My page - topic 1, topic 2, topic 3

வேளாண்மை

களர் உவர் நிலத்தைச் சரி செய்வது எப்படி?

களர் உவர் நிலத்தைச் சரி செய்வது எப்படி?

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி, கும்மிடிப்பூண்டி போன்றவை, கடற்கரைக் கால்வாய் மற்றும் ஏரிப்பாசனத்தின் அருகில் இருப்பதால், இங்குள்ள விளை நிலங்கள் பெரும்பாலும், களர் மற்றும் உவர் தன்மையில் உள்ளன. இவற்றில் நெல் தான் சாகுபடி செய்யப்படுகிறது. மண்ணிலுள்ள உப்புகள் நிலத்தின் மேற்பரப்பில்…
More...
எண்ணெய்ப் பயிர்களுக்கான நுண்ணுயிர் உரங்கள்!

எண்ணெய்ப் பயிர்களுக்கான நுண்ணுயிர் உரங்கள்!

இந்த மண்ணில் எண்ணற்ற நுண்ணுயிர்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து வாழ்ந்து வருகின்றன. இவற்றின் செயல்களால் பயிர்களுக்குப் பேரூட்டங்கள், நுண்ணூட்டங்கள், சீராகவும், தொடர்ந்தும் கிடைக்கின்றன. பெருகி வரும் மக்கள் தொகையும், குறுகி வரும் விளைநிலப் பரப்பும், மகசூலைப் பெருக்க வேண்டிய பணியை விஞ்ஞானிகளிடம்…
More...
கொடுக்காய்ப்புளி மரம்!

கொடுக்காய்ப்புளி மரம்!

கொடுக்காய்ப் புளி மரத்தின் தாவரவியல் பெயர் பிதகுளோபியம் டல்சி ஆகும். இது, பேபேசியே என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த பழமரம். இதன் தாயகம், மத்திய அமெரிக்காவின் மெக்சிகோ ஆகும். வளரியல்பு இம்மரம், நடுத்தர இலைகளுடன் 15-25 மீட்டர் உயரம் வரை வளரும்.…
More...
காய்கறிப் பயிர்களுக்கான உரப் பரிந்துரைகள்!

காய்கறிப் பயிர்களுக்கான உரப் பரிந்துரைகள்!

இந்தியாவின் உணவுப் பொருள்கள் உற்பத்தியில், காய்கறிப் பயிர்கள் முக்கியப் பங்கை வகிக்கின்றன. விவசாயிகள் இவற்றை விரும்பிப் பயிரிட்டு வருகின்றனர். எனவே, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக, காய்கறிகள் உற்பத்தியைப் பெருக்க வேண்டும். மேலும், இயற்கை நமக்களித்த விலை மதிப்பற்ற செல்வமான மண் வளத்தையும்…
More...
சூரியகாந்தி சாகுபடி உத்திகள்!

சூரியகாந்தி சாகுபடி உத்திகள்!

சூரியகாந்தி, முக்கியமான எண்ணெய் வித்துப் பயிராகும். இதில், கொழுப்புக் குறைவாக இருப்பதால், இந்த எண்ணெய் இதய நோயாளிகளுக்கு ஏற்றதாக உள்ளது. கர்நாடகம், ஆந்திரம், மராட்டியம் மற்றும் தமிழ்நாட்டில் பெருமளவில் சூரியகாந்தி விளைகிறது. குறைவாக மழை பெய்யும் இடங்களில், நெற்பயிருக்குப் பதிலாகச் சூரியகாந்தியை…
More...
ஆர்கிட் பூச்செடி வளர்ப்பு முறைகள்!

ஆர்கிட் பூச்செடி வளர்ப்பு முறைகள்!

ஆர்கிட் மலர்களை கி.மு. 500 ஆம் நூற்றாண்டில் இருந்தே மனிதன் அறிந்திருந்தான். ஆர்கிட் என்னும் பெயரானது ஆர்கிஸ் என்னும் கிரேக்கப் பதத்தில் இருந்து உருவாக்கப்பட்டது. ஆர்கிட் மலர்களின் அடிக் கிழங்குகள் ஆண் இனப்பெருக்க உறுப்பு வடிவில் இருப்பதால், ஆர்கிட் எனப் பெயரிடப்…
More...
வாசனைப் பயிர்களில் சிக்கனப் பாசனம்!

