பஞ்சகவ்யாவைத் தயாரிப்பது எப்படி?

“ஏண்ணே.. பஞ்சகவ்யா பஞ்சகவ்யான்னு சொல்றாகளே.. அதைப் பத்தி எனக்குச் சொல்லுண்ணே..’’ “தம்பி.. இயற்கை விவசாயத்தின் கொடை பஞ்சகவ்யா. இது ஐந்து பொருள்களால் ஆன கலவை. ஆனால், இதன் ஆற்றலைக் கூட்டுவதற்காக, மேலும் சில பொருள்கள் இந்தக் கலவையில் சேர்க்கப்படுகின்றன. பஞ்சகவ்யா, பயிர் வளர்ச்சி ஊக்கியாக, பூச்சி விரட்டியாக, கால்நடைகளுக்கு மருந்தாக, மனிதர்களுக்கும் மாமருந்தாகப் பயன்படுகிறது. இது, ஈரோடு மாவட்டம், கொடுமுடியைச் சேர்ந்த மருத்துவர் கே.நடராஜன் அவர்களால் இந்த மனித குலத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.’’ “சரிண்ணே.. இதைத் தயாரிக்க என்னென்னா … Continue reading பஞ்சகவ்யாவைத் தயாரிப்பது எப்படி?