My page - topic 1, topic 2, topic 3

எண்ணெய்ப் பயிர்கள்

இயற்கை வேளாண்மை முறையில் நிலக்கடலை சாகுபடி!

இயற்கை வேளாண்மை முறையில் நிலக்கடலை சாகுபடி!

நிலக்கடலை, நம் நாட்டின் முக்கிய எண்ணெய்ப் பயிர்களுள் ஒன்றாகும். நிலக்கடலை சாகுபடிக்கு, செம்மண் அல்லது மணல் கலந்த கருமண் மிகவும் உகந்ததாகும். உழவு முறை மண் புழுதியாகும் வரை நிலத்தை, 3-4 முறை உழவு செய்ய வேண்டும். கடைசி உழவுக்கு முன்,…
More...
இயற்கை வேளாண்மை முறையில் சூரியகாந்தி சாகுபடி!

இயற்கை வேளாண்மை முறையில் சூரியகாந்தி சாகுபடி!

எண்ணெய் வித்துப் பயிர்களில் குறிப்பிடத்தக்கது சூரியகாந்தி. இது, பெரும்பகுதி மக்களின் சமையல் எண்ணெய்த் தேவையைச் சரி செய்கிறது. இதன் சாகுபடி உத்திகள் குறித்து இங்கே பார்க்கலாம். மண்வகை சூரியகாந்தியை, நல்ல வடிகால் வசதியுள்ள அனைத்து மண் வகைகளிலும் பயிர் செய்யலாம். ஆயினும்,…
More...
இயற்கை வேளாண்மை முறையில் எள் சாகுபடி!

இயற்கை வேளாண்மை முறையில் எள் சாகுபடி!

எண்ணெய் வித்துப் பயிரான எள்ளைப் பயிரிடுவதற்கு, நல்ல வடிகால் வசதியுள்ள, செம்மண் அல்லது கருமண் மிகவும் ஏற்றதாகும். ஜூன் ஜூலை, அக்டோபர் நவம்பர், பிப்ரவரி மார்ச் ஆகிய காலங்கள், எள் சாகுபடிக்கு ஏற்றவை. உழவு நிலத்தை, 3-4 முறை இரும்புக் கலப்பை…
More...
நிலக்கடலை ரிச்!

நிலக்கடலை ரிச்!

மக்கள் அனைவரும் விரும்பி உண்ணும் பயிராக நிலக்கடலை உள்ளது. இது, எண்ணெய் வித்துப் பயிர்களின் அரசன் என அழைக்கப்படுகிறது. நிலக்கடலை, கடலை, வேர்க்கடலை, மல்லாட்டை, கச்சான், கல்லக்கா போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. நிலக்கடலை, உணவுப் பொருளாக மட்டுமின்றி, எண்ணெய்த் தயாரிப்பிலும், மதிப்புக்…
More...
ஆமணக்கு கோல்டு!

ஆமணக்கு கோல்டு!

ஆமணக்கு, எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் 3.44 சதத்தை மட்டுமே வகித்தாலும், எண்ணெய்ச் சந்தையில் முதன்மையான இடத்தை வகிக்கிறது. உலகளவில், ஆமணக்கு உற்பத்தி, உற்பத்தித் திறன் மற்றும் வணிகத்தில் இந்தியா முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. ஆமணக்கு எண்ணெய் மற்றும் இதர பொருள்களை ஏற்றுமதி…
More...
அதிக வருமானம் தரும் ஆமணக்கு சாகுபடி!

அதிக வருமானம் தரும் ஆமணக்கு சாகுபடி!

ஆமணக்கு, முக்கியமான எண்ணெய் வித்துப் பயிராகும். காரணம், எளிய சாகுபடி முறைகள், வறட்சியைத் தாங்கி வளரும் பண்பு மற்றும் மற்ற பயிர்களுடன் சூழ்நிலைக்கு ஏற்ப வளரும் தன்மை ஆகியன ஆகும். எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் ஆமணக்கு 3.44 சதத்தை மட்டுமே வகித்தாலும்,…
More...
இறவையில் நிலக்கடலை சாகுபடி!

இறவையில் நிலக்கடலை சாகுபடி!

