இலாபம் தரும் ஜப்பானிய காடை வளர்ப்பு!

தமிழ்நாட்டில் பண்ணையாளர்கள் தற்போது பல்வேறு கோழியினங்களை வளர்த்து வருகின்றனர். அவற்றில், ஜப்பானிய காடை வளர்ப்பு மிகவும் முக்கியமானது. ஜப்பானிய காடைகளை, முட்டை மற்றும் இறைச்சிக்காக வேளாண் பெருமக்கள் வளர்த்து வருகின்றனர். மேலும், குறைந்த முதலீட்டில் நிறைந்த இலாபம் பெறுவதற்காகக் காடை வளர்ப்பைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஏனெனில், மிகக் குறைந்த இடத்தில் அதிகளவில் காடைகளை வளர்க்கலாம். குறுகிய காலத்தில் பணமாக்கல் காடை வளர்ப்பில் மட்டுமே சாத்தியமாகும். ஜப்பானிய காடைகள் இறைச்சிக்காக மிக அதிகமாக வளர்க்கப்படுகின்றன. அதாவது, 5-6 வாரங்களில் காடைகள் … Continue reading இலாபம் தரும் ஜப்பானிய காடை வளர்ப்பு!