தென்னையில் கிடைக்கும் மதிப்புக்கூட்டுப் பொருள்கள்!

நம் நாட்டின் முக்கிய வணிகப் பயிரான தென்னை, கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. தமிழகத்தில் தென்னை வளர்ச்சித் திட்டத்தின் பயனாக, தென்னந் தோப்புகள் கூடிக்கொண்டே உள்ளன. வீரிய ஒட்டு இரகங்களை வளர்ப்பதால், விளைச்சல் அதிகமாக உள்ளது. அதனால், தேங்காய் விற்பனையில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தென்னையில் நல்ல இலாபத்தை அடைய, தேங்காயை மதிப்புக் கூட்டிய பொருள்களாக மாற்றி விற்க வேண்டும். விவசாயிகள் பெரும்பாலும், தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய்யாக மட்டுமே விற்பனை செய்து … Continue reading தென்னையில் கிடைக்கும் மதிப்புக்கூட்டுப் பொருள்கள்!