நிலக்கடலையில் அதிக மகசூலுக்கான வழிமுறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 தமிழ்நாட்டில் நிலக்கடலை, எள், ஆமணக்கு, சூரியகாந்தி ஆகிய எண்ணெய் வித்துப் பயிர்கள், குறைந்த இடுபொருள் செலவில் வளம் குறைந்த மானாவாரி நிலங்களில் பயிரிடப்படுவதால், மிகக் குறைவாகவே மகசூல் கிடைக்கிறது. இந்நிலையில், நிலக்கடலையில் சரியான வகைகளையும் உத்திகளையும் பயன்படுத்தினால், விவசாயிகள் அதிக இலாபத்தை அடைய முடியும். நிலத் தயாரிப்பு மணற்பாங்கான வண்டல், செம்மண், கருவண்டல் நிலங்கள் ஏற்றவை. சட்டிக் கலப்பையால் உழுதபின் 3-4 முறை இரும்புக் கலப்பை அல்லது நாட்டுக் கலப்பையால் … Continue reading நிலக்கடலையில் அதிக மகசூலுக்கான வழிமுறைகள்!