My page - topic 1, topic 2, topic 3

வேளாண்மை

சீனித் துளசி சாகுபடி!

சீனித் துளசி சாகுபடி!

சீனித் துளசி சாகுபடிக்கு நிலத்தை நன்கு உழ வேண்டும். சீனித் துளசிச் செடி 10-15 செ.மீ. உயரம் வரை வளரும். சிவப்பு வண்டல் நிலத்தில் நன்கு வளரும்.  செய்தி வெளியான இதழ்: 2018 அக்டோபர். உலகத்தில் மக்கள் தொகை பெருகுவதைப் போல,…
More...
கரும்பைத் தாக்கும் முக்கியப் பூச்சிகள்!

கரும்பைத் தாக்கும் முக்கியப் பூச்சிகள்!

கரும்பை, இளம் குருத்துப் புழுக்கள், இடைக்கணுப் புழுக்கள், நுனிக் குருத்துப் புழுக்கள், சாற்றை உறிஞ்சும் பூச்சிகளான வெள்ளை ஈக்கள், செதில் பூச்சிகள், மாவுப்பூச்சிகள், வெள்ளை அசுவினி, பைரில்லா இலைத்தத்துப் பூச்சிகள் என, பல்வேறு பூச்சிகள் தாக்கி மகசூல் இழப்பை ஏற்படுத்துகின்றன. செய்தி…
More...
பயிர்களுக்கு உயிர் உரங்களின் அவசியம்!

பயிர்களுக்கு உயிர் உரங்களின் அவசியம்!

உயிர் உரங்கள், மண் வளத்தைப் பாதுகாத்து, நீடித்த, நிலையான வேளாண்மைக்கு வழி வகுக்கும். காற்றிலுள்ள நைட்ரஜன் வாயுவைத் தழைச்சத்தாக மாற்றி, பயிர்களுக்கு அளிக்கும். செய்தி வெளியான இதழ்: 2018 செப்டம்பர். பயிர்களுக்குப் பயனளிக்கும் நுண்ணுயிர்களை ஆய்வகத்தில் பெருக்கி, அவற்றுக்கு உரிய வளர்…
More...
சம்பா மற்றும் தாளடிப் பருவ நெல் வகைகள்!

சம்பா மற்றும் தாளடிப் பருவ நெல் வகைகள்!

செய்தி வெளியான இதழ்: 2018 செப்டம்பர். உலகளவில் முக்கிய உணவுப் பயிராக விளங்கும் நெற்பயிர், தமிழ்நாட்டில் 18-20 இலட்சம் எக்டரில் பயிரிடப்படுகிறது. குறுவையில் 15.7 சதம், சம்பா பருவத்தில் 74.7 சதம், நவரையில் 9.6 சதவீதம் சாகுபடி செய்யப்படுகிறது. தஞ்சாவூர், திருவாரூர்,…
More...
உயிரியல் முறையில் பயிர்ப் பாதுகாப்பு!

உயிரியல் முறையில் பயிர்ப் பாதுகாப்பு!

செய்தி வெளியான இதழ்: 2018 செப்டம்பர். இந்தியாவில் வேளாண்மை உற்பத்தி நல்ல வளர்ச்சியை எட்டியுள்ளது. பசுமைப் புரட்சி மற்றும் அதன் கூறுகளான, கூடுதல் விளைச்சலைத் தரும் பயிர் வகைகள், பயிர் மேலாண்மை, செயற்கை உரங்கள் ஆகியவற்றால் உற்பத்திப் பெருகியுள்ளது. எனினும், பெருகி…
More...
பசுந்தீவனம் வளர்ப்பு!

பசுந்தீவனம் வளர்ப்பு!

செய்தி வெளியான இதழ்: 2018 ஆகஸ்ட். பால் உற்பத்திக்குத் தேவையான வைட்டமின் ஏ பசுந்தீவனத்தில் நிறைய உள்ளது. ஒவ்வொரு லிட்டர் பாலுற்பத்திக்கும் சுமார் 2,000 சர்வதேச அளவீடுகள் வீதம் கறவை மாடுகளில் இருந்து இந்தச் சத்து உறிஞ்சப்படுகிறது. எனவே, மாடுகளுக்குப் பசுந்தீவனத்தை…
More...
கோடையில் பயன்படும் தீவன மரங்கள்!

கோடையில் பயன்படும் தீவன மரங்கள்!

செய்தி வெளியான இதழ்: 2018 ஜூலை. பருவக்காலச் சுழற்சியில் ஆண்டுதோறும் கோடையின் தாக்குதலை விவசாயிகள் சமாளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. முக்கியமாக, பசுந்தீவனத் தட்டுப்பாடு சற்றுச் சிரமத்தைத் தருகிறது. கோடையில் நிலவும் நீர்த் தட்டுப்பாடும் இதற்கு முக்கியக் காரணமாகும். பசுந்தீவனத்தை உண்பதன்…
More...
பருத்தியைத் தாக்கும் நோய்கள்!

பருத்தியைத் தாக்கும் நோய்கள்!

செய்தி வெளியான இதழ்: 2018 ஜூன். தமிழ்நாட்டில் பயிராகும் முக்கியப் பயிர்களில் பருத்தியும் ஒன்றாகும். இந்தப் பருத்திச் செடிகளைப் பல வகையான நோய்கள், விதையிலிருந்து அறுவடை வரையான பல்வேறு வளர்ச்சி நிலைகளில் தாக்குகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தா விட்டால் 10-60 சத விளைச்சல்…
More...
நீடித்த நிலையான கரும்பு சாகுபடி!

நீடித்த நிலையான கரும்பு சாகுபடி!

