My page - topic 1, topic 2, topic 3

விதை-உரம்

பயிர்களுக்கு உயிர் உரங்களின் அவசியம்!

பயிர்களுக்கு உயிர் உரங்களின் அவசியம்!

உயிர் உரங்கள், மண் வளத்தைப் பாதுகாத்து, நீடித்த, நிலையான வேளாண்மைக்கு வழி வகுக்கும். காற்றிலுள்ள நைட்ரஜன் வாயுவைத் தழைச்சத்தாக மாற்றி, பயிர்களுக்கு அளிக்கும். செய்தி வெளியான இதழ்: 2018 செப்டம்பர். பயிர்களுக்குப் பயனளிக்கும் நுண்ணுயிர்களை ஆய்வகத்தில் பெருக்கி, அவற்றுக்கு உரிய வளர்…
More...
பசுந்தாள் உரப்பயிர்கள் சாகுபடி!

பசுந்தாள் உரப்பயிர்கள் சாகுபடி!

செய்தி வெளியான இதழ்: 2018 மே. விலங்கு மற்றும் தாவரங்களுக்கு இயற்கை அளித்த கொடை மண்வளம். உயிரின வாழ்க்கைக்கு அடிப்படை மண். நல்ல விளைச்சலுக்கு வளமான மண் மிகவும் முக்கியம். பயிர்கள் வளரத் தேவையான அனைத்துச் சத்துகளும் மண்ணிலிருந்தே கிடைப்பதால், அந்தச்…
More...
மண்ணை வளமாக்கும் மண்புழு உரம்!

மண்ணை வளமாக்கும் மண்புழு உரம்!

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி. மண்புழு உரம் என்பது, மண் புழுக்களின் கழிவைக் குறிக்கும். மண் புழுக்கள் உண்ணும் விவசாயக் கழிவுகளான, மட்கிய சாணம், இலைதழை போன்றவை, அவற்றின் குடல்களில் உயிர்வேதி மாற்றமடைந்த எச்சமாக வெளியேறும். இந்த எச்சத்தை, அதன்…
More...
மண்புழு உரம் தயாரிப்பு முறைகள்!

மண்புழு உரம் தயாரிப்பு முறைகள்!

விவசாயம் செய்வதற்கு மண்ணில் உயிரோட்டம் இருக்க வேண்டும். இதை அளிப்பவை, மண்ணில் வாழும் மண்புழுக்கள் மற்றும் நுண்ணுயிர்கள். நிலவளத்தை நிலை நிறுத்துவதில் மண்புழுக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பயிர்களின் பழைய மற்றும் அழுகிய வேர்ப் பகுதிகளை உண்டு மண் புழுக்கள் வெளியிடும்…
More...
நுண்ணுயிரிகளும் அங்கக வேளாண்மையும்!

நுண்ணுயிரிகளும் அங்கக வேளாண்மையும்!

செய்தி வெளியான இதழ்: 2019 நவம்பர். அங்ககப் பண்ணை என்பது, இயற்கை உரங்களைச் சார்ந்த அமைப்பாகும். இவ்வுரங்கள் தேவையான அளவில் கிடைக்காத நிலையில், இவற்றைச் செறிவூட்டி, சத்துகளின் அளவைக் கூட்டலாம். மேலும், இயற்கை உரங்களைக் கிரகிக்கும் திறன், பயிர்களில் குறைவாகவே உள்ளது.…
More...
பசுந்தாள் உரப் பயிர்கள்!

பசுந்தாள் உரப் பயிர்கள்!

பசுந்தாள் உரப்பயிர்கள் என்பவை, உரத்துக்காக சாகுபடி செய்யப்படும் தாவரங்கள். இவை வேர் முடிச்சுகளைக் கொண்ட பயறுவகைக் குடும்பத்தைச் சார்ந்தவை. இந்த வேர் முடிச்சுகளில் இருக்கும் நுண்ணுயிர்கள், காற்றிலுள்ள தழைச்சத்தைக் கிரகித்து மண்ணில் நிலை நிறுத்தும். சித்தகத்தி, தக்கைப் பூண்டு, மணிலா அகத்தி,…
More...
மண்வளம் பெருக்கும் பசுந்தாள் உரங்கள்!