வாசனைப் பயிர்களில் சிக்கனப் பாசனம்!

வாசனைப் பயிர்களில் பாசனநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் உத்திகளை இங்கே பார்க்கலாம். கிராம்பு: இது, 6x6 மீட்டர் இடைவெளியில் நடப்படுகிறது. இதற்கு, ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை பாசனம் அவசியம். மழைக் காலத்தில் வேர்ப் பகுதியில் நீர்த் தேங்கக் கூடாது. கிராம்புக்குச்…
More...
சுற்றுச்சூழலைக் காக்கும் வேளாண் விரிவாக்கம்!

சுற்றுச்சூழலைக் காக்கும் வேளாண் விரிவாக்கம்!

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் காரணிகளில் முக்கியமானது, பரிந்துரைக்கும் இடுபொருளைச் சரியான அளவில் முறையாக இடுவதில்லை என்பதாகும். ஏக்கருக்கு 110 மில்லி மருந்தைத் தெளிக்கச் சொன்னால் 250 மில்லியைத் தெளிப்பது, 200 லிட்டர் நீரில் கலக்கச் சொன்னால் 100 லிட்டர் நீரில் கலப்பது போன்ற…
More...
படைப்புழுக்களைக் கட்டுப்படுத்துவது எப்படி?

படைப்புழுக்களைக் கட்டுப்படுத்துவது எப்படி?

அமெரிக்கா மற்றும் கனடாவில் பிறந்த மக்காச்சோளப் படைப் புழுக்களின் தாக்குதல், கர்நாடக மாநிலத்தில் சிவமுகா பகுதியில் 2018 மே மாதத்தில் முதன் முதலில் தெரிந்தது. அடுத்து, 2018 ஆகஸ்ட் மாதம், திருச்சி, நாமக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், விழுப்புரம். சேலம்,…
More...
மா சாகுபடி!

மா சாகுபடி!

நம் நாட்டில் சுமார் நான்காயிரம் ஆண்டுகளாக மா சாகுபடி நடந்து வருகிறது. வெப்பப் பகுதிகளில் விளையும் மாவின் தாயகம், இந்தியா, பர்மா மற்றும் பிலப்பைன் எனக் கருதப்படுகிறது. பழங்களின் அரசனான மா, தமிழ் இலக்கியத்தில் கூறப்படும் முக்கனிகளில் முதலிடத்தை வகிக்கிறது. உலகின்…
More...
குதிரைவாலி சாகுபடி!

குதிரைவாலி சாகுபடி!

குதிரைவாலி, புன்செய் மற்றும் நன்செய் நிலங்களில் வளரும் சொரசொரப்புத் தன்மையுள்ள புல்லினப் பயிராகும். இந்தத் தானியத்தில் நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்புச் சத்து ஆகியன உள்ளன. குதிரைவாலியை மானாவாரியில் புன்செய்ப் பயிராகப் பயிரிட்டு, 90 நாட்களில்…
More...
தரமான எலுமிச்சை நாற்றுகள் தயாரிப்பு!

தரமான எலுமிச்சை நாற்றுகள் தயாரிப்பு!

இந்தியளவில் உள்ள பழப்பயிர்களில் மா, வாழைக்கு அடுத்த இடத்தில் எலுமிச்சைக் குடும்பப் பயிர்கள் உள்ளன. இந்தியாவில் எலுமிச்சைக் குடும்பப் பயிர்கள் சுமார் 1.04 மில்லியன் எக்டரில் உள்ளன. இவற்றின் மூலம் சுமார் 10.4 மில்லியன் டன் பழங்கள் கிடைக்கின்றன. இது, இந்திய…
More...
பண்ணைக் கழிவை மண்புழு உரமாக மாற்றுதல்!

பண்ணைக் கழிவை மண்புழு உரமாக மாற்றுதல்!

