My page - topic 1, topic 2, topic 3

வேளாண்மை

அவுரி!

அவுரி!

செய்தி வெளியான இதழ்: 2020 டிசம்பர். அவுரி என்பது ஒரு மூலிகைப் பயிராகும். இதற்கு நீலி என்னும் பெயரும் உண்டு. இச்செடி, வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். சிறந்த பசுந்தாள் உரமாகவும், 18 வகை நஞ்சை நீக்கும் மருந்தாகவும் விளங்குகிறது. இதை…
More...
காவிரிப் பாசனப் பகுதியில் காய்கறிப் பயிர்கள்!

காவிரிப் பாசனப் பகுதியில் காய்கறிப் பயிர்கள்!

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சி, கடலூர், புதுக்கோட்டை ஆகிய ஆறு மாவட்டங்களில், 14.47 இலட்சம் எக்டர் நிலங்கள் காவிரிப் பாசனப் பகுதியாகும். இது தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் 11.13 சதமாகும். இந்தப் பகுதியில் ஆண்டுக்கு 1053 மி.மீ. மழை பெய்கிறது. கடந்த சில…
More...
பசுந்தாள் உரப் பயிர்கள்!

பசுந்தாள் உரப் பயிர்கள்!

பசுந்தாள் உரப்பயிர்கள் என்பவை, உரத்துக்காக சாகுபடி செய்யப்படும் தாவரங்கள். இவை வேர் முடிச்சுகளைக் கொண்ட பயறுவகைக் குடும்பத்தைச் சார்ந்தவை. இந்த வேர் முடிச்சுகளில் இருக்கும் நுண்ணுயிர்கள், காற்றிலுள்ள தழைச்சத்தைக் கிரகித்து மண்ணில் நிலை நிறுத்தும். சித்தகத்தி, தக்கைப் பூண்டு, மணிலா அகத்தி,…
More...
தங்க அரிசி உற்பத்தி!

தங்க அரிசி உற்பத்தி!

செய்தி வெளியான இதழ்: 2020 நவம்பர். தங்க அரிசி என்பது, வைட்டமின் ஏ சத்துள்ளது. மரபணு மாற்ற முறையில் உருவாக்கப்பட்டது. இந்த அரிசி தங்க நிறத்தில் அல்லது மஞ்சள் நிறத்தில் இருப்பதால், தங்க அரிசி எனப்படுகிறது. வெண்ணிற அரிசியில், வைட்டமின் ஏ…
More...
மல்லிகையைத் தாக்கும் பூச்சிகள், நோய்கள்!

மல்லிகையைத் தாக்கும் பூச்சிகள், நோய்கள்!

தமிழகத்தில் பயிரிடப்படும் மலர்ப் பயிர்களில் மல்லிகைக்கு முக்கிய இடமுண்டு. இது, பல்வேறு பூச்சிகள், நோய்கள் மற்றும் சத்துக் குறையால் பாதிக்கப்படுகிறது. இவற்றுக்குத் தீர்வைத் தரும் வகையில், நிறைய விவசாய உத்திகள் உள்ளன. அவற்றைக் கையாளும் போது, நல்ல மகசூலையும், வருவாயையும் விவசாயிகள்…
More...
நிலக்கடலையைத் தாக்கும் நோய்கள்!

நிலக்கடலையைத் தாக்கும் நோய்கள்!

நிலக்கடலை, அனைவரும் விரும்பி உண்ணும் உணவுப் பொருளாகும். இதன் தாயகம், நடுத்தென் அமெரிக்கா. சீனா, இந்தியா, நைஜீரியா ஆகிய நாடுகளில், நிலக்கடலை அதிகமாக விளைகிறது. இதில் மாங்கனீசு சத்து மிகுந்துள்ளது. உணவிலுள்ள கால்சியம் நமது உடலுக்குக் கிடைக்க இது உதவுகிறது. நிலக்கடலையில்…
More...
தமிழகத்தில் விளையும் பாரம்பரிய நெல் இரகங்கள்!

