My page - topic 1, topic 2, topic 3

வேளாண்மை

மண்புழு உரம் தயாரிப்பு முறைகள்!

மண்புழு உரம் தயாரிப்பு முறைகள்!

விவசாயம் செய்வதற்கு மண்ணில் உயிரோட்டம் இருக்க வேண்டும். இதை அளிப்பவை, மண்ணில் வாழும் மண்புழுக்கள் மற்றும் நுண்ணுயிர்கள். நிலவளத்தை நிலை நிறுத்துவதில் மண்புழுக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பயிர்களின் பழைய மற்றும் அழுகிய வேர்ப் பகுதிகளை உண்டு மண் புழுக்கள் வெளியிடும்…
More...
நுண்ணுயிரிகளும் அங்கக வேளாண்மையும்!

நுண்ணுயிரிகளும் அங்கக வேளாண்மையும்!

செய்தி வெளியான இதழ்: 2019 நவம்பர். அங்ககப் பண்ணை என்பது, இயற்கை உரங்களைச் சார்ந்த அமைப்பாகும். இவ்வுரங்கள் தேவையான அளவில் கிடைக்காத நிலையில், இவற்றைச் செறிவூட்டி, சத்துகளின் அளவைக் கூட்டலாம். மேலும், இயற்கை உரங்களைக் கிரகிக்கும் திறன், பயிர்களில் குறைவாகவே உள்ளது.…
More...
வாழையைத் தாக்கும் பூச்சிகள்!

வாழையைத் தாக்கும் பூச்சிகள்!

செய்தி வெளியான இதழ்: 2019 நவம்பர். வாழையை 28 துளைப்பான் இனங்கள் உள்ளிட்ட 41 வகைப் பூச்சிகள், நோய்கள், நூற்புழுக்கள் தாக்கி உற்பத்தியைக் குறைக்கின்றன. பராமரிப்பு முறையாக இருப்பின், வாழையில் கூடுதல் மகசூல் கிடைக்கும். தண்டுக் கூன்வண்டு தாய்க் கூன்வண்டு தனது…
More...
சீமை இலந்தை சாகுபடி!

சீமை இலந்தை சாகுபடி!

செய்தி வெளியான இதழ்: 2019 நவம்பர். இன்று சில பழங்களை மக்கள் மறந்தே போயிருப்பார்கள். அவை கிராமங்களில் தான் கிடைக்கின்றன. அந்தப் பட்டியலில் இலந்தைப் பழம், காரம்பழம், கோவைப்பழம் எனப் பல உள்ளன. இந்தப் பழங்களில் மருத்துவப் பயன்கள் அதிகம். சீமை…
More...
கால்நடைத் தீவனத்தில் மீன் உணவின் பங்கு!

கால்நடைத் தீவனத்தில் மீன் உணவின் பங்கு!

செய்தி வெளியான இதழ்: 2019 நவம்பர். கருவாட்டுத் தூள் என்னும் மீன் உணவு, புதிய மீனை அழுத்தி, உலர்த்தி, அரைத்து வேக வைப்பதன் மூலம் கிடைப்பது ஆகும். இது, மீன்களைப் பிடிக்குமிடம், மீன்களின் துணைப் பொருள்கள் மற்றும் மீன் உணவைத் தயாரிக்கும்…
More...
பகுதி மானாவாரி நெல் சாகுபடி!

பகுதி மானாவாரி நெல் சாகுபடி!

செய்தி வெளியான இதழ்: 2019 அக்டோபர். இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பெரும்பாலும் மானாவாரியில் தான் நெல் சாகுபடி நடக்கிறது. வடகிழக்குப் பருவமழைக் காலமான செப்படம்பர் அக்டோபரில் முன்பருவ விதைப்பாகச் செய்யப்படுகிறது. ஏக்கருக்கு 30 கிலோ விதையைக் கை விதைப்பாக விதைத்து, கொக்கிக்…
More...
ஊறுகாய்ப்புல் தயாரிப்பு முறைகள்!

ஊறுகாய்ப்புல் தயாரிப்பு முறைகள்!

