நேரடி நெல் விதைப்பு!

நம் நாட்டில் நாற்று விட்டு நடும் முறையில் தான் நெல் சாகுபடி நடந்து வருகிறது. ஆனால், நீர் மற்றும் வேலையாட்கள் பற்றாக்குறை மற்றும் அதிகக் கூலியால், சரியான பருவத்தில் நெல்லைப் பயிரிட முடிவதில்லை. எனவே, மாற்று முறைகளைக் கையாள வேண்டிய நிலையில் விவசாயிகள் உள்ளனர். இதற்குத் தீர்வாக அமைவது நேரடி நெல் விதைப்பு முறை. இதில், சேற்று வயலில் விதைப்பது, நஞ்சைப் புழுதியில் விதைப்பது, இறவை நஞ்சைப் புழுதியில் விதைப்பது ஆகிய முறைகள் உள்ளன. இவ்வகையில், மானாவாரி … Continue reading நேரடி நெல் விதைப்பு!