தமிழகத்தில் விளையும் பாரம்பரிய நெல் இரகங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2020 இந்தியாவில் நெடுங்காலமாக நெல் சாகுபடி நடந்து வருகிறது. இலட்சத்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் இரகங்கள் பயிரிடப்பட்டதாகக் குறிப்புகள் கூறுகின்றன. இந்த நெல் இரகங்கள், அந்தந்தப் பகுதிக்கேற்ற தட்பவெப்ப நிலையைத் தாங்கி வளரும் தன்மையில் இருந்தன.…
More...
பயறு வகைகளில்  உற்பத்தியைப் பெருக்குதல்!

பயறு வகைகளில் உற்பத்தியைப் பெருக்குதல்!

செய்தி வெளியான இதழ்: 2020 நவம்பர். பயறு வகைகளில் புரதச்சத்து மிகுந்துள்ளது. இந்தப் புரதம் நம் உடல் வளர்ச்சிக்கு, அறிவாற்றலுக்கு மிகவும் அவசியம். தானிய வகைகளில் உள்ள புரதத்தை விட, பயறு வகைகளில் 2-3 மடங்கு மிகுதியாக உள்ளது. மேலும், பயறு…
More...
தென்னையில் கிடைக்கும் மதிப்புக்கூட்டுப் பொருள்கள்!

தென்னையில் கிடைக்கும் மதிப்புக்கூட்டுப் பொருள்கள்!

நம் நாட்டின் முக்கிய வணிகப் பயிரான தென்னை, கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. தமிழகத்தில் தென்னை வளர்ச்சித் திட்டத்தின் பயனாக, தென்னந் தோப்புகள் கூடிக்கொண்டே உள்ளன. வீரிய ஒட்டு இரகங்களை வளர்ப்பதால், விளைச்சல் அதிகமாக உள்ளது. அதனால்,…
More...
நேரடி நெல் விதைப்பு!

நேரடி நெல் விதைப்பு!

நம் நாட்டில் நாற்று விட்டு நடும் முறையில் தான் நெல் சாகுபடி நடந்து வருகிறது. ஆனால், நீர் மற்றும் வேலையாட்கள் பற்றாக்குறை மற்றும் அதிகக் கூலியால், சரியான பருவத்தில் நெல்லைப் பயிரிட முடிவதில்லை. எனவே, மாற்று முறைகளைக் கையாள வேண்டிய நிலையில்…
More...
மண்வளம் பெருக்கும் பசுந்தாள் உரங்கள்!

மண்வளம் பெருக்கும் பசுந்தாள் உரங்கள்!

மண்வளம் என்பது, அதிலுள்ள இயற்கை, பௌதிக, உயிரியல் பண்புகளைப் பொறுத்து அமைவது. இந்த மூன்றையும் மாற்றுவதில், கரிமப் பொருள்கள் என்னும் அங்ககப் பொருள்களும், தழைச்சத்தும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே, மண்வளம் மேம்பட, நிலத்தில் கரிமப் பொருள் மற்றும் தழைச் சத்தின்…
More...
வீரிய ஒட்டு மக்காச்சோள விதை உற்பத்தி!

வீரிய ஒட்டு மக்காச்சோள விதை உற்பத்தி!

அதிக மகசூலைத் தரும் கோ.6 மக்காச்சோளம் வீரிய ஒட்டு இரகமாகும். ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் மட்டுமே இந்த விதை உற்பத்தியில் பயன்படுகின்றன. இந்த இரண்டும் ஒரே சமயத்தில் பூக்கும் பருவத்தை அடைவதால், வீரிய ஒட்டு விதையை மிக எளிதாக…
More...
பாசன நீரின் தரமும் நிர்வாகமும்!

பாசன நீரின் தரமும் நிர்வாகமும்!

பாசன நீரில் கரையும் உப்புகள் அதிகளவில் இல்லாமலும், மண் மற்றும் பயிர்களைப் பாதிக்கும் இராசயனப் பொருள்கள் இல்லாமலும் இருக்க வேண்டும். நீரிலுள்ள சோடியம் கார்பனேட், மண்ணின் களர்த் தன்மைக்கும்; குளோரைடு, சல்பேட்டு உப்புகள் மண்ணின் உப்புத் தன்மைக்கும்; போரான், புளுரைட் ஆகியன…
More...
மண்வளம் காக்கும் பசுந்தாள் உரப்பயிர்கள்!