செய்தி வெளியான இதழ்: 2018 மே. நீடித்த நிலையான கரும்பு சாகுபடி என்பது, கரும்பு சாகுபடியில் புதிய தொழில் நுட்பம் மற்றும் நீர்ச் சேமிப்பில் புதிய முயற்சி ஆகும். குறைவான விதை நாற்றுகள், குறைந்தளவு பாசனம், சரியான அளவு சத்து மற்றும்…
More...
பசுந்தாள் உரப்பயிர்கள் சாகுபடி!

பசுந்தாள் உரப்பயிர்கள் சாகுபடி!

செய்தி வெளியான இதழ்: 2018 மே. விலங்கு மற்றும் தாவரங்களுக்கு இயற்கை அளித்த கொடை மண்வளம். உயிரின வாழ்க்கைக்கு அடிப்படை மண். நல்ல விளைச்சலுக்கு வளமான மண் மிகவும் முக்கியம். பயிர்கள் வளரத் தேவையான அனைத்துச் சத்துகளும் மண்ணிலிருந்தே கிடைப்பதால், அந்தச்…
More...
தென்னையைத் தாக்கும் புதுவகைப் பூச்சி!

தென்னையைத் தாக்கும் புதுவகைப் பூச்சி!

செய்தி வெளியான இதழ்: 2018 மே. கற்பக விருட்சமான தென்னை, இயற்கை நமக்கு அளித்துள்ள பயனுள்ள மரம். 2015-16 புள்ளி விவரப்படி, உலகின் மொத்த தென்னை சாகுபடிப் பரப்பு 121.96 இலட்சம் எக்டர். இந்தியாவில் 20.88 இலட்சம் எக்டரில் சாகுபடியாகிறது. இது,…
More...
வரலாறு போற்றும் தென்னை!

வரலாறு போற்றும் தென்னை!

செய்தி வெளியான இதழ்: 2018 மார்ச். புராணங்களில் உயர்வாகப் பேசப்படும் கற்பக விருட்ஷம் என்னும் பெருமை, பனை, பலா, அரசு, தென்னை ஆகிய மரங்களுக்கு உண்டு. ஸ்ரீமத் பாகவத புராணத்தில் உள்ள கல்ப விருட்ஷமே தமிழில் கற்பக விருட்ஷம் ஆயிற்று. சமயப்…
More...
மக்காச்சோளத்தைத் தாக்கும் நோய்கள்!

மக்காச்சோளத்தைத் தாக்கும் நோய்கள்!

செய்தி வெளியான இதழ்: 2018 மார்ச். தெற்கு மெக்சிகோவில் தோன்றிய மக்காச்சோளம் உலகம் முழுவதும் பரவியுள்ளது. அதீத சத்துகளைக் கொண்ட இது, உலகில் முக்கிய உணவுப் பயிராக, கோதுமை, நெல்லுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க, அண்மைக் காலமாக…
More...
மண்ணை வளமாக்கும் மண்புழு உரம்!

மண்ணை வளமாக்கும் மண்புழு உரம்!

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி. மண்புழு உரம் என்பது, மண் புழுக்களின் கழிவைக் குறிக்கும். மண் புழுக்கள் உண்ணும் விவசாயக் கழிவுகளான, மட்கிய சாணம், இலைதழை போன்றவை, அவற்றின் குடல்களில் உயிர்வேதி மாற்றமடைந்த எச்சமாக வெளியேறும். இந்த எச்சத்தை, அதன்…
More...
மிளகாயைத் தாக்கும் முக்கிய நோய்கள்!

மிளகாயைத் தாக்கும் முக்கிய நோய்கள்!

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி. உப்பும் காரமும் இல்லாத உணவை யாருக்கும் பிடிக்காது. அனைவருக்கும் பிடித்த இந்தக் காரத்தைத் தருவது மிளகாய். இந்த மிளகாய் சாகுபடியில், நாற்றங்காலில் தொடங்கி, காய்கள் வரையில், பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. அந்த நோய்களைப் பற்றியும்,…
More...
நெல்லியில் அதிக மகசூலுக்கான உத்திகள்!

நெல்லியில் அதிக மகசூலுக்கான உத்திகள்!

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி. நெல்லிக்காயின் மருத்துவக் குணங்களைத் தெரிந்து கொண்டதால், மக்கள் இதை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். அதனால், சந்தையில் நெல்லிக்கு அதிக மதிப்புள்ளது. எனவே, நெல்லி சாகுபடி விவசாயிகளால் விரும்பி செய்யப் படுகிறது. நெல்லி இரகங்களும் நடவும்…
More...
புழுதியில் நேரடி நெல் விதைப்பு!

புழுதியில் நேரடி நெல் விதைப்பு!

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி. உலகளவில் 157 மில்லியன் எக்டரில் நெல் பயிராகிறது. இந்தியாவில் 43.95 மில்லியன் எக்டரில் பயிராகிறது. தமிழ்நாட்டில் சுமார் 1.79 மில்லியன் எக்டரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. புழுதியில் விதைத்த சேற்று நெல் இந்த முறையை,…
More...
முருங்கையைத் தாக்கும் பூச்சிகள்!

முருங்கையைத் தாக்கும் பூச்சிகள்!

செய்தி வெளியான இதழ்: 2018 ஜனவரி. முருங்கையின் வெவ்வேறு பாகங்களைப் பலவகையான பூச்சிகள் தாக்கிச் சேதத்தை உண்டாக்கி மகசூலைக் குறைக்கின்றன. அவற்றில், மொட்டுத் துளைப்பான், சாற்றை உறிஞ்சும் பூச்சிகள், இலைகளை வெட்டி உண்ணும் பூச்சிகள், பழ ஈக்கள், தண்டுத் துளைப்பான் ஆகியன…
More...