மண்வளம் பெருக்கும் பசுந்தாள் உரங்கள்!

மண்வளம் என்பது, அதிலுள்ள இயற்கை, பௌதிக, உயிரியல் பண்புகளைப் பொறுத்து அமைவது. இந்த மூன்றையும் மாற்றுவதில், கரிமப் பொருள்கள் என்னும் அங்ககப் பொருள்களும், தழைச்சத்தும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே, மண்வளம் மேம்பட, நிலத்தில் கரிமப் பொருள் மற்றும் தழைச் சத்தின்…
More...
வீரிய ஒட்டு மக்காச்சோள விதை உற்பத்தி!

வீரிய ஒட்டு மக்காச்சோள விதை உற்பத்தி!

அதிக மகசூலைத் தரும் கோ.6 மக்காச்சோளம் வீரிய ஒட்டு இரகமாகும். ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் மட்டுமே இந்த விதை உற்பத்தியில் பயன்படுகின்றன. இந்த இரண்டும் ஒரே சமயத்தில் பூக்கும் பருவத்தை அடைவதால், வீரிய ஒட்டு விதையை மிக எளிதாக…
More...
மண்வளம் காக்கும் பசுந்தாள் உரப்பயிர்கள்!

மண்வளம் காக்கும் பசுந்தாள் உரப்பயிர்கள்!

சாகுபடி நிலத்துக்குப் பசுந்தாள் உரம் மிகவும் அவசியம். சணப்பை, சீமை அகத்தி, சித்தகத்தி, தக்கைப் பூண்டு, மணிலா அகத்தி, கொளுஞ்சி, பில்லிபெசரா போன்ற பசுந்தாள் உரங்கள், நெல் வயலில் இடுவதற்கு ஏற்ற அருமையான உரங்கள். காலங் காலமாகப் பயன்பட்டு வந்த இந்த…
More...
உளுந்து விதை உற்பத்தி!

உளுந்து விதை உற்பத்தி!

நம் நாட்டில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். 2020 ஆண்டின் உணவுப் பொருள்கள் தேவை, 269 மில்லியன் டன்கள். நலமாக வாழச் சமச்சீர் உணவு அவசியம். அதைப் போல மண்வளம் பெருகவும்…
More...
மீன் கழிவை உரமாக மாற்றுவது எப்படி?

மீன் கழிவை உரமாக மாற்றுவது எப்படி?

மீன் பதன ஆலைகள் வெளியேற்றும் கழிவுப் பொருள்களான, தோல், செதில், ஓடு, குடல், மற்ற உடல் பாகங்களில் பல்வேறு சத்துகள் உள்ளன. மீன், நண்டு மற்றும் இறால் பதன ஆலைகளில் இருந்து முறையே 30-60 சத, 75-85 சத, 40-80 சதக்…
More...
பசுந்தாள் உரப்பயிர்களில் விதை உற்பத்தி!

பசுந்தாள் உரப்பயிர்களில் விதை உற்பத்தி!

மண்ணில் அங்ககப் பொருள்களின் தன்மையைப் பெருக்கும் நோக்கில் பயிரிடப்படுவன பசுந்தாள் உரப்பயிர்கள். இவற்றை விவசாயிகளே பயிரிட்டுக் கொள்வதால் தேவையற்ற செலவும் இல்லை; நிலவளம் கெடுவதுமில்லை. ஆனால், இரசாயன உரங்களை இடுவதால் அதிகச் செலவும் நிலவளப் பாதிப்பும் ஏற்படும். பசுந்தாள் உரம் என்பது,…
More...
ஊட்டமேற்றிய தொழுவுரத்தின் பயன்கள்!

