கன்றுகளின் முழுமையான சத்துணவு சீம்பால்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2018 இன்றைய கன்றுகளே நாளைய பசுக்கள் என்னும் கருத்தை மனதில் வைத்து, அவற்றைக் கண்ணும் கருத்துமாகப் பராமரித்தால் எதிர்காலத்தில் சிறப்பான பசுக்களைப் பெற்றுப் பயனடைய முடியும். ஆனால், பெரும்பாலோர் கன்று வளர்ப்பில் சிறப்புக் கவனம் செலுத்துவதில்லை. இதனால், ஆண்டுதோறும் பல்லாயிரக் கணக்கில் கன்றுகள் பிறந்தாலும் இவையெல்லாமே கறவை மாடுகளாக ஆவதில்லை. பல கன்றுகள் சிறு வயதிலேயே இறந்து போகின்றன. ஆகவே, தேவையான கறவை மாடுகள் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. இந்நிலையைப் போக்க, … Continue reading கன்றுகளின் முழுமையான சத்துணவு சீம்பால்!