செய்தி வெளியான இதழ்: 2019 அக்டோபர். பருவமழை பெய்யும் செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பசுந்தீவனம் ஓரளவில் கிடைக்கும். ஆனால், கோடை மாதங்களான மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் ஏற்படும் வறட்சியால் பசுந்தீவனம் கிடைப்பதில்லை. மேலும், பருவமழை பொய்த்து…
More...
கால்நடைகளைப் பாதிக்கும் தீவன நச்சுகள்!

கால்நடைகளைப் பாதிக்கும் தீவன நச்சுகள்!

பசுந்தீவனப் பயிர்கள் மூலம் கால்நடைகளைத் தாக்கும் முக்கிய நச்சு, ஹைட்ரோ சைனைடு அல்லது புருசிக் அமில நச்சு ஆகும். இது, முக்கியத் தீவனப் பயிர்களான, சோளம், மக்காச்சோளம், கரும்புத்தோகை, மரவள்ளித் தழை ஆகியவற்றில் உள்ளது. இந்த நச்சு, 100 கிலோ தீவனத்தில்…
More...
சம்பா சாகுபடிக்கு ஏற்ற டி.கே.எம்.13 நெல்!

சம்பா சாகுபடிக்கு ஏற்ற டி.கே.எம்.13 நெல்!

செய்தி வெளியான இதழ்: 2019 அக்டோபர். தமிழ்நாட்டில் சுமார் 2.04 மில்லியன் எக்டர் பரப்பில், மூன்று பட்டங்களில் நெல் பயிரிடப்படுகிறது. முதல் பட்டமான குறுவையில் சில மாவட்டங்களிலும், அடுத்து, காரில் சில மாவட்டங்களிலும், அடுத்து, சொர்ணவாரியில் சில மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படுகிறது.…
More...
தென்னையைத் தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ!

தென்னையைத் தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ!

செய்தி வெளியான இதழ்: 2019 ஜூலை. இந்தியா முழுவதும் பயிரிடப்படும் முக்கிய எண்ணெய் வித்துப் பயிர் தென்னை. எண்ணற்ற பயன்களைத் தருவதால், காமதேனு என்றும், கற்பக விருட்சம் என்றும் போற்றப்படுகிறது. தென்னையை 100-க்கும் அதிகமான பூச்சிகள் தாக்கினாலும், காண்டாமிருக வண்டு, சிவப்புக்…
More...
அரளிப்பூ சாகுபடி!

அரளிப்பூ சாகுபடி!

நீரியம் ஒலியாண்டர், அபோ சைனேசியே குடும்பத்தைச் சார்ந்தது அரளி. செடியின் எல்லாப் பகுதிகளிலும் விஷத்தன்மை இருக்கும். அரளிப்பூ உதிர் மலர்களாக, சரங்களாகத் தொடுக்கப் பயன்படுகிறது. குட்டை வகை அரளிச் செடியை தொட்டியில் அழகுச் செடியாக வளர்க்கலாம். இதில், தனி ரோஸ், தனி…
More...
ஊறுகாய்ப்புல் தயாரிப்பு முறை!

ஊறுகாய்ப்புல் தயாரிப்பு முறை!

செய்தி வெளியான இதழ்: 2019 மார்ச். கால்நடை வளர்ப்பில் பசுந்தீவனம் முக்கியமானது. இதிலுள்ள சத்துகள் எளிதில் செரிக்கும். உயிர்ச் சத்துகள் மற்றும் தாதுப்புகள், உற்பத்திப் பெருக உதவும். எனவே, கால்நடைகளுக்குப் போதிய பசுந்தீவனத்தை அளித்தால், சீரான உற்பத்தியைப் பெறலாம். மேய்ச்சல் மூலம்,…
More...
செண்டுமல்லி சாகுபடி!

செண்டுமல்லி சாகுபடி!

