளிலும், எல்லா மண்…
More...
சம்பா பருவத்துக்கு ஏற்ற நெல் இரகங்கள்!

சம்பா பருவத்துக்கு ஏற்ற நெல் இரகங்கள்!

தமிழ்நாட்டில் சம்பா பருவம் என்பது ஆடிப் பட்டமாகும். அதாவது, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பயிரிடப்படும் நெல், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அறுவடைக்கு வரும். இந்தக் காலத்தில் தொடர்ந்து மழை பெய்வதால், நீண்டகால நெல் இரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. பெரும்பாலும், 150-160 நாட்கள்…
More...
துவரை இரகங்களும் சாகுபடி முறைகளும்!

துவரை இரகங்களும் சாகுபடி முறைகளும்!

துவரை, புரதச்சத்தைக் கொடுக்கக்கூடிய முக்கியப் பயறுவகைப் பயிராகும் உலகளவில் 5.62 மில்லியன் எக்டர் பரப்பில் பயிரிடப்படும் துவரை சாகுபடி மூலம், 4.23 மில்லியன் டன் துவரம் பருப்பு உற்பத்தி செய்யப்படுகிறது (FAO 2019). இந்தியா 3.75 மில்லியன் டன், மியான்மர் 0.676…
More...
காப்பியைத் தாக்கும் இலைத்துரு நோய்!

காப்பியைத் தாக்கும் இலைத்துரு நோய்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஆகஸ்ட். ஹெமிலியா வாஸ்டாடிரிக்ஸ் என்னும் பூஞ்சையால், காப்பி இலைத்துரு நோய் ஏற்படுகிறது. முதன் முதலில் 1867-இல் இந்நோய் இலங்கையில் உள்ள காப்பித் தோட்டங்களைத் தாக்கியது. பிறகு, இந்தியாவில் 1890-ஆம் ஆண்டில் இந்நோய் தோன்றியது. இது, இந்தியாவிலுள்ள…
More...
மாம்பழத்தைத் தாக்கும் நோய்கள்!

மாம்பழத்தைத் தாக்கும் நோய்கள்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஆகஸ்ட். முக்கனிகளில் முதலில் இருப்பது மாம்பழம். இது, முதன் முதலில் தெற்காசிய நாடுகளில் தோன்றி, இன்று உலகம் முழுவதும் தட்ப வெப்ப நாடுகளில் அதிகளவில் விளைகிறது. உலகளவில், மாம்பழ உற்பத்தியில் தென்னிந்தியா தொடர்ந்து முன்னிலை வகித்து…
More...
நெற்பயிரைத் தாக்கும் குருத்துப் பூச்சி!

நெற்பயிரைத் தாக்கும் குருத்துப் பூச்சி!

செய்தி வெளியான இதழ்: 2017 ஜூன். இந்தியாவில் 65 சதவிகித மக்கள் அரிசியை முக்கிய உணவாகக் கொள்கின்றனர். இத்தகைய முக்கியமான நெற்பயிரில் உயிருள்ள மற்றும் உயிரற்ற காரணிகள் மூலம் கடுமையான மகசூல் இழப்பு, அதாவது, 30-40 சதவிகித இழப்பு ஏற்படுகிறது. நெற்பயிரைப்…
More...