செய்தி வெளியான இதழ்: 2019 ஜனவரி. நிலக்கடலை முக்கியமான எண்ணெய் வித்துப் பயிராகும். இதில் அனைத்துச் சத்துகளும் இருப்பதால் மனிதர்களுக்கு உணவாக, கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுகிறது. கடலையில் 45-50 சதம் எண்ணெய் உள்ளது. உலகளவில் 23.95 மில்லியன் எக்டர் பரப்பில் பயிரிடப்படும்…
More...
நிலக்கடலையைத் தாக்கும் நோய்கள்!

நிலக்கடலையைத் தாக்கும் நோய்கள்!

நிலக்கடலை, அனைவரும் விரும்பி உண்ணும் உணவுப் பொருளாகும். இதன் தாயகம், நடுத்தென் அமெரிக்கா. சீனா, இந்தியா, நைஜீரியா ஆகிய நாடுகளில், நிலக்கடலை அதிகமாக விளைகிறது. இதில் மாங்கனீசு சத்து மிகுந்துள்ளது. உணவிலுள்ள கால்சியம் நமது உடலுக்குக் கிடைக்க இது உதவுகிறது. நிலக்கடலையில்…
More...
எண்ணெய்ப் பயிர்களுக்கான நுண்ணுயிர் உரங்கள்!

எண்ணெய்ப் பயிர்களுக்கான நுண்ணுயிர் உரங்கள்!

இந்த மண்ணில் எண்ணற்ற நுண்ணுயிர்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து வாழ்ந்து வருகின்றன. இவற்றின் செயல்களால் பயிர்களுக்குப் பேரூட்டங்கள், நுண்ணூட்டங்கள், சீராகவும், தொடர்ந்தும் கிடைக்கின்றன. பெருகி வரும் மக்கள் தொகையும், குறுகி வரும் விளைநிலப் பரப்பும், மகசூலைப் பெருக்க வேண்டிய பணியை விஞ்ஞானிகளிடம்…
More...
சூரியகாந்தி சாகுபடி உத்திகள்!

சூரியகாந்தி சாகுபடி உத்திகள்!

சூரியகாந்தி, முக்கியமான எண்ணெய் வித்துப் பயிராகும். இதில், கொழுப்புக் குறைவாக இருப்பதால், இந்த எண்ணெய் இதய நோயாளிகளுக்கு ஏற்றதாக உள்ளது. கர்நாடகம், ஆந்திரம், மராட்டியம் மற்றும் தமிழ்நாட்டில் பெருமளவில் சூரியகாந்தி விளைகிறது. குறைவாக மழை பெய்யும் இடங்களில், நெற்பயிருக்குப் பதிலாகச் சூரியகாந்தியை…
More...
நிலக்கடலையில் ஊடுபயிர் சாகுபடி!

நிலக்கடலையில் ஊடுபயிர் சாகுபடி!

தமிழ்நாட்டில் விளையும் முக்கிய எண்ணெய் வித்து நிலக்கடலை. இப்பயிரில், நுண்ணுரம் இடுதல், ஊடுபயிர் சாகுபடி, சிப்சம் இடுதல், பாசனம், பயிர்ப் பாதுகாப்பு உள்ளிட்ட உத்திகளைச் சரிவரச் செய்யாமல் விடுவதால் குறைந்த மகசூலே கிடைக்கிறது. இவற்றைச் சரியாகச் செய்தால் அதிக மகசூலைப் பெற…
More...
நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம்!

நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம்!

தமிழகத்தில் விளையும் எண்ணெய் வித்துகளில் முக்கியமானது நிலக்கடலை. இதன் தாயகம் தென் அமெரிக்கா. ஆனால், இப்போது பல நாடுகளில் விளைகிறது. இப்பயிரில் நல்ல மகசூலை எடுக்க, முறையாகப் பாத்தி அமைத்தல், விதை நேர்த்தி, களைக் கட்டுப்பாடு, பாசனம், நுண்ணுரம் இடுதல், சத்துக்…
More...
ஆமணக்கு சாகுபடி!

ஆமணக்கு சாகுபடி!