தமிழ்நாட்டில் பசுமைக் குடில்களில் சாகுபடி செய்யும் அளவில் செண்டுமல்லி பிரபலமாகி வருகிறது. இது, 3-4 மாதங்களில் நிறைந்த இலாபம் தரக்கூடிய மலராகும். இதைக் கேந்திப்பூ என்றும் அழைப்பர். உதிரிப் பூக்களாகவும், மாலையாகத் தொடுத்தும் பயன்படுத்தலாம். பூச்சாடிகளில் அழகுப் பூக்களாகவும் பயன்படும். இதன்…
More...
இறவையில் நிலக்கடலை சாகுபடி!

இறவையில் நிலக்கடலை சாகுபடி!

செய்தி வெளியான இதழ்: 2019 ஜனவரி. நிலக்கடலை முக்கியமான எண்ணெய் வித்துப் பயிராகும். இதில் அனைத்துச் சத்துகளும் இருப்பதால் மனிதர்களுக்கு உணவாக, கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுகிறது. கடலையில் 45-50 சதம் எண்ணெய் உள்ளது. உலகளவில் 23.95 மில்லியன் எக்டர் பரப்பில் பயிரிடப்படும்…
More...
பயறு வகை சாகுபடி!

பயறு வகை சாகுபடி!

பயறு வகைகளில் குறைவான மகசூலே கிடைத்து வருகிறது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள், பயறு வகைகளைப் பெருமளவில் மானாவாரிப் பயிராக விதைப்பதும், வளங்குன்றிய நிலங்களில் பயிரிடுவதும், தரமான விதைகளை விதைக்காமல் விடுவதும், பூக்கும் போது பூ மற்றும் இளங் காய்கள்…
More...
நெற்பயிரைத் தாக்கும் செம்புள்ளி நோய்!

நெற்பயிரைத் தாக்கும் செம்புள்ளி நோய்!

நெல் விளையும் எல்லா நாடுகளிலும் இந்நோய் அதிகமாக உள்ளது. வெப்பக் காலத்தில் தீவிரமாகப் பரவும் இந்நோய், 1919 ஆம் ஆண்டு இந்தியாவில் தோன்றியது. இதன் கடும் தாக்கத்தால் தான் 1942 ஆம் ஆண்டில் வங்கத்தில் பஞ்சம் ஏற்பட்டது. இந்நோயைப் பற்றி விரிவாகப்…
More...
முந்திரி மரம்!

முந்திரி மரம்!

செய்தி வெளியான இதழ்: 2020 டிசம்பர். போர்த்துக்கீசியர் மூலம் இந்தியாவுக்கு வந்த முந்திரி மரம், வறட்சியைத் தாங்கி வளரும் வெப்ப மண்டலப் பயிராகும். எல்லா மண்ணிலும், தரிசு நிலங்களிலும் வளர்வதால், இது, தரிசு நிலத்தின் தங்கம் எனப்படுகிறது. இந்தியா, வியட்நாம், நைஜீரியா,…
More...
சோளம் சாகுபடி!

சோளம் சாகுபடி!

செய்தி வெளியான இதழ்: 2020 டிசம்பர். இந்தியாவில் நெல், கோதுமைக்கு அடுத்த முக்கிய உணவுப் பொருள் சோளம் ஆகும். இது, புல் வகையைச் சேர்ந்த ஒருவிதையிலைத் தாவரம். சோளத்தில் மாவுச்சத்து, புரதம், நார்ச்சத்து, உயிர்ச் சத்துகள், தாதுப்புகள் மிகுந்தும், கொழுப்புச் சத்துக்…
More...
வெள்ளத்தில் சிக்கிய நெற்பயிரைப் பாதுகாத்தல்!

வெள்ளத்தில் சிக்கிய நெற்பயிரைப் பாதுகாத்தல்!

செய்தி வெளியான இதழ்: 2020 டிசம்பர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் நெற்பயிரை, தகுந்த உத்திகளைக் கையாள்வதன் மூலம் காப்பாற்ற முடியும். இளம் பயிர் மழைநீரில் மூழ்கிப் பாதிக்கப்பட்டு இருந்தால், அதே இரக நாற்றுகளை நடவு செய்து, பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும்.…
More...