மண்வளம் காக்கும் பசுந்தாள் உரப்பயிர்கள்!

சாகுபடி நிலத்துக்குப் பசுந்தாள் உரம் மிகவும் அவசியம். சணப்பை, சீமை அகத்தி, சித்தகத்தி, தக்கைப் பூண்டு, மணிலா அகத்தி, கொளுஞ்சி, பில்லிபெசரா போன்ற பசுந்தாள் உரங்கள், நெல் வயலில் இடுவதற்கு ஏற்ற அருமையான உரங்கள். காலங் காலமாகப் பயன்பட்டு வந்த இந்த…
More...
கரும்பில் ஒருங்கிணைந்த களை நிர்வாகம்!

கரும்பில் ஒருங்கிணைந்த களை நிர்வாகம்!

கரும்புக்குக் கிடைக்க வேண்டிய சூரியவொளி, உரம் மற்றும் நீரை, களைகள் பங்கிடுவதால், கரும்பு மகசூல் 33 சதம் வரை குறைகிறது. இவ்வகையில், இந்தியாவில் ஆண்டுதோறும் களைகளால் ஏற்படும் பொருளாதாரச் சேதம் சுமார் 1,980 கோடி ரூபாயாகும். இந்தக் களைகள், பூச்சி மற்றும்…
More...
துல்லியப் பண்ணையத்தில் கத்தரி சாகுபடி!

துல்லியப் பண்ணையத்தில் கத்தரி சாகுபடி!

துல்லியப் பண்ணையத் திட்டம் என்பது, நவீன வேளாண் உத்திகள் மூலம், தரமான பொருள்களை உற்பத்தி செய்து, சந்தைகளுடன் இணைக்கும் புதிய பண்ணைய முறை. இம்முறையில் நீர், உரம், பூச்சிக் கொல்லிகள், ஒவ்வொரு பயிரின் வளர்ச்சிப் பருவத்தின் தேவைக்கேற்ப அளிக்கப்படும். தமிழ்நாடு துல்லியப்…
More...
நெற்பயிரில் சத்து நிர்வாகம்!

நெற்பயிரில் சத்து நிர்வாகம்!

நெற்பயிருக்குத் தேவையான சத்துகள் பெரும்பாலும் இரசாயன உரங்கள் மூலம் இடப்படுகின்றன. இவற்றைத் தொடர்ந்து இட்டால் மண்ணிலுள்ள நன்மை தரும் நுண்ணுயிர்கள் வெகுவாகப் பாதிக்கப்படும்; சுற்றுச்சூழல் மாசடையும்; நமது உடல் நலமும் கெடும். மேலும், மத்திய அரசு மானியத்தைக் குறைத்ததால், உர விலையும்…
More...
சம்பா நெற்பயிருக்கு ஏற்ற உர நிர்வாகம்!

சம்பா நெற்பயிருக்கு ஏற்ற உர நிர்வாகம்!

தமிழ்நாட்டில் சராசரியாக 20 இலட்சம் ஏக்டரில் நெல் பயிரிடப்படுகிறது. இதில் 27 சதப் பரப்பில், சம்பா பருவத்தில் பயிரிடப்படுகிறது. தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில், அதிகளவில் குறுவையில் பயிரிடப்படுகிறது. தற்போது சம்பா நெல் சாகுபடிப் பரப்புக் குறைந்து…
More...
மானாவாரி நிலங்களில் மண்வளம் காத்தல்!

மானாவாரி நிலங்களில் மண்வளம் காத்தல்!

தமிழ்நாட்டில் மானாவாரியில் 30 இலட்சம் எக்டர் நிலப்பரப்பில் சாகுபடி நடக்கிறது. இதில் பெரும்பகுதி செம்மண் நிலமாகும். மானாவாரி விவசாயம், நிச்சயமற்ற மழையை மட்டுமே நம்பியுள்ளது. ஆனால், இந்த மழை எல்லா ஆண்டுகளிலும் ஒரே சீராகப் பெய்வதில்லை. இந்நிலையில் பெய்யும் மழைநீரைச் சிறிதும்…
More...