ஊட்டமேற்றிய தொழுவுரத்தின் பயன்கள்!

வேளாண்மையில் மண்வளப் பராமரிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. பயிர் வளர்ச்சிக்கும் மகசூலுக்கும் தழை, மணி, சாம்பல் சத்துகள் அவசியம். இவற்றில், தழைச்சத்து எளிதில் வீணாகும் தன்மையுள்ளது. மணிச்சத்து, பயிர்களின் வேர் வளர்ச்சிக்கு அவசியம். ஏனெனில், வேர் வளர்ச்சியின் மூலமே பயிர் வளர்ச்சி…
More...
தென்னைநார்க் கழிவை உரமாக்குவது எப்படி?

தென்னைநார்க் கழிவை உரமாக்குவது எப்படி?

தென்னையில் இருந்து கிடைக்கும் பொருள்களில் முக்கியமானது, தென்னங் கூந்தல் ஆகும். இதிலிருந்து நார் எடுக்கப்படும் போது, பெரியளவில் நார்க்கழிவு கிடைக்கும். இது, தென்னை நார்க் கழிவு எனப்படும். இந்திய தென்னை நார் ஆலைகளிலிருந்து 7.5 மில்லியன் டன் கழிவு ஆண்டுதோறும் கிடைக்கிறது.…
More...
உரம் தயாரிக்க உகந்த அப்டா சந்தைக் கழிவு!

உரம் தயாரிக்க உகந்த அப்டா சந்தைக் கழிவு!

ஆய்வுச் சுருக்கம்: தரம் பிரிக்கப்பட்ட மட்கும் பழம் மற்றும் காய்கறிச் சந்தைக் கழிவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் பயொமினரலைசர் என்னும் நுண்ணுயிர்களை வைத்து, விரைவாக மட்க வைக்கும் தொழில் நுட்பம் மூலம் மட்க வைக்கப்பட்டது. மட்கிய பிறகு 2 மி.மீ.…
More...
மீன் கழிவிலிருந்து திரவ உரம் தயாரித்தல்!

மீன் கழிவிலிருந்து திரவ உரம் தயாரித்தல்!

மீன் பல்துறை உணவுப் பொருளாகும். மீன்களைப் பதப்படுத்தும் தொழிற் சாலைகளின் விரிவாக்கம், மீன் கழிவுகளை அதிகளவில் உருவாக்குகிறது. இது, மொத்த அளவில் 75% வரை இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. மீனின் துடுப்பு, தலை, தோல் மற்றும் உள்ளுறுப்புகள் ஆகியன, மீன் கழிவுகளாக…
More...
தாவரங்களில் நுண் சத்துகளின் அவசியம்!

தாவரங்களில் நுண் சத்துகளின் அவசியம்!

செய்தி வெளியான இதழ் : ஜனவரி 2023 தாவரங்களில் வினையியல் பணிகள் சரிவர நடைபெறுவதற்குத் தேவைப்படும் சத்துகள் அத்தியாவசியச் சத்துகள் எனப்படுகின்றன. இந்தச் சத்துகள் சரிவரக் கிடைக்காவிடில், தாவரங்களின் வாழ்க்கைச் சுழற்சி, அதாவது, தாவரங்களின் வளர்ச்சியும் இனப்பெருக்கமும் தடைபடுகின்றன. இந்த வகையில்…
More...
விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் விதை உற்பத்தி!

விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் விதை உற்பத்தி!

இந்தியா ஒரு விவசாய நாடாகும். இந்திய பொருளாதாரத்தில் விவசாயம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்திய கிராமங்களில் வசிக்கும் 80 சதத்துக்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரமாக இருப்பன, விவசாயமும் அதைச் சார்ந்த தொழில்களும் ஆகும். இந்தத் தொழில்கள் மூலம் ஏறத்தாழ 52 சதவீதத்…
More...