நம் நாட்டில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட மண்புழு இனங்கள் இருந்தாலும், உரம் தயாரிக்க, ஐசீனியா ஃபோட்டிடா மற்றும் யூட்ரில்லஸ் யூஜினியா இனங்களே பயன்படுகின்றன. மண் புழுக்களை பூமியின் குடல்கள் என்பார் கிரேக்க ஞானி அரிஸ்டாட்டில். மண் புழுக்கள் மண்ணில் இயல்பாகவே இருக்க வேண்டும்.…
More...
வறட்சியில் பயிரைக் காக்கும் ஹைட்ரோஜெல்!

வறட்சியில் பயிரைக் காக்கும் ஹைட்ரோஜெல்!

பருவநிலை மாற்றம், குறைவான மழை நாட்கள் மற்றும் மழைப் பொழிவு, நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலத்தடி நீர் ஆகிய காணங்களால், தோட்டக்கலைப் பயிர்களுக்கு, சீரான பாசனத்தைக் கொடுக்க முடியவில்லை. உலகில் 70 சத நீர் வேளாண்மைக்குப் பயன்படுகிறது. 2030 இல்…
More...
நாவல் சாகுபடி!

நாவல் சாகுபடி!

நாவல் முக்கியப் பழமரமாகும். இதன் தாவரவியல் பெயர் சிஜியம் குமினி. இது, மிர்டேசியே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் தாயகம் இந்தியா மற்றும் கிழக்கிந்திய தீவுகளாகும். இதைச் சமவெளியிலும் மலையிலும் பயிரிடலாம். உப்பு மற்றும் உவர் நிலத்திலும் வளரும். உயரமாகவும் பக்கவாட்டில்…
More...
தென்னைக்கு ஏற்ற மண்வளமும் உர நிர்வாகமும்!

தென்னைக்கு ஏற்ற மண்வளமும் உர நிர்வாகமும்!

தென்னையின் வளர்ச்சி, நீடித்த மகசூல் மற்றும் நிலவளத்துக்கு, 16 சத்துகள் தேவை. இவற்றுள், தழை, மணி, சாம்பல் ஆகிய பேரூட்டங்கள் அதிகமாகத் தேவை. இவற்றைத் தவிர, கால்சியம், மக்னீசியம், கந்தகம் போன்ற இரண்டாம் நிலைச் சத்துகள்; துத்தநாகம், இரும்பு, போரான், மாலிப்டினம்,…
More...
நிலக்கடலையில் ஊடுபயிர் சாகுபடி!

நிலக்கடலையில் ஊடுபயிர் சாகுபடி!

தமிழ்நாட்டில் விளையும் முக்கிய எண்ணெய் வித்து நிலக்கடலை. இப்பயிரில், நுண்ணுரம் இடுதல், ஊடுபயிர் சாகுபடி, சிப்சம் இடுதல், பாசனம், பயிர்ப் பாதுகாப்பு உள்ளிட்ட உத்திகளைச் சரிவரச் செய்யாமல் விடுவதால் குறைந்த மகசூலே கிடைக்கிறது. இவற்றைச் சரியாகச் செய்தால் அதிக மகசூலைப் பெற…
More...
மட்கு எரு தொழில் நுட்பம்!

மட்கு எரு தொழில் நுட்பம்!

பயிருக்கான உரத்தில், லிக்னின், செல்லுலோஸ், செமி செல்லுலோஸ், பாலி சாக்கரைடுகள், புரோட்டீன்கள், லிப்பிடுகள் மற்றும் பல உயிர்ப் பொருள்கள் உள்ளன. இவற்றை மட்க வைக்காமல் பயன்படுத்த முடியாது. இந்தப் பொருள்களை மண்ணுக்குக் கிடைக்கும் சத்தாக மாற்ற, மட்கு எரு உத்தி உதவுகிறது.…
More...
தென்னங் கன்று உற்பத்தி!

தென்னங் கன்று உற்பத்தி!

தென்னை, சத்தான இளநீர், எண்ணெய், நார், ஓலை என, மதிப்புமிகு பொருள்களைத் தருகிறது. எண்பது ஆண்டுகள் வரையில் பயனைத் தரும் தென்னையின் காய்க்கும் திறன், நட்டதில் இருந்து பத்து ஆண்டுகள் கழித்தே தெரிய வருகிறது. எனவே, தரமில்லாக் கன்றுகள் மரங்களானால் அவற்றால்…
More...