நிலக்கடலையில் ஊடுபயிர் சாகுபடி!

தமிழ்நாட்டில் விளையும் முக்கிய எண்ணெய் வித்து நிலக்கடலை. இப்பயிரில், நுண்ணுரம் இடுதல், ஊடுபயிர் சாகுபடி, சிப்சம் இடுதல், பாசனம், பயிர்ப் பாதுகாப்பு உள்ளிட்ட உத்திகளைச் சரிவரச் செய்யாமல் விடுவதால் குறைந்த மகசூலே கிடைக்கிறது. இவற்றைச் சரியாகச் செய்தால் அதிக மகசூலைப் பெற முடியும். நிலம் தயாரித்தல் மணற்சாரி வண்டல், கருவண்டல், செம்மண் நிலங்கள் ஏற்றவை. சட்டிக் கலப்பையால் உழுத பிறகு, 3-4 முறை இரும்பு அல்லது நாட்டுக் கலப்பையால், புழுதியாக உழுது விதைகளை விதைக்க வேண்டும். விதைப்பு … Continue reading நிலக்கடலையில் ஊடுபயிர் சாகுபடி!