எண்ணெய் வித்துப் பயிர்களில் ஆமணக்கு மிகவும் முக்கியமானது. இது, இந்தியா, சீனா, பிரேசில், இரஷ்யா போன்ற முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் சாகுபடி செய்யப் படுகிறது. இந்தியாவில் சுமார் 11.48 இலட்சம் எக்டர் பரப்பில் பயிரிடப் படுகிறது. இராஜஸ்தான், தெலுங்கானா, குஜராத், தமிழ்நாடு,…
More...
சூரியகாந்தி சாகுபடி!

சூரியகாந்தி சாகுபடி!

உலக மக்களில் பெரும்பாலோர் பயன்படுத்துவது சூரியகாந்தி எண்ணெய் ஆகும். உலகளவிலான எண்ணெய் உற்பத்தியில் 40 சதம், சூரியகாந்தியில் இருந்து கிடைக்கிறது. இந்தியாவில், கர்நாடகம், மராட்டியம், ஆந்திரம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் சூரியகாந்தி அதிகளவில் பயிரிடப்படுகிறது. இந்த எண்ணெய்யில் கொழுப்பு மிகக் குறைவாகவும்,…
More...
காட்டாமணக்கு சாகுபடி!

காட்டாமணக்கு சாகுபடி!

காட்டாமணக்கு ஒரு புதர்ச் செடியாகும். இதை ஆங்கிலத்தில் ஜட்ரோப்பா என்று அழைப்பார்கள். ஒருமுறை இதை நடவு செய்து விட்டால் முப்பது ஆண்டுகள் வரை தொடர்ந்து மகசூலைக் கொடுக்கும். இது சுமார் 2 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. இச்செடியைக் கால்நடைகள்…
More...
நிலக்கடலை உற்பத்தி முறைகள்!

நிலக்கடலை உற்பத்தி முறைகள்!

எண்ணெய் வித்துகள், மக்களின் அன்றாட வாழ்வின் உணவிலும், மற்ற பயன்பாடுகளிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால், காலவோட்டத்தில் வித்துப் பயிர்கள் சாகுபடி குறைந்து கொண்டே வருகிறது. நமது நாட்டில் எண்ணெய் வித்துகளில் முதலிடத்தில் இருக்கும் நிலக்கடலை, ஒரு பணப் பயிராகவும் கருதப்படுகிறது.…
More...
நிலக்கடலையில் கூடுதல் மகசூலுக்கு உதவும் ஜிப்சம்!

நிலக்கடலையில் கூடுதல் மகசூலுக்கு உதவும் ஜிப்சம்!

கிருஷ்ணகிரி வட்டாரத்தில் நிலக்கடலை அதிகம் பயிரப்படுகிறது. நிலக்கடலை சாகுபடியில் எளிய சில உத்திகளைக் கடைப்பிடித்தால் கூடுதல் மகசூலைப் பெறலாம் என, கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வெ.சுரேஷ்குமார் கூறியுள்ளார். “நிலக்கடலையை விதைப்பதற்கு முன், அடியுரமாக ஏக்கருக்கு 22 கிலோ யூரியா,…
More...
நிலக்கடலையில் அதிக மகசூலுக்கான வழிமுறைகள்!

நிலக்கடலையில் அதிக மகசூலுக்கான வழிமுறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 தமிழ்நாட்டில் நிலக்கடலை, எள், ஆமணக்கு, சூரியகாந்தி ஆகிய எண்ணெய் வித்துப் பயிர்கள், குறைந்த இடுபொருள் செலவில் வளம் குறைந்த மானாவாரி நிலங்களில் பயிரிடப்படுவதால், மிகக் குறைவாகவே மகசூல் கிடைக்கிறது. இந்நிலையில், நிலக்கடலையில் சரியான வகைகளையும்…
More...
வீரிய ஒட்டு ஆமணக்கு சாகுபடி!

வீரிய ஒட்டு ஆமணக்கு சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 நூறு ஆண்டுகளாக நாம் ஆமணக்கைச் சாகுபடி செய்கிறோம். எகிப்தியர்கள் 4,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயிரிட்டு வருகிறார்கள். ஆமணக்கில் 50%க்கும் மேல் எண்ணெய் இருப்பதால், இது முக்கிய எண்ணெய் வித்தாக உள்ளது. இந்த எண்ணெய், மகிழுந்து…
More...