கால்நடைகளைத் தாக்கும் கோமாரி!

காணை அல்லது குளம்புவாய் நோய் எனப்படும் கோமாரி, நச்சுயிரியால் ஏற்படும் கொடிய தொற்று நோயாகும். இது, மாடு, எருமை, செம்மறி ஆடு, வெள்ளாடு மற்றும் பன்றிகளைப் பாதிக்கும். கோமாரி நோயால் இந்தியாவில் ஆண்டுதோறும் ரூ.20-22 ஆயிரம் கோடியளவில் இழப்பு ஏற்படுகிறது. மத்திய அரசு 2003 ஆம் ஆண்டு தேசிய கோமாரி நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கி, ஆண்டுதோறும் ரூ.500 கோடியை அளித்து வருகிறது. ஆனால், 15 ஆண்டுகள் கடந்தும் கோமாரி முழுமையாகக் கட்டுப்படவில்லை. ஏனெனில், கோமாரிக்குக் காரணமான … Continue reading கால்நடைகளைத் தாக்கும